உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 08, 2012

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்

            "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' என்ற மகா மந்திரம் முழங்க, லட்சக்கணக்கான மக்கள், வடலூர் தைப்பூச ஜோதியை தரிசனம் செய்தனர்.           கடலூர் மாவட்டம், வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 141வது...

Read more »

நெய்வேலியில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப் பயன்படும் மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை

  நெய்வேலி :        நெய்வேலியில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப் பயன்படும் மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையை என்.எல்.சி.,சேர்மன் தொடங்கி வைத்தார்.         என்.எல்.சி., நிறுவனம் மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக,...

Read more »

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பில்குழந்தைகள் மருத்துவமனை

கடலூர் :         கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில், குழந்தைகள் மருத்துவமனை ஒன்றரை கோடி ரூபாய் செலவில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.       கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், தினமும் வெளி நோயாளிகளாக 4,000 பேரும், உள்நோயாளிகளாக 600 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக மருத்துவமனை...

Read more »

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்ய முடிவு

கடலூர் :        தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.  கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:           தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியர், இசை ஆசிரியர் பணியிடங்களை...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior