உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 25, 2011

புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபா மறைந்தார் பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி

            ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தில் புட்டபர்த்தி என்ற சிற்றூரில் அவதரித்து உலகம் முழுக்க தன்னுடைய அருள் வெள்ளத்தைப் பாய்ச்சிய ஆன்மிகச் செல்வர் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா ஞாயிற்றுக்கிழமை...

Read more »

கடலூரில் கட்டுமானப் பொருள்கள் விலை கடும் உயர்வு

கடலூர்:               கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர, கீழ்நிலையில் இருப்போர் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை, நிராசையாக, கனவாகவே கலைந்து...

Read more »

கடலூர் மத்திய சிறையில் ஜான் டேவிட் சரண்

 கடலூர்:            அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஜான் டேவிட், கடலூர் மத்திய சிறையில் சனிக்கிழமை மாலை சரண் அடைந்தார்...

Read more »

கால்நடை மருத்துவப் படிப்புக்கு மே 2 முதல் விண்ணப்பம்

             பிளஸ் டூ முடித்த மாணவர்கள் சேரும் வகையில், பி.வி.எஸ்சி. (கால்நடை மருத்துவப் படிப்பு) உள்ளிட்டவற்றுக்கு வரும் மே 2-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.   இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:               "2011-12-ம் கல்வி ஆண்டில் பி.வி.எஸ்சி. மற்றும் ஏ.எச்.,...

Read more »

கேட்பாரற்றுக் கிடக்கும் கடலூர் நகரம்

கடலூர்:                  சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய நகரம் மாவட்டத் தலைநகரான கடலூர்.  1600-ம் ஆண்டுகளில் முதலில் டச்சுக்கார்களிடமும் பின்னர் போர்ச்சுக்கீசியர் வசமும் இறுதியாக ஆங்கிலேயரிடமும் கடலூர் இருந்துள்ளது. 1690-ல் செஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னரிடம் இருந்து, பிரிட்ஷார் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட கடலூர் பகுதிகளை...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 6,053 பேருக்கு தபால் வாக்குச்சீட்டு

கடலூர்:                தமிழக சட்டசபைக்கு கடந்த 13-ந் தேதி தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பூட்டி சீல்வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற 13-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. ஆனால் தேர்தல் பணியில்...

Read more »

கடலூர் அருகே கோவில் பூசாரி குத்திக் கொலை

கடலூர்:          கடலூர் அருகே குள்ளஞ்சாவடியை அடுத்த கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் காத்தமுத்து (வயது 60). இவருக்கு ஜெயலட்சுமி, பிரேமலதா ஆகிய 2 மனைவிகளும், 4 மகள்களும் உள்ளனர்.               காத்தமுத்து அந்த ஊரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். மாலையில் பூஜை முடிந்ததும் இரவு சாப்பிட்டு...

Read more »

திட்டக்குடி பகுதியில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும்

திட்டக்குடி:               திட்டக்குடி பகுதியில் இயங்கும் தனியார் மற்றும் மினி பஸ்களில் அரசு அனுமதித்த கட்டணத்துடன் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டன.            இதையொட்டி மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்த புகார்களின் பேரில் உரிய சோதனை நடத்தி...

Read more »

Spreading the net in tough times

CUDDALORE:             Though deepsea fishing by heavy motorised boats and trawlers has been prohibited for 45 days during April and May, fishermen are venturing into the sea in fibre boats fitted with outboard engines for a distance of about six to seven km from the shore.             They are doing so at their own...

Read more »

Priest found dead at temple near Cuddalore

CUDDALORE:            N. Kathamuthu (63), priest at the Draupadi Amman temple located in Gothandaramapuram near here, was found dead on the temple premises on Sunday morning.          The body bore severe injuries on the forehead and the back of the head. Deputy Inspector-General of Police Pon. Manickavel and Superintendent of Police...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior