கடலூர் மாவட்ட செய்திகள் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! தினசரி செய்தித்தாள்களில் வந்த கடலூர் மாவட்ட செய்திகள் (தொகுத்து வழங்குவது முன்னாள் மாணவர்கள், தாவரவியல் துறை 2004-2007,
பெரியார் கலைக் கல்லூரி - கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ஒன்பதரை லட்சம் மாணவர்கள் பங்கேற்கும், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள், இன்று முதல் நடைபெறுகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 6,922 பள்ளிகள் மூலம், எட்டு லட்சத்து 57 ஆயிரத்து...
கடலூர்:
பல்கலைக்கழக தேர்வில் சாதனை படைத்த கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் ரங்கநாதன் பாராட்டினார்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் இணைவு பெற்ற கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் 2010ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த பல்கலைக் கழகத் தேர்வில் முதல்...
விருத்தாசலம் :
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது. சங்க திட்ட மேலாளர் கதிரவன் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் தண்டபாணி, ராஜசேகர் முன்னிலை வகித்தனர். முகாமில் தமிழ்நாடு எய்ட்ஸ் சங்க பயிற்றுனர் திருநங்கை ரம்யா எய்ட்ஸ் பரவும் முறை, அதற்கான பாதுகாப்பு முறைகள் குறித்தும்,...
விருத்தாசலம் ;
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் தங்க பதக்கம் வென்ற மாணவரை கல்லூரி முதல்வர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி தமிழ்த்துறை மாணவர் விஜயகுமார். இவர் திருவள்ளுவர் பல்கலைக் கழக அளவில் கடந்த கல்வியாண்டில் நடந்த...
CUDDALORE:
The differently abled persons and visually impaired voters will get assistance from the staff of the District Rehabilitation Department for casting their votes in the election in Cuddalore district, according to P.Seetharaman, Collector and District Election Officer (DEO).
Addressing poll officials...