கடலூர்:
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து வேலைவாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை பெற எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி., பிளஸ் 2, பட்டப்படிப்பு படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த ஜூன் 30 அன்று ஐந்து ஆண்டுகள் முடிந்திருக்க...