உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 10, 2011

கடலூர் மாவட்டத்தில் பதட்டம் மிகுந்த ஓட்டுச் சாவடி பாதுகாப்பு பணியில் மாணவர்கள்

கடலூர் :                மாவட்டத்தில் பதட்டம் நிறைந்த ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப் பதிவை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் ஈடுபடவுள்ளனர்.                மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக அமைக்கப்பட்டுள்ள 1,945 ஓட்டுச் சாவடிகளில்...

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் உலக மகளிர் தினம் மாணவிகள் உறுதிமொழி

விருத்தாசலம் :                 விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் மகளிர் தினத்தையொட்டி உறுதிமொழி எடுக்கப்பட்டது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் 100வது மகளிர் தினத்தையொட்டி கல்லூரி மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர். கல்லூரி முதல்வர் மனோன்மணி தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் ராணி, புவனேஸ்வரி, வேணி முன்னிலை வகித்தனர்.கல்லூரி மாணவிகள் பெண் கல்வியின்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு பணி தீவிரம்

கடலூர் :              தமிழகத்தில் புதிய வாக்காளர்கள் சேர்க்க ஆணையம் அவகாசம் அளித்துள்ளதால் பொது மக்களிடமிருந்து மனுக்கள் குவிந்துள்ளன. கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் சேர்த்து 16,45,143 வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர்கள் சேர்க்க வரும் 14ம் தேதி வரை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.                 ...

Read more »

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் 23ம் தேதி முதல் 43 மையங்களில் நடக்கின்றன

                 பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை, வரும் 23ம் தேதி துவக்கி, ஏப்ரல் 11ம் தேதிக்குள் முடிப்பதற்கு, தேர்வுத்துறை முடிவெடுத்துள்ளது. விடைத்தாள் திருத்தும் மையங்களின் பொறுப்பாளர்கள், வரும் 17ம் தேதி பொறுப்பேற்கின்றனர்.                 கடந்த 2ம் தேதி முதல்,...

Read more »

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தினம் கொண்டாட்டம்

கடலூர்:                  கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.               கல்லூரி நிர்வாகம் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் பெண்கள் ஜூனியர் சேம்பர் இணைந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தன. விழாவுககு கல்லூரி முதல்வர்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு புதிய நிபந்தனைகள்

கடலூர்: கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-               இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப் படி சட்டமன்ற தேர்தலையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்டத்தில் இணைந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் சுய உதவிக்குழுக்கள் மற்றும் நேரடியாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சுய உதவிக்குழுக்கள்...

Read more »

Exclusive SIM cards for polling officials

 Hi-tech Communication: Collector P.Seetharaman giving away SIM cards to polling officials in Cuddalore on Wednesday.   CUDDALORE:              Collector P. Seetharaman handed over the Subscriber Identity...

Read more »

Unique Women's Day for State Bank employees at Cuddalore

Staff of SBI celebrating International Women's day in Cuddalore on Wednesday. ...

Read more »

Vishwakarma Award for NLC

CUDDALORE:               The Neyveli Lignite Corporation has bagged the Vishwakarma Award 2011, instituted by the Construction Industry Development Council (CIDC), for its achievements in the mining sector.           A statement released from the NLC said that it had got the honour for the Mine-II expansion project,...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior