உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

கடலூர் மாவட்ட மக்களை வஞ்சிக்கும் ரயில்வே

கடலூர்:                மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே அகல ரயில்பாதைத் திட்டமானாலும் அதன்பிறகு ரயில்கள் இயக்கம் ஆனாலும், ரயில்வே துறையின் செயல்பாடுகள் கடலூர் மாவட்ட மக்களைப் புறக்கணிப்பதாக...

Read more »

வெள்ளரி ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் லாபம்

பண்ருட்டி:               ஒரு கிலோ வெள்ளரி விதை ரூ.100 வரை விலை போவதால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நிகர லாபம் கிடைப்பதாக வெள்ளரி சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். பண்ருட்டி வட்டத்தில்...

Read more »

சீனித்துளசி பயிரிடலாம்; லாபம் பெறலாம்

 சிதம்பரம்:                 இயற்கையின் பலவிதமான அற்புதங்களில் சீனித்துளசி தாவரம் மிகவும் முக்கியமான மருத்துவ தாவரமாக திகழ்கிறது. சீனித்துளசி கரும்பு சர்க்கரையை விட 30 மடங்கு அதிகமாக இனிப்புச் சுவையை கொண்டிருந்தாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுவது ஆச்சரியமளிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை உபயோகிக்க முடியாத நிலையில் இந்த சீனித்துளசியிலிருந்து...

Read more »

6 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு: மே 2-வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு

             புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ள 6 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையிலான 32 ஆயிரம் பேர் கொண்ட பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மே 2-வது வாரத்தில் தொடங்க உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.                     ...

Read more »

அண்ணாமலைப் பல்கலை. மாணவர்கள் மூவர் சாவு ஏப்ரல் 30-க்குள் விசாரணை அறிக்கை தாக்கல்

 சிதம்பரம்:                  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.                    ...

Read more »

மே 1 முதல் கோடை ஓவியப் பயிற்சி

 பண்ருட்டி:                புதுப்பேட்டை ஸ்வாசிகா இயக்கம் சார்பில் கோடைக்கால ஓவியப் பயிற்சி முகாம் பண்ருட்டியில் உள்ள திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளியில் மே 1 முதல் 10-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. 10 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியில் ஓவியக் கலையின் பல்வேறு நுணுக்கங்கள் பயிற்றுவிக்கப்படும். பதிவுக் கட்டணம் ரூ.20 செலுத்தி பங்கு பெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்...

Read more »

பெற்றோர்களின் விருப்பத்தை பிள்ளைகளின் மீது திணிக்கக் கூடாது: கி.வீரமணி

 நெய்வேலி:                 பெற்றோர்கள் தங்களது விருப்பங்களை பிள்ளைகளின் மீது திணிக்கக் கூடாது என நெய்வேலியில் நடைபெற்ற மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தி.க.தலைவர் கி.வீரமணி பேசினார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் சார்பில் நெய்வேலி லிகனைட் ஹாலில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான வாகைச் சூட வாரீர் எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.  இதில்...

Read more »

சீர்காழி மெயின் ரோட்டில் விபத்தால் 'டிராபிக் ஜாம்'

சிதம்பரம் :                  சிதம்பரம் அருகே சீர்காழி மெயின் ரோட்டில் குறுகலான பாலத்தில் பஸ்சும், லாரியும் உரசி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து தடைபட்டது.                   தென்மாவட்ட பகுதிகளான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட...

Read more »

வெள்ளாற்று பாலம் இணைப்பு சாலை பணியில் தொய்வு : புறவழிச்சாலை பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்

 சிதம்பரம் :                சிதம்பரம் வெள்ளாற்று பாலம் இணைப்பு சாலை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் பி.முட்லூர்- சிதம்பரம் வரை புறவழிச்சாலை பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.                   சிதம்பரம் புறவழிச் சாலை பணி 2004ம் ஆண்டு துவங்கி தற்போது தான் ...

Read more »

திறந்தவெளி பாரான 'வெள்ளாறு' பெண்கள், வாகன ஓட்டிகள் அச்சம்

திட்டக்குடி:               வெள்ளாறு திறந்தவெளி 'டாஸ் மாக்' பாராக மாறி வருவதால் பெண்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.                   திட்டக்குடி நகர் புறத்தில் தாலுகா அலுவலகம் முன்புறம், பெருமுளை ரோடு செல்லும் வழி, கூத்தப்பன்குடிக்காடு ஆகிய மூன்று இடங்களில் அரசு...

Read more »

இந்தியாவின் முன்னோடி கிராமமான கீரப்பாளையத்தில் முடங்கியது வளர்ச்சித் திட்டங்கள்

 கீரப்பாளையம்:               சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு, முன் னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேரடியாக வந்து சென்ற பெருமைக்குரிய கீரப் பாளையம் ஊராட்சியில் தற்போது அனைத்து வளர்ச் சித் திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் முடங்கிப் போய்யுள்ளது.                சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம்...

Read more »

கருப்பு சட்டை அணிந்து வந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 5 நிமிடத்தில் முடிந்த பண்ருட்டி நகர மன்ற கூட்டம்

 பண்ருட்டி :             பண்ருட்டி நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.                    பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது.  சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கினார்.  துணை சேர் மன்...

Read more »

அனைத்து மாதங்களிலும் ரேஷன் பொருள்கள் வாங்க வேண்டுமென நிர்பந்தம் கிடையாது : கலெக்டர் சீத்தாராமன் விளக்கம்

கடலூர் :                 ரேஷன் கார்டுதாரர்கள் அனைத்து மாதங்களிலும் பொருள்கள் வாங்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது என கலெக்டர் கூறியுள்ளார். இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:                   ரேஷன் கார்டில் தொடர்ந்து மூன்று மாதங் களாக பொருள்கள் வாங் காமல் இருந்தால் அந்த...

Read more »

கடலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் ரூ.4.38 கோடியில் தயாராகி வருகிறது

கடலூர் :                  கடலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் 4.38 கோடி ரூபாயில் நவீன தொழில் நுட்பத்துடன் வேகமாக தயாராகி வருகிறது.                         கடலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் போக்குவரத்து,...

Read more »

தொழிலாளர் தினத்தில் கிராம சபைக் கூட்டம் : ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் உத்தரவு

 கடலூர் :              தொழிலாளர் தினத்தையொட்டி அனைத்து கிராம ஊராட்சி தலைவர்களும் கிராம சபைக் கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.                     மே முதல் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும்....

Read more »

மின் தடையால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியது! பணிகள் முடங்கியதால் மக்கள் அவதி

கடலூர் :                        பராமரிப்பு பணிக்காக நேற்று கடலூரில் காலை முதல் மாலை வரை மின் நிறுத்தம் செய்ததால் அரசு அலுவலகங்களில் பணிகள் முற்றிலுமாக பாதித்தது.                  மின்சாரம் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு மின் வாரியம் சென்னை தவிர்த்து மாநிலத்தில்...

Read more »

காஸ் இணைப்பு பெறுபவர்களிடம் அடுப்பு வாங்க வற்புறுத்த கூடாது

பண்ருட்டி :                புதிய காஸ் இணைப்பு பெறும் போது அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கத் தேவையில்லை என பாரத் காஸ் நிறுவன தஞ்சாவூர் மண்டல துணை மேலாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.  பண்ருட்டியில் உள்ள காஸ் ஏஜன்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பாரத் காஸ் நிறுவன தஞ்சாவூர் மண்டல துணை மேலாளர் முத்துசாமி கூறியதாவது:                ...

Read more »

திருப்பாதிரிப்புலியூரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுப்பார்களா

 கடலூர் :                விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் செல்லும் புதிய ரயில்கள் கடலூரில் நிறுத்தம் இல்லாததால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.                 விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் கடந்த 24ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த பாதையில்...

Read more »

மானிய விலையில் நெல், உளுந்து விதைகள்

 பண்ருட்டி :                 பண்ருட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் நெல், உளுந்து விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது.                  பண்ருட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் விதை கிராம திட்டத்தின் கீழ் ஏ.டி.டி., 45 ரகம் நெல் 50 சதவீத மானிய விலையில் ஒரு கிலோ 9 ரூபாய்க்கு...

Read more »

கால்நடை மருத்துவ முகாம்

 கடலூர் :                    ராமாபுரத்தில் நடந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் 1,170 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நீர் வள நில வள மேம்பாட்டுத் திட்டத்தில் கால்நடைகளுக்கு மலட்டுத் தன்மை நீக்கல் சிறப்பு மருத்துவ முகாம் கடலூர் அடுத்த ராமாபுரம் ஊராட்சியில் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். கால்நடைத்துறை...

Read more »

உலக ஆரோக்கிய தினவிழா

 சிதம்பரம் :                      இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உலக ஆரோக்கிய தின விழா கொண்டாடப்பட்டது.                 வேளாண் புல தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.  ஒருங்கிணைப்பாளார் டார்வின் கிறிஸ் துதாஸ் ஹென்றி  வரவேற்றார். ராஜா...

Read more »

பண்ருட்டியில் மனுநீதி நாள் முகாம்

 பண்ருட்டி :                பண்ருட்டி அடுத்த காவனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் மனுநீதிநாள் முகாம் நடந்தது.                  ஆர்.டி.ஓ. (பொறுப்பு) கந்தசாமி பொதுமக்களின் மனுக்களை பெற்றார். ஊராட்சி தலைவர் தட்சணாமூர்த்தி முன் னிலை வகித்தார். முகாமில் பட்டா மாறுதல், முதியோர்...

Read more »

மஞ்சக்கொல்லை கிராமத்தில் சித்ரா பவுர்ணமி விழா

 சிதம்பரம் :              மஞ்சக்கொல்லை கிராமத்தில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி தண்டபாணி சுவாமி வீதியுலா நடந்தது.                புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை தண்டாயுதபாணி கோவிலில் 95ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா கடந்த 19ம் தேதி கொடியேற் றத்துடன்  துவங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேக...

