கடலூர்:
கடலூரில் திங்கள்கிழமை இரவு டாஸ்மாக் மதுக்கடைகளில் சோதனை நடத்தி, அவற்றின் அருகே அனுமதியின்று உணவுப் பண்டங்களுடன் கூடிய மது அருந்தும் கூடங்களை நடத்திய 10 பேரைப் போலீஸôர் கைது செய்தனர். ÷டாஸ்மாக் மதுக் கடைகளை ஒட்டி அனுமதியின்றி மதுஅருந்தும் கூடங்களை நடத்துவதாகவும்...