உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 15, 2010

கடலூர் பகுதியில் கடல் மட்டம் குறித்து இந்திய நில அளவை மையம் ஆய்வு

கடலூர் :                      கடலில் ஏற்படும் மாற்றத்தினால் கரையோரம் குடியிருப்போர் பாதிப்பைத் தடுக்கும் வகையில் கடலூர் பகுதியில் கடல் மட்டம் குறித்து இந்திய நில அளவை மையம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.                   ...

Read more »

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பி.லிட்., தேர்வு: முடிவு வெளியீடு

              மதுரை காமராஜ் பல்கலையில் நவம்பரில் நடந்த இளநிலை பி.லிட்., (பருவமுறை) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதை இணையதளத்தில் www.mkuniversity.org அறிந்து கொள்ளலாம். மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மதிப்பெண் பட்டியல் வரும்வரை காத்திராமல், இணையதளத்திலேயே விண்ணப்பத்தை பெற்று, டிச. 27க்குள் தேர்வாணையர் அலுவலகத்தில் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்....

Read more »

கடலூரில் பா. ம. க. , பயிற்சி பாசறையில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பயிற்சி

கடலூர் :                     கடலூரில் பா. ம. க. , பயிற்சி பாசறை சார்பில் துவங்கவுள்ள இலவச பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயன்பெற எம்.எல்.ஏ. , வேல்முருகன் கேட்டுக் கொண்டார். கடலூரில்  நேற்று  எம். எல். ஏ. , வேல்முருகன் கூறியது:                ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் சாலைகளை சீரமைக்க ரூ.17.67 கோடி நிதி ஒதுக்கீடு: கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர் :              மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க முதல் கட்டமாக 17.67 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:                கடலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த கன மழையால் உயிரிழந்த 18 பேரில் இதுவரை 7 பேருக்கு தலா 2 லட்சம்...

Read more »

கடலூர் சிப்காட்டில் விக்டரி கெமிக்கல் தொழிற்சாலை திடீர் மூடல் கடலூரில் தொழிலாளர்கள் முற்றுகை

கடலூர் :                 கடலூர் சிப்காட்டில் விக்டரி கெமிக்கல் கம்பெனி முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். கடலூர் சிப்காட்டில் உள்ள விக்டரி கெமிக்கல் கம்பெனியில் பெரியம் கார்பனைட், பெரியம் நைட்ரேட், சோடியம் ஞசல்பைடு  ஆகிய மூலப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 19 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் 40 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 250க்கும்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மாநகர போக்குவரத்துக்கழக முத்திரையுடன் தனியார் பஸ்சில் டிக்கெட் வினியோகம்

சிதம்பரம் :                 கடலூர் - சிதம்பரம் தனியார் பஸ்சில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக முத்திரையுடன் டிக்கெட் வழங்கப்படுகிறது. சிதம்பரம் - கடலூர் வழியாக இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களில், மின்னணு டிக்கெட் வழங்கப்படுகிறது.               ...

Read more »

ஜெயங்கொண்டத்தில் புதிய மின்நிலையம்: என்.எல்.சி. தலைவர் அன்சாரி தகவல்

நெய்வேலி:             ஜெயங்கொண்டத்தில் புதிய மின்நிலையம் அமைக்கப்படும் என்று என்.எல். சி. தலைவர் அன்சாரி கூறினார். நெய்வேலி என்.எல்.சி. நிறுவன தலைவர் அன்சாரி  பேட்டியளித் தார். அப்போது என்.எல்.சி. நிறுவன தலைவர் அன்சாரி கூறியது:-              என்.எல்.சி. நிறுவனம் நடப்பு நிதியாண்டியில் முதல் 8 மாதங்களில்...

Read more »

Breaches in the Paravanar being plugged on a war-footing, says Collector

Status check: Collector P. Seetharaman inspecting work on plugging the breach in the Paravanar at Thiruvannainallur on Tuesday.   CUDDALORE:               ...

Read more »

Crop damage assessment begins

CUDDALORE:           Official teams have been formed at the village, firka and taluk levels to assess crop damage in the recent floods, according to Collector P. Seetharaman.             He told reporters here on Tuesday that at the panchayat level, teams would comprise VAOs and Assistant Agricultural Officers; at the firka level,...

Read more »

Mahinda Rajapaksa effigy burnt

CUDDALORE:              Unidentified persons burnt the effigy of Sri Lankan President Mahinda Rajapaksa at Seplanatham on Tuesday. They reportedly were condemning his move to ban the recitation of the Tamil version of national anthem in parts of Sri Lan...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior