உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 05, 2009

நாயை கொன்றதற்கு விளக்கம் கேட்டு கடலூர் நகராட்சிக்கு நோட்டீஸ் பன்றிகளை சுடுவதில் சிக்கல்

கடலூர்:                        நாயை சுட்டு கொன்றதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசின் இந்திய விலங்குகள் நல ஆணையம் கடலூர் நகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால்  பன்றிகளை சுடுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள் ளது.                   ...

Read more »

கைதி தற்கொலை வழக்குகோட்டாட்சியர் விசாரணை முடிந்தது

சிதம்பரம்:                              சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட கைதி சக்திவேல் என்பவர் காவல் நிலையத்திலிருந்த ஓடி வெள்ளாற்றின் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி...

Read more »

ஊரக நூலக போட்டி மாணவர்கள் கலந்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

கடலூர்:                  கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:                 கடலூர் மாவட்டத்தில் 2006&07 மற்றும் 2007&08ம் ஆண்டுகளுக்குரிய அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஊராட்சிகளில், நிறுவப்பட்டுள்ள நூலகங்களில்...

Read more »

கடலூரில் அஞ்சல் ஊழியர் மாநாடு

கடலூர், :                கடலூரில் 3 நாட்கள் நடந்த தேசிய அஞ்சல் ஊழியர் சங்க தமிழ்நாடு வட்ட 23வது மாநில மாநாட்டு நிறைவு விழாவில் ஐயப்பன் எம்எல்ஏ கலந்து கொண்டார்.                               கடந்த 2ம் தேதி நடந்த துவக்க...

Read more »

சிதம்பரம் அருகே வங்கி லாக்கரில் இருந்த ரூ.5 லட்சம் நகை மோசடி ஒருவர் கைது மேலாளருக்கு வலை

சிதம்பரம்,:                    சிதம்பரம் அருகே வங்கி லாக்கரில் வைத்திருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகைகளை மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். வங்கி மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.               சிதம்பரத்தை அடுத்த வையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மனைவி...

Read more »

போலீசார் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்21 இடங்களில் சோதனைசாவடி

கடலூர்:                       பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நாளான நாளை கடலூர் மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். டிசம்பர் 6 பாபர் மசூதி  இடிக்கப்பட்ட நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதியை கறுப்பு நாளாக அறிவித்து பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் போரட்டம் நடத்தி வருகின்றன....

Read more »

சிதம்பரத்தில் பள்ளிவாசல் நிர்வாகத்தில் முறைகேடு: 2 பேர் மீது வழக்கு

சிதம்பரம், :              சிதம்பரம் பள்ளிவாசலில் முறைகேடு நடந்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.                     சிதம்பரம் தொப்பை யன் தெருவை சேர்ந்தவர் செல்லப்பா என்கிற முகமது ஜியாவுதீன். இவர் லால்கான் பள்ளி வாசலில் முறைகேடுகள் நடப்பதாகவும்,...

Read more »

தொழுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

கடலூர்:  கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் என்எஸ்எஸ் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.                                  கருத்தரங்கிற்கு நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமார்சாம் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்...

Read more »

ஆசிரியர் பயிற்றுனர் விண்ணப்பம் கல்வி அலுவலகத்தில் விற்பனை முதன்மை கல்வி அலுவலர் தகவல்

கடலூர் :  கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப் பில்  கூறியிருப்பதாவது;           2009&10ம் ஆண்டிற் கான அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் காலியாக உள்ள 564 வட் டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள்  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டி தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள் ளனர்.                   ...

Read more »

எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம்

அண்ணாமலைநகர்:              சிதம்பரத்தில் அக்னி சிறகுகள் இயக்கம் சார்பில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரசாரம் பொதுமக்களிடையே நடத்தப்பட்டது. பிரசாரத்தை  சமூக ஆர்வலர் மணிவண்ணன் துவக்கிவைத்து பேசினார். செயலாளர் சுப்பிரமணிய சிவா தலைமையில் இயக்க உறுப்பினர்கள் பொது மக்களிடையே எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்களை வழங்கினர். இயக்க உறுப்பினர் கள் ஜெயசிம்மன், ஜான்பாண்டியன்,...

Read more »

கிராமங்களில் நூலகம் அமைக்க முடிவு

சிதம்பரம்:         கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் அண்ணா மறு மலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் நூலகம், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் புவனகிரியில் நடந்தது.           மாவட்ட உதவி திட்ட அதிகாரி சேகர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நீலகண்டன், ஜெயக்குமார், ஜமூனா, ராஜாராமன்,...

Read more »

தொடர் விபத்து எதிரொலி பள்ளி வாகனங்கள் ஆய்வு தீவிரம் நடவடிக்கை தொடர கோரிக்கை

கடலூர்,:                         கடலூரில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பள்ளி வாகனங்களை திடீர் சோதனை நடத்தி விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர் .ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.  இந்த நிலையில் நடவடிக்கை தொடர வேண்டும் என சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.   புதுச்சத்திரம்...

Read more »

கட்டுக்கடங்காத ப‌ள்ளி வ‌ôக​ன‌ங்​க‌ள்?

கட ​லூ‌ர்,​ டிச. 4: ​                                  விதி​க‌ளை மீறி ப‌ள்ளி ம‌ôண​வ‌ர்​க‌ளை வ‌ôக​ன‌ங்​க​ளி‌ல் ஏ‌ற்​றி‌ச் ‌செ‌ல்​லு‌ம் நி‌லை கட​லூ​ரி‌ல் ‌தொடர்ந்து  நீடி‌த்து...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior