கடலூர்:
நாயை சுட்டு கொன்றதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசின் இந்திய விலங்குகள் நல ஆணையம் கடலூர் நகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் பன்றிகளை சுடுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள் ளது.
...
கடலூர் மாவட்ட செய்திகள் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! தினசரி செய்தித்தாள்களில் வந்த கடலூர் மாவட்ட செய்திகள் (தொகுத்து வழங்குவது முன்னாள் மாணவர்கள், தாவரவியல் துறை 2004-2007, பெரியார் கலைக் கல்லூரி - கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)