உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

டாஸ்மாக் ​கடைகளில் சோதனை:​ 10 பேர் கைது

கடலூர்:                 கடலூரில் திங்கள்கிழமை இரவு டாஸ்மாக் மதுக்கடைகளில் சோதனை நடத்தி,​​ அவற்றின் அருகே அனுமதியின்று உணவுப் பண்டங்களுடன் கூடிய மது அருந்தும் கூடங்களை நடத்திய 10 பேரைப் போலீஸôர் கைது செய்தனர்.​ ​÷டாஸ்மாக் மதுக் கடைகளை ஒட்டி அனுமதியின்றி மதுஅருந்தும் கூடங்களை நடத்துவதாகவும்...

Read more »

ரேஷன் கடையில் முறைகேடு:​ ​ விற்பனையாளர் சஸ்பெண்ட்

கடலூர்:                 ​ ரேஷன் கடையில் முறைகேடு காரணமாக,​​ குறிஞ்சிப்பாடியை அடுத்த அம்பலவாணன்பேட்டை நியாய விலைக் கடை பெண் விற்பனையாளர் சுராஜி,​​ மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமனின் உத்தரவின்பேரில் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அம்பலவாணன் பேட்டை நியாயய விலைக் கடையில்,​​ மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.​ அப்போது உளுந்து,​​ துவரம்பருப்பு...

Read more »

செத்த மீன்களால் ​ நாற்றம் அடிக்கும் கடலூர் கடற்கரை

கடலூர்:           தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகளால்,​​ கடலில் செத்து கரை ஒதுங்கிய மீன்களால் கடலூர் அருகே கடற்கரை கிராமங்களில் நாற்றமடிக்கத் தொடங்கி உள்ளது.கடலூரை அடுத்த நொச்சிக்குப்பம் முதல் ரெட்டியார்பேட்டை வரை உள்ள மீனவர் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கின.தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினர்,​​ மீன்வளத் துறையினர் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய...

Read more »

மானியத்தில் காய்கறி விதைகள்,​​ பழக்கன்றுகள் விநியோகம்

பண்ருட்டி:                      ​ கெடிலம் ஆற்றுப் பாசன பகுதியில் உள்ள வருவாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நீர்,​​ நிலவளத் திட்டத்தின் மூலம் மானியத்தில் காய்கறி விதைகள் மற்றும் பழக்கன்றுகள் வழங்கப்படுவதாக பண்ருட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.  தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் விடுத்துள்ள...

Read more »

அதிக பயணிகளை ஏற்றிசென்ற 30 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்

கடலூர்:                           கடலூரில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதாக 30 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.​ கடலூரில் 500-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.​ இவற்றில் அனுமதிக்கப்பட்டதைவிட,​​ கூடுதலாகப் பயணிகளை ஏற்றிச் செல்வதாக நிறையப் புகார்கள் காவல் துறைக்கு...

Read more »

நகராட்சி துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பை சீரமைக்க ​ உத்தரவு

சிதம்பரம்:                              ​ சிதம்பரத்தில் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு இடிந்து விழும் நிலையில் உள்ளது குறித்து "தினமணி'யில் புகைப்படத்துடன் வெளியான செய்தியையடுத்து,​​ அதை சீரமைக்குமாறு மத்திய அரசு பழங்குடியினர் நல தேசிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.                    ...

Read more »

உண்மையான ரேஷன் கார்டுகள்... நீக்கம்! : தவறான கணக்கெடுப்பால் குளறுபடி

கடலூர்:                   மாவட்டத்தில் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம் என்ற பெயரில் தவறான கணக்கெடுப்பால் உண்மையான கார்டுதாரர்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். வியாபாரிகள் வசம் உள்ள நூற்றுக் கணக்கான கார்டுகளை ஒழிக்க வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க் கின்றனர்.                      ...

Read more »

நெல் விவசாயிகளை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை

புவனகிரி:                            நெல் வியாபாரிகளிடமிருந்து விவசாயிகளை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.  இதுகுறித்து புவனகிரி விவசாய சங்க தலைவர் குமார், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:                       ...

Read more »

சிதம்பரத்தில் உலக சைவ பேரவை மாநாடு நாளை துவக்கம்; 13 நாட்டினர் பங்கேற்பு

சிதம்பரம்:                      சிதம்பரத்தில் 12வது உலக சைவப் பேரவை மாநாடு நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது; 13 நாடுகளில் இருந்து சைவ சான்றோர் 200 பேர் பங்கேற்கின்றனர். தமிழர்கள், சிவ நெறியில் சிறக்க வேண்டும்; சைவ சமயத்தின் தொன்மை, பெருமைகள், உலகில் உள்ள அனைவரும் உணர வேண்டும் என்பதற்காக உலக சைவப் பேரவை அமைப்பு, லண்டனில் சிவநந்தியடிகள்...

Read more »

கைலாயம் செல்பவர்களுக்கு நிதியுதவி வேண்டும் : சிதம்பரத்தில் மடாதிபதிகள் அரசுக்கு கோரிக்கை

சிதம்பரம்:                  "ஹஜ்' யாத்திரை செல்பவர்களுக்கு வழங்குவதுபோல் கைலாய யாத்திரை செல்லும் இந்துக்களுக்கும் அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என மடாதிபதிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.  சிதம்பரம் உலக சைவ மாநாட்டு ஏற்பாட்டிற்கு வந்துள்ள பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகள், திருப்பனந்தாள் ஆதினம் சுந்தரமூர்த்தி தம்பிரான் ஆகியோர் கூறியதாவது:                        ...

Read more »

குமரப்பரெட்டிச்சாவடி கிராம மக்கள் பாதுகாப்பு கோரி எஸ்.பி.,யிடம் மனு

கடலூர்:                          குமரப்பரெட்டிச்சாவடி கிராம மக்கள் பாதுகாப்பு கோரி எஸ்.பி., யிடம் மனு கொடுத்துள் ளனர். கடலூர் அடுத்த குமரப்பரெட்டிச்சாவடி கிராமத்தில் அ.தி.மு.க.,வை சேர்ந்த சிலர் தி.மு.க., வில் சேர்ந்தனர். இதனை தொடர்ந்து இரு கட்சியினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள்...

Read more »

மக்கள் நலப் பணியாளர் சங்க சிறப்பு கூட்டம்

சிதம்பரம்:                    மக்கள் நலப்பணியா ளர்கள் சங்க மாவட்ட சிறப்புக் கூட்டம்  ஆவினங்குடி அரசு பள்ளியில் நடந்தது. ஒன்றிய தலைவர் கலைவாணன் தலைமை தாங்கினார். ராஜேஸ்வரி வரவேற்றார். சுப்ரமணியன், மணி, முருகன் முன் னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் காசிநாதன், வட்ட செயலாளர் அன்பழகன், ராஜவேல், முத்தமிழரசன், தில்லைசேகர், பன்னீர்செல்வம்,...

Read more »

ஆர்ப்பாட்டம்

கடலூர்:                          உத்தர பிரதேசத்தில் அரசு பணியாளர்களை போலீசார் தாக்கியதை கண்டித்து கடலூரில் தமிழ் நாடு அரசு பணியாளர் சங் கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜா தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜாமணி முன்னிலை வகித்தார். மாநில தலைவர்...

Read more »

மக்களை அச்சுறுத்திய குரங்குகள் காப்பு காட்டில் விடப்பட்டது

ராமநத்தம்:                        ராமநத்தத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்து காப்பு காட்டில் விட்டனர். ராமநத்தம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக சுற்றித் திரிந்துவந்தன. இவைகள் அவ்வப்போது வீடுகளில் புகுந்து வீட்டு உபயோக பொருட்கள், சமையல் பொருட்கள், உணவு தானியங்களை சேதப்படுத்தி...

Read more »

குறிஞ்சிப்பாடியில் தி.மு.க., ஊர்வலம்

குறிஞ்சிப்பாடி:                       குறிஞ்சிப்பாடி ஒன் றிய தி.மு.க., சார்பில் அண்ணாதுரை நினைவு தினம் ஊர்வலம் நடந்தது. குறிஞ்சிப்பாடி காந்தி சிலையில் இருந்து ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் முன் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் வெங்கடேச பெருமாள், ராமலிங்கம்,...

Read more »

அண்ணாதுரை நினைவு நாள்

நெல்லிக்குப்பம்:                    நெல்லிக்குப்பம் நகர தி.மு.க., சார்பில் அண் ணாதுரை நினைவு நாள்  அனுசரிக்கப்பட்டது. நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் மவுன ஊர்வலம் சென்றனர். பின்னர் அண்ணாதுரை படத்திற்கு நகர தலைவர் முகமது அனிப் மாலை அணிவித்தார். மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் பழனிசாமி, ஜெயசீலன், தனகோடி, இளைஞரணி பன் னீர்செல்வம், பார்த்தசாரதி,...

Read more »

வன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் : பணியாளர் கூட்டுறவு சங்கம் முடிவு

கடலூர்:                           தமிழ்நாடு மாநில பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்களின் கூட்டமைப்பின்  மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்டத் தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பரமாத்மா கோரிக்கைகளை விளக்கி பேசினார். மோகன்குமார், மண்டலத் தலைவர் பஞ்சாட்சரம்,...

Read more »

டி.வி.ஆர்., கல்லூரியில் இலக்கிய மன்ற விழா

கடலூர்:                     புதுச்சேரி மதிகிருஷ்ணாபுரம் டி.வி.ஆர்., கல்வியியல் கல்லூரியில் இலக்கிய மன்ற விழா நடந்தது. கல்லூரி தாளாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். பவானி அம்மாள் கல்வி அறக்கட்டளையின் துணைத் தலைவர் ஜெயசங்கர் முன்னிலை வகித்தார். மாணவி மதினா வரவேற்றார். கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுப்ரமணியன், கல்லூரி முதல்வர்...

Read more »

கடலூரில் அண்ணாதுரை நினைவு நாள் : தி.மு.க.,- அ.தி.மு.க., மாலை அணிவிப்பு

கடலூர்:                            கடலூரில் அண்ணாதுரை நினைவு நாளையொட்டி சிலைக்கு  தி.மு.க.,-அ.தி.மு.க.,மற்றும் ம.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கடலூரில் அண்ணாதுரை நினைவு நாளையொட்டி தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமையில் ஊர்வலமாக சென்று மஞ்சக் குப்பம் மணி கூண்டு அருகே...

Read more »

மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் இருவர் மாற்றம்

கடலூர்:                               மாவட்டத்தில் இரு சப் இன்ஸ்பெக்டர் களை இடமாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். கடலூர் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வடலூருக்கும், அங்கு பணியாற்றி வந்த பிரேமா திட்டக்குடிக்கும் மாற்றம் செய்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவிட்டுள்ள...

Read more »

திட்டக்குடிக்கு புதிய செயல் அலுவலர் : பேரூராட்சிகள் உதவி இயக்குநர் தகவல்

திட்டக்குடி:                             திட்டக்குடி பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர் நியமிக்கப்படுவார் என பேரூராட்சிகள் உதவி இயக்குநர் தெரிவித்தார். திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்திற்கு செயல் அலுவலர் வராததை கண் டித்து கவுன்சிலர் அலெக் சாண்டர் மற்றும் பொதுமக்கள் கடந்த 2ம் தேதி செயல் அலுவலர்...

Read more »

சிறந்த ஊர்க்காவல் படை வீரர்கள் குழுவினருக்கு விருது வழங்கும் விழா

கடலூர்:                           கடலூரில் சிறந்த ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் குழு தலைவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. கடலூர் எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு ஊர்க்காவல் படை விழுப்புரம் சரக தலைவர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார தளபதி கேதார்நாதன் முன்னிலை வகித்தார்....

Read more »

சிதம்பரத்தில் அண்ணாதுரை நினைவு தினம்

சிதம்பரம்:                      சிதம்பரத்தில் நகர தி.மு.க., சார்பில் அண்ணாதுரை நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தி.மு.க., நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் கட்சியினர் மேல வீதியில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, ஜேம்ஸ் விஜயராகவன்,  நகர தலைவர்...

Read more »

டயர்களை கொளுத்துவதால் கெடிலம் ஆறு மாசுபடுகிறது

பண்ருட்டி:                         பண்ருட்டி கெடிலம் ஆற்றில் டயர்களை கொளுத்தி மாசு ஏற்படுத்தி வருவதை தடுத்திட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ருட்டி கெடிலம் ஆற்றில் நகராட்சி சார்பில்  கடந்த 3ஆண்டுகளாக குப்பையை கொட்டி தீயிட்டு கொளுத்தி மாசு ஏற்படுத்தி வந்தனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை...

Read more »

காஸ் சிலிண்டர் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல்

பண்ருட்டி:                             காஸ் சிலிண்டர் வழங்காததைக் கண்டித்து  பண்ருட்டியில் நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பண்ருட்டி பகுதியில் உள்ள காஸ் இணைப்புதாரர்களுக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஜெயா கேஸ் ஏஜென்சி மூலம் சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. காஸ் தட்டுப்பாடு...

Read more »

என்.எல்.சி., சுரங்கத்தில் திருடிய மூவர் கைது

 நெய்வேலி:                          என்.எல்.சி., சுரங்கத் தில் திருடிய மூவரை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். என்.எல்.சி., இரண் டாம் சுரங்கத்தின் தெற்கு பகுதி மேல் மண் நீக்க பகுதியில் பல்வேறு ராட்சத இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளை தொழிலக பாதுகாப்பு...

Read more »

குடிநீர் உற்பத்தியாளர்கள் பயிற்சி முகாம்

கடலூர்:                             கடலூரில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் "பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டு' சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. சங்க துணைத் தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். விஜயகுமார் வரவேற் றார். முரளி முன்னிலை வகித்தார். பி.ஐ.எஸ்.,...

Read more »

கழிவறை பூட்டிக் கிடப்பதால் கோவில் வளாகம் வீணாகிறது

கடலூர்:                      கடலூர் பாடலீஸ்வரர் கோவில் அருகே நகராட்சி கழிவறை வளாகம் மூன்றாண்டுகளாக பூட்டிக் கிடப்பதால், கோவில் வளாகம் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது. கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக் தர்களின் வசதிக்காக நகராட்சி சார்பில் குளக்கரை எதிரில் கழிவறை மற்றும் குளியலறை கட்டி பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த சுகாதார...

Read more »

ஆற்று பாலத்தில் தடுப்பு கட்டை இல்லை : ஏரிப்பாளையத்தில் விபத்து அபாயம்

பண்ருட்டி:                            பண்ருட்டி அடுத்த ஏரிப்பாளையம்  கெடிலம் ஆற்று பாலத்தில் தடுப்பு கட்டைகள் இல்லாததால்  விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி அடுத்த ஏரிப்பாளையம் - செம்மேடு செல்லும் கெடிலம் ஆற்று பாலத்தின் தடுப்பு கட்டைகள்  கடந்த மூன் றாண்டுகளாக தொடர்ந்து இடிந்து...

Read more »

புதுச்சேரி வங்கி அதிகாரி உடல் கடலூரில் கரை ஒதுங்கியது

கடலூர்:                          புதுச்சேரியில் காணாமல் போன வங்கி அதிகாரியின் உடல் கடலூர் கடற்கரையில் நேற்று ஒதுங்கியது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (26). ஏலம்பம் பாரதி கிராம வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 1ம் தேதி அலுவலத்திலிருந்து டெபாசிட்தாரர்களை...

Read more »

ஊராட்சி தலைவரின் கணவர் கூட்டம் நடத்த முயற்சி : துணைத் தலைவர் உட்பட 7 பேர் வெளிநடப்பு

பரங்கிப்பேட்டை:                            சிதம்பரம் அருகே ஊராட்சித் தலை வரின் கணவர், கூட்டம் நடத்த முயன்றதைக் கண்டித்து துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஏழு பேர் வெளிநடப்பு செய்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த மஞ்சக்குழி ஊராட்சித் தலைவர் ரபிக்குல் தர்ஜா. இவர், தலைவராக பொறுப்பேற்றதில்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior