நெய்வேலி:
பரவனாற்றில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணியை மேற்கொள்ள மத்திய அரசு ரூ. 150 கோடி நிதி ஒதுக்கவேண்டும் என வாலாஜா ஏரி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக வாலாஜா ஏரி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராஜசேகரன் மற்றும் ராமானுஜம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
...