உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 30, 2010

ஏரியில் இலவசமாக களிமண் எடுக்க அனுமதி வேண்டும்

கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அருண்.  பண்ருட்டி:                 கிருஷ்ண ஜயந்தி நெருங்கிவிட்ட நிலையில் பண்ருட்டி அருகே கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிக்கும்...

Read more »

சீர்கேட்டின் பிடியில் பண்ருட்டி அரசு மருத்துவமனை

மின் விளக்குகள், இயங்காததால் இருளில் மூழ்கிய பெண்கள் வார்டு.  பண்ருட்டி:                  பண்ருட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் தங்கும் வார்டு உள்ளிட்ட...

Read more »

கடலூரில் 5 நூல்கள் வெளியீட்டு விழா

கடலூர்:                  கடலூர் வாசிப்போர் இயக்கத் தலைவர் ஆர்.நடராஜன் எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழா கடலூரில் அண்மையில் நடைபெற்றது. கடலூர் வாசிப்போர் இயக்கம் மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தன.                வாசிப்போர் இயக்கத்...

Read more »

தொழிற்சாலைக்கு வாங்கப்பட்ட நிலத்தில் வெட்டப்படும் மரங்கள்: பாமக கண்டனம்

கடலூர்:             கடலூர் அருகே தொழிற்சாலைக்கென வாங்கப்பட்ட நிலத்தில் ஆயிரக் கணக்கான மரங்கள் வெட்டப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் தி.திருமால்வளவன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                 கடலூர் அருகே நொச்சிக்காடு,...

Read more »

கடலூர் மாவட்ட டெல்டா பகுதிகளில் 1.54 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி திட்டம்: இணை இயக்குநர் தகவல்

கடலூர்:              கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இந்த ஆண்டு 1.54 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யத் திட்டமிட்டு இருப்பதாக வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் தெரிவித்தார். இந்தப் பரப்பளவு இயல்பைவிடக் கூடுதல் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார். வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                 ...

Read more »

குறிஞ்சிப்பாடியில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி

நெய்வேலி:             குறிஞ்சிப்பாடி வட்டம் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் கே.தேவராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் நுகர்வோர் கூறிய குறைகள்:                தொலைபேசி மூலம் பதிவு செய்யும்போது, முகவர் அலுவலக ஊழியர்கள்...

Read more »

Fishermen return from sea after 10 days

CUDDALORE:                After nearly 10 days of nightmarish experience in the sea after their mechanised boat suffered engine failure, five fishermen returned home on Saturday night.              They ventured into the sea from Cuddalore Old Town on August 19 and while fishing near Puducherry shore,...

Read more »

உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

சிதம்பரம் :                      சிதம்பரத்தில் வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர் கழக மாநில உயர் மட்டக்குழு அவரசக் கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயதேவன் வரவேற்றார்.  கோவலன், அருள் மொழிவர்மன், பன்னீர், சுந்தரேசன், ராஜசுந்தரம் முன் னிலை வகித்தனர். கூட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம்...

Read more »

விருத்தாசலத்தில் மோசமானது மாற்று வழிச்சாலை தொடர் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அச்சம்

விருத்தாசலம் :                விருத்தாசலம் எறுமனூர் மாற்று வழிப்பாதை சாலையில் உள்ள மோசமான பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வாகனங்கள் கவிழ்வதை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர், திருச்சி செல்லும் வாகனங்கள் பாலக்கரை, கடைவீதி, மணலூர் வழியாகச் சென்று வந்தது. தற்போது மணலூரில்...

Read more »

காணாமல் போன கடலூர் மீனவர்கள் 5 பேர் நாகப்பட்டினம் துறைமுகத்தில் கரையேறினர்

கடலூர் :                    கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன ஐந்து மீனவர்கள் 10 நாட்களுக்குப் பின் நேற்று நாகை துறைமுகத்தில் கரையேறினர். பின் அவர்கள் கடலூருக்கு அழைத்து வரப்பட்டனர்.                     கடலூரை அடுத்த தம்மனாம்பேட்டையைச் சேர்ந்தவர்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior