உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 04, 2010

வலைப்பூ அறிமுகம் - சோரியாசிஸ் நோய் பற்றிய தகவல்

வலைப்பூ முகவரி : http://jayonline.blogspot.com/              தோழி மதுரை பொண்ணு அவர்களின் சோரியாஸ் நோய் பற்றிய தகவல் கொண்ட சமூக வலைத்தளம். சோரியாஸ் நோய் பற்றிய கீழ்காணும் அனைத்து தகவல்களையும் தலைப்பு வாரியாக இந்த வலைதளத்தின்  ஊடாக அறிந்துகொள்ளலாம். ஆரோக்கிய வழிகள் உண்மையான காரணங்கள் உண்மையான மருந்து உருவாகும் சூழ்நிலை ஏமாத்து வேலைகள் சோரியாசிஸ் ஆண்களுக்கு...

Read more »

மார்ச் 2-ல் பிளஸ் 2 தேர்வு தொடக்கம்: 28 முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

               தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.                   இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழ் முதல் தாளுடன் தொடங்கும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 25-ம் தேதி முடிவடைகின்றன. அதன்பிறகு,...

Read more »

பிளஸ் 2 தேர்வு கால அட்டவணை

தேதி                கிழமை               பாடம்  02.03.11            புதன்கிழமை           மொழிப்பாடம் முதல் தாள் ( தமிழ் முதல் தாள்) 03.03.11         ...

Read more »

கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளின் காற்று மாசு தொடர் கதைதானா?

கடலூர் சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகளால் காற்று மாசுபடுவதை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ப.சண்முகம் (வலமிருந்து 3-வது) வெளியிட தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன், சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ்பாபு ஆகியோர் பெற்றுக் கொண்டனர் ...

Read more »

கடலூரில் கடல் கொந்தளிப்பு: திடீரென கரை திரும்பிய மீனவர்கள்

மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாததால், வெறிச்சோடிக் கிடக்கும், கடலூர் முதுநகர் மீன் இறங்குதளம். அருகில் கட்டி வைக்கப்பட்டு இருக்கும் விசைப் படகுகள்.  கடலூர்:                  கடலூரில் இருந்து வெள்ளிக்கிழமை கடலுக்குள் சென்ற நூற்றுக்கணக்கான...

Read more »

கடலூர் அருகே கடன் சங்கத்தில் ரூ.20 லட்சம் கையாடல் கூட்டுறவு ஊழியர்கள் இருவர் கைது

கடலூர் :                   கடலூர் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் 20 லட்சம் ரூபாய் கையாடல் செய்த ஊழியர்கள் இருவரை  போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.                     கடலூர் அடுத்த எழுமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடப்பதாக...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு ஓராண்டுக்கு பின் பயிர் காப்பீட்டு தொகை

பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குகிறார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். சிதம்பரம் :                   கடந்த ஆண்டு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்...

Read more »

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்; திருமாவளவன் பேட்டி

   சிதம்பரம்: விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில்  அளித்த. அப்போது பேட்டி: தொடர்ந்து 3 வார காலமாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி உள்ளன. முன்னாள் மத்திய மந்திரி ராசா பதவி விலகிய பிறகும் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இருக்கும் போதும், சி.பி.ஐ....

Read more »

Flood-hit areas inspected at Cudalore District

 Revenue Minister I. Periasamy and Health Minister M.R.K.Panneeselvam at Poolamedu in Cuddalore district on Friday. CUDDALORE:          Revenue Minister I. Periasamy, along with Health Minister M.R.K. Panneerselvam, inspected flood-affected areas...

Read more »

Veeranam tank to be deepened

CUDDALORE:            The Veeranam tank will be deepened by 1.5 feet at a cost of Rs. 16 crore to increase its storage capacity and avert flood damage downstream, according to Health Minister M.R.K. Panneerselvam.            He inspected the flood-affected areas at Chidambaram on Friday, along with Viduthalai Chiruthaigal Katchi...

Read more »

Enhance compensation for crops damaged in floods: Thirumavalavan

CUDDALORE:             Viduthalai Chiruthaigal Katchi leader and MP Thol.Thirumavalavan has called upon the government to enhance the compensation for agricultural crops damaged in the floods from Rs 7,500 to Rs 15,000 a hectare and Rs 25,000 for an acre of betel leaves raised mainly by the minority community.           ...

Read more »

Call to check pollution

CUDDALORE:            The SIPCOT Area Community Environmental Monitoring (SACEM), a body comprising local residents, environmentalists and social activists, has voiced concern over pollution levels in Cuddalore.             Spokespersons of the SACEM, including M. Nizamudeen, told presspersons here on Friday that on the 26th...

Read more »

NLC chief clarifies on disinvestment

CUDDALORE:            Chairman-cum-Managing Director of NLC A.R. Ansari has said that since the NLC had sufficient funds at present, there was no proposal to raise funds through public issues.           In a statement released here on Thursday, Mr. Ansari denied having made any observation to the effect (reported in a section of the...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior