உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

வலைப்பூ அறிமுகம்: ஹாய் நலமா?

இந்த வலைப்பூ முழுவதும் உடல், மனம், சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வுகளை அளிக்கும் ஒரு இணையத்தளம். மருத்துவம், உணவு முறை, உளவியல், குழந்தை வளர்ப்பு, நலவியல் போன்ற தலைப்புகளில் மிக அழகாகவும், எளிதில் புரியும் படியும் அமைந்திருப்பது இந்த தளத்தின் சிறப்பு. இது ஒரு நலவியல் இணைய இதழ் முகவரி : http://www.hainallama.blogspot.com...

Read more »

கடலூர் மாவட்டத்தில் பல நூறு கோடியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டும் வெள்ளத்தால் பரிதவிக்கும் 50 கிராமங்கள்

கொள்ளிடம் ஆறு (கோப்புபடம்). கடலூர்:              கடலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஆறுகளின் கரைகளை பலப்படுத்துதல், வடிகால் வாய்க்கால்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல பணிகள் ரூ.200 கோடியில் நிறைவேற்றப்பட...

Read more »

இருப்பிடச் சான்றுக்கு தனி ரேஷன் அட்டை

               வீட்டு முகவரிச் சான்றுக்கென பிரத்யேகமான ரேஷன் அட்டையை தமிழக அரசு வழங்க உள்ளது.             விண்ணப்பித்த...

Read more »

நெல் அறுவடைக்குப்பின் செய்ய வேண்டிய நேர்த்தி முறைகள்

விருத்தாசலம்:             நெல் அறுவடைக்குப்பின் செய்ய வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் விருத்தாசலம் கோட்ட வேளாண்மை அலுவலர் ஆகியோர் விளக்கியுள்ளனர். விருத்தாசலம் மற்றும் கம்மாபுரம் ஒன்றியங்களில் தற்போது குறுவை நெல் சாகுபடி,7000 ஹெக்டேர், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. நெல்லில் கூடுதல் விலைபெறுவது அதிலுள்ள முழு அரிசியின் அடிப்படையில்தான் உள்ளது.  நெல்மணிகள்...

Read more »

அதிக லாபம் தரும் ஒருங்கிணைந்த நெல், மீன் மற்றும் கோழி பண்ணை முறை

ஒருங்கிணைந்த நெல், மீன் மற்றும் கோழி பண்ணை முறையில் அமைக்கப்பட்டுள்ள நிலம்.  சிதம்பரம்:               ஒருங்கிணைந்த பண்ணை முறை என்பது நெல் பயிருடன் மீன் மற்றும் கோழி பண்ணைகளை ஒருங்கிணைப்பதாகும்.                  ...

Read more »

பண்ணை செழிக்க பயன்படும் நுண்ணுயிர் உரங்கள்

கடலூர் மாவட்ட விவசாய அலுவலக வளாகத்தில் செயல்படும் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் நிலையம்.  கடலூர்:             நுண்ணுயிர் உரங்களின் பயன்பாட்டால் மண்வளமும் உழவர்களின் பண்ணை வளமும் பாதுகாக்கப்படுகிறது.               ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்களைச் சேர்க்க 26 வரை காலஅவகாசம் நீடிப்பு

கடலூர்:           வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர்களை சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்ய, படிவங்களை அளிப்பதற்கான காலஅவகாசம் 26-ம் தேதி வரை நீடிக்கப்பட்டு இருப்பதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார்               2010-ம் ஆண்டுக்கான சுருக்கமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் கடலூர்...

Read more »

என்எல்சி தொழிலாளர்களுக்கு ஊதியமாற்று நிலுவைத் தொகை எப்போது?

நெய்வேலி:              ஊதியமாற்று ஒப்பந்தத்தின் நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும், புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையில் புதிய சம்பளம் எந்த மாதத்திலிருந்து அமலாகும் என ஏக எதிர்பார்ப்புடன் என்எல்சி தொழிலாளர்கள் ஜூலை மாத சம்பளப் பட்டியலை எதிர்நோக்கியுள்ளனர்.              ஊதியமாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி...

Read more »

சிதம்பரம் அண்ணா கலையரங்கத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க எதிர்ப்பு

சிதம்பரம்:             சிதம்பரம் நகரில் உள்ள மிகப்பெரிய கலையரங்கமான அண்ணா கலையரங்கம் பராமரிப்பின்றி அழிந்து போகும் நிலையில் உள்ளது.               தற்போது அங்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அமைக்க வேளாண்துறை முடிவு செய்துள்ளது. எனவே அண்ணா நூற்றாண்டில் அண்ணா பெயரில் உள்ள இக்கலையரங்கம் மீண்டும் இயங்க தமிழக துணை...

Read more »

பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சியில் சுய உதவிக்குழுவிற்கு வழங்கிய மினி வேன் விறகு வைக்கப்பயன்படுத்தும் அவலம்

பண்ருட்டி :            மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கிய டாடா ஏஸ் மினி வேன் பராமரிப்பின்றி விறகு வைக்க பயன்படுத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சியில் 11 மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளனர். இக்குழுவினர் இயற்கை மண்புழு உரம், கிளீனிங், வாஷிங் மற்றும் பிளீச்சிங் பவுடர் ஆகியவை தயார் செய்தனர்.            ...

Read more »

கோவை பொதுக்கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க.,வில் எழுச்சி : நயினார் நாகேந்திரன் பேச்சு

கடலூர் :             கோவையில் செம்மொழி மாநாடு என்ற பெயரில் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேசினார். ஜெ., பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்தில் மாநில செயலாளர் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:              கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள்பயன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

கடலூர் :          தீவிரவாதம் மற்றும் மத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து பயன்பெறலாம். இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:               மத்திய அரசு தீவிரவாதம் மற்றும் மத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற் காக மத்திய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது....

Read more »

திட்டக்குடி தாலுகாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு

திட்டக்குடி :            வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திட்டக்குடி தாலுகா தேர்தல் துணை தாசில்தார் அண்ணா துரை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                கடலூர் மாவட்டம் திட்டக்குடி தனி சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம்,...

Read more »

தனியார் பஸ்களை இயக்க டிரைவர்கள் தட்டுப்பாடு! பஸ் உரிமையாளர்கள் திண்டாட்டம்

கடலூர் :              தமிழகத்தில் டிரைவர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் பஸ்களை இயக்க முடியாமல் உரிமையாளர்கள் திணறி வருகின்றனர்.             தமிழகத்தில் 4,500 தனியார் பஸ்கள் வெவ்வேறு சாலைகளில் இயக்கப் பட்டு வருகின்றன. சாலைவரி, டயர் விலை ஏற்றம், டீசல் போன்றவற்றை சமாளிக்க முடியாமல் திணறி வந்த தனியார்...

Read more »

கடலூரில் கல்வி பாதுகாப்பு கருத்தரங்கம்

கடலூர் :             இந்திய மாணவர் சங்கம் சார்பில் கடலூரில் கல்வி பாதுகாப்பு கருத்தரங்கம் இன்று நடக்கிறது.                கடலூர் டவுன்ஹாலில் நடைபெறும் கருத்தரங்கிற்கு மாவட்ட தலைவர் சிவபாலன் தலைமை தாங்குகிறார். ஜீவானந்தம் கருத்தரங்கை துவக்கிறார். "கல்வி உரிமைச் சட்டம் செய்ய வேண்டியவை' தலைப்பில் பிரின்ஸ்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் இன்று உள்ளாட்சி இடைத்தேர்தல் 8 பதவிகளுக்கு 19 பேர் போட்டி

கடலூர் :             கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று 22ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.           கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 55 பதவிகளுக்கு 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 6 வார்டு உறுப்பினர் பதவிக்கு எவரும் போட்டியிடவில்லை. எஞ்சிய 8 பதவிகளுக்கு 19 பேர் போட்டியிடுகின்றனர்.            ...

Read more »

புவனகிரி அரசு விதைப் பண்ணையில் மோட்டார் பழுது : மண்புழு உரம் தயாரிப்பு பணிகள் பாதிப்பு

புவனகிரி :              அரசு விதைப் பண்ணையில் மின் மோட்டார் பழுதாகியதால் மண்புழு உரம் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.            புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்தில் அரசு விதை பண்ணை உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் நெல் விதைகள் வேளாண்மை அலுவலகங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதேபோல்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பார் 60 கடைகள் ஏலம் போனது

கடலூர் :             மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் "பார்' நடத்துவதற்காக நேற்று நடந்த ஏலத்தில் 60 கடைகள் மட்டுமே ஏலம் போனது.           கடலூர் மாவட்டத்தில் 231 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் "பார்' நடத்தவும், அதில் கிடைக்கும் காலி பாட்டில்களை எடுத்து விற்பனை செய்வதற்கு ஓராண்டு உரிமத்திற்கான ஏலம் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது....

Read more »

வடலூரில் மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

குறிஞ்சிப்பாடி :              வடலூரில் மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.                 புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை மற்றும் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் ஆலோசனை வழங்கினர். வள்ளலார் அறங்காவலர்...

Read more »

நெல்லிக்குப்பம் அண்ணா நகரில் குளத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

நெல்லிக்குப்பம் :              நெல்லிக்குப்பம் அண்ணா நகரில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.             நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் பெரும்பாலான வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வாய்க்கால் மூலம் சென்று அண்ணா நகரில் உள்ள குளத்தில் தேங்கி அங்கிருந்து வெள்ளப் பாக்கத்தான் வாய்க்கால் வழியே செல்ல...

Read more »

விருத்தாசலம் அருகே மோசமான சாலையால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி

விருத்தாசலம் :              கருவேப்பிலங்குறிச்சியிலிருந்து தேவங்குடி மற்றும் பவழங்குடி செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவ்வழியே செல் லும் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின் றனர்.             விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் இருந்து 20 கி.மீ.,...

Read more »

புழுதிப்புயல், கொசுக்கடியில் அவதிப்படும் கடலூர் நகர மக்கள்

கடலூர் :              கடலூர் நகரத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணி தீவிரமடைந்துள்ளதால் பகலில் புழுதிப் புயலிலும், இரவில் கொசுத் தொல்லையிலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.               கடலூர் நகரத்தில் பாதாள சாக்கடைத்திட் டம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. தற்போது நெல்லிக்குப்பம் சாலை, ஜட்ஜ் பங்களா...

Read more »

பண்ருட்டி பகுதியில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

பண்ருட்டி :                பண்ருட்டி பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.               பண்ருட்டி போலீஸ் லைன் குடியிருப்புகள், காமராஜர் நகர் பகுதி, இந்திராகாந்தி சாலை, லிங்க்ரோடு பகுதியில் எப்போதும் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிந்து வருகிறது. குரங்குகள்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் மீது வழக்குப்பதிவு செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூர் :             வக்கீல்கள் மீது போலீசார் பதிவு செய்யும் வழக்குகளைக் கண்டித்து கடலூரில் நேற்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.               கடலூர் மாவட்டத்தில் 900க்கும் மேற்பட்ட வக்கீல்கள் உள்ளனர். சமீப காலமாக விருத்தாசலம் கதிரவன், பண்ருட்டி செல்வம், கடலூர் முருகன் உள்ளிட்ட...

Read more »

கடலூரில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கருவூலத்துறையினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் :             கருவூலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை அலுவலர் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.               மாவட்ட தலைவர் சிவநேசன் தலைமை தாங்கினார். செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior