கடலூர் :
மாவட்டத்தில் பதட்டம் நிறைந்த ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப் பதிவை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் ஈடுபடவுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக அமைக்கப்பட்டுள்ள 1,945 ஓட்டுச் சாவடிகளில்...