Read more »

கோவில் சொத்துக்களை மீட்க கடலூர் நகர பா.ஜ., வலியுறுத்தல்

கடலூர் :                  கடலூரில் உள்ள அனைத்து கோவில் சொத் துக்களின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.                    கடலூர் நகர பா.ஜ., ஆலோசனைக் கூட்டம் புதுப்பாளையத்தில் நடந்தது. தாமரை வெங்கடேசன்...

Read more »

மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

 சிறுபாக்கம் :               மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்களின் அவசர கூட்டத்தில் மானிய நிதியில் தேர்வு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து கலந்தாய்வு நடந்தது.                மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்களின் அவசர கூட்டம், ஒன்றிய வளா கத்தில் நடந்தது. சேர்மன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை சேர்...

Read more »

குடிகாட்டில் புதிய மின்மாற்றி இயக்கம்

 கடலூர் :                       ராஜிவ் காந்தி  குடிசை வீடுகளுக்கு மின் விளக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிகாடு  கிராமத்தில் புதிய மின் மாற்றி இயக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியம் கடலூர் மின் பகிர்மான வட்டம் செம்மங்குப்பம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட ராஜீவ் காந்தி  குடிசை வீடுகளுக்கு மின் விளக்கு வழங்கும் திட்டத்தின்...

Read more »

அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு

விருத்தாசலம் :                    விருத்தாசலம் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணியிடங்களை மாவட்ட திட்ட இயக்குனர் பார்வையிட்டார்.                      விருத்தாசலம் ஒன்றியத்தைச் சேர்ந்த ராஜேந்திரபட்டினம், டி.வி.புத்தூர், கருவேப்பிலங்குறிச்சி,...

Read more »

அதிகாரிகளின் அலட்சியம்: தரமற்ற சிமென்ட் சாலைகள்

 நெல்லிக்குப்பம் :                     சிமென்ட் சாலைகளை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததால் ஓரிரு ஆண்டுகளில் உடைந்து வீணாகும் நிலையில் தரமற்றதாக போடப்படுகிறது.                    சிமென்ட் சாலை அமைக்க முதலில் மணல் பரப்பி அதன் மீது ஒன்றரை ஜல்லியுடன் சிமென்ட்...

Read more »

போலீசை கண்டித்து நோட்டீஸ் : சேத்தியாத்தோப்பில் பரபரப்பு

சேத்தியாத்தோப்பு :                திருட்டு சம்பவங்களுக் குப் போலீசார் துணைபோவதைக் கண்டித்து சேத்தியாத்தோப்பில் பா.ம.க. சார்பில்  போலீசை கண் டித்து நோட்டீஸ் ஒட்டப் பட்டது.                   சேத்தியாத்தோப்பில் போலீசாரை கண்டித்து கரிவெட்டி கிராம பொதுமக்கள், பா.ம.க., கிளை...

Read more »

நடமாடும் ஊர்தியில் பெண்ணுக்கு பிரசவம்

 திட்டக்குடி :                      பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளம் பெண்ணுக்கு நடமாடும் மருத்துவ ஊர்தியில் குழந்தை பிறந்தது.                    மங்களூர் அடுத்த ஒரங்கூர் காலனியைச் சேர்ந்தவர் வேலன் மனைவி மேனகா (20). நிறைமாத...

Read more »

சிதம்பரத்தில் தனித்தனி விபத்து மூன்று பேர் பலி: இருவர் காயம்

 சிதம்பரம் :                  சிதம்பரத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் மூன்று பேர் இறந்தனர். இருவர் காயமடைந்தனர்.                    சென்னை புளியந்தோப்பு பிக்காஸ் சாலையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் (45). சீர்காழி தாண்டவன்குளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு...

Read more »

கோஷ்டி மோதல்: 9 பேர் கைது

சேத்தியாத்தோப்பு :                    சேத்தியாத்தோப்பு அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.                  சேத்தியாத்தோப்பை அடுத்த மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளையபெருமாள். இவரது மனைவி நிர்மலா ஊராட்சி தலைவராக உள்ளார். அதே பகுதியைச்...

Read more »

தீப்பிடித்து பெண் சாவு

சிதம்பரம் :                   சிதம்பரம் அருகே சமையல் செய்யும்போது சேலையில் தீப்பிடித்து பெண் இறந்தார்.                  சிதம்பரம் கூடுவெளியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி இன்பஒளி (36). கணவரிடமிருந்து பிரிந்து தாய்வீடான இளநாங்கூரில் வசித்து வந்தார். இந்நிலையில்...

Read more »

சவுக்குத் தோப்பில் ஆண் பிணம்

சிதம்பரம் :                   புதுச்சத்திரம் அருகே சவுக்கு தோப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.                  புதுச்சத்திரம் அருகே மேட்டுப்பாளையம் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள சவுக்கு தோப்பில் நேற்று முன்தினம் 30...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior