உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

National Highways in Tamil Nadu

S. NO. HIGHWAY NO. HIGHWAY NAME ROUTE LENGTH (Km) 1 210 Trichy-Devakottai-Ramanathapuram Trichy-Pudukkottai -Tirumayam-ICaraikkudi-Devakottai-Devipattinam-Ramanathapuram. 160 2 219 Madnapalli-Kuppam-Krishnagiri From Andhra Pradesh Border- Krishnagiri. 22 3 4 Junction with National Highways No 3 near Thane-Pune-Belgaum-Hubli-banglore-Ranipet-Chennai...

Read more »

விண்ணில் இன்று பறக்கிறது ஜி.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட்

                                 ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நவீன அம்சங்களுடன் கூடிய ஜிசாட்}4 செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் வியாழக்கிழமை மாலை 4.27 மணிக்கு...

Read more »

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மே 17ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்

                        எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு, மே மாதம் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங், வரும் ஜூன் 21ம் தேதி முதல்...

Read more »

Army recruitment process to be automated

  Interaction: Brigadier Pankaj Sinha, Deputy Director-General, Recruiting (States), at the Army recruitment rally in Cuddalore on Wednesday.   CUDDALORE:                ...

Read more »

Women robbed

CUDDALORE:             Two women were robbed at knife point at their house by two unidentified youth at Pakkiripalayam near Panruti on Tuesday night. Police said the offenders entered the house of Abdul Kareem (60) when he was away and threatened his wife Namiza Bi and daughter-in-law Razia Begum to part with their gold jewellery. When the women refused, they pulled out...

Read more »

விடைத்தாள் மாயத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள்

 நெய்வேலி:                 நெய்வேலி அருகே பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மாயமாவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.  அஞ்சல் துறையில் ஏற்படும் கோளாறே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் பிளஸ் 2 தேர்வெழுதிய 262 மாணவர்களின் விடைத்தாள்கள் அஞ்சல்துறை...

Read more »

காவிரி டெல்டா பாசன வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் 23-ல் தொடங்கும்

 கடலூர்:                  கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசன வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகள், 23-ம் தேதி தொடங்கும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 11 காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிக்கு இந்த ஆண்டு ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் கடலூர் மாவட்டத்துக்கு ரூ.2.5...

Read more »

நெடுஞ்சாலை கையகப்படுத்தும் கல்லறைத் தோட்டத்துக்கு மாற்று இடம் வழங்கக் கோரிக்கை

கடலூர்:                பெண்ணாடம் அருகே நெடுஞ்சாலை அமைக்க கையகப்படுத்தும் கல்லறைத் தோட்டத்துக்குப் பதில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  பெண்ணாடத்தை அடுத்த பெ.பொன்னேரி புனித தோமையார் ஆலய பங்குத் தந்தை எல்.ஜோசப்ராஜ் மற்றும் அவ்வூர் மக்கள், திங்கள்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அளித்த கோரிக்கை மனு:                  ...

Read more »

கேட்டதும் நிதி வழங்கப்படும்: ஆட்சியர்

 கடலூர்:                 கடலூர் மாவட்டத்தில் கோடைக் காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்னைகளுக்கு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்த உடனேயே, போதிய நிதி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.                   கடலூர் மாவட்டத்தில் கோடைக் காலத்தில்...

Read more »

தானியங்கி இயந்திரம் மூலம் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு: பிரிகேடியர் தகவல்

 கடலூர்:               இந்திய ராணுவத்திற்கு அடுத்த ஆண்டு முதல், தானியங்கி இயந்திரம் மூலம் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும்' என, ராணுவ பிரிகேடியர் பங்கஜ் சின்கா கூறினார்.  கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்து வரும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமை பார்வையிட்ட ராணுவ பிரிகேடியர் பங்கஜ் சின்கா நேற்று கூறியதாவது:                  ...

Read more »

நெடுஞ்சாலை குறுக்கே பழமையான மரம்விபத்தினை எதிர்நோக்கும் வாகன ஓட்டிகள்

திட்டக்குடி:                      இறையூர் ரயில்வே கேட் அருகில் நெடுஞ்சாலையின் குறுக்கே விபத்தினை எதிர்நோக்கி காத்திருக்கும் பழமையான மரத்தினை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பெண்ணாடம் அடுத்த இறையூர் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக் கும் பணி 18...

Read more »

சாலையோரத்தில் கட்டில், சோபா செட் கடலூரில் விற்பனை 'படுஜோர்'

 கடலூர்:                       ஷோரூம்'களில் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டு விற்பனை செய்யப் பட்டு வரும் கட்டில், சோபா செட்டுகள் கடலூரில் சாலையோரம் விற்பனை செய்யப்படுகிறது. மரத்தினால் ஆன கட்டில், பீரோ, மேஜை, நாற்காலிகள், சோபா செட்டுகள் என்றுமே மவுசு குறையாமல் இருந்து வருகிறது. மரப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இரும்பினாலான...

Read more »

பள்ளிக்கூடம், மக்கள் வசிக்கும் பகுதியில் சுடுகாடுசேத்தியாத்தோப்பில் தான் இந்த அவலம்

சேத்தியாத்தோப்பு:              பள்ளிக்கூடம் மற்றும் மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில் சுடுகாடு அமைந்துள்ளதால் மக்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.           சேத்தியாத்தோப்பு பேரூராட்சி எல்லைக்குட்பட்ட சென்னிநத்தம் கிராம பொதுமக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னிநத்தம் தெற்கு பகுதியில் வெள்ளாற்றை ஒட்டியுள்ள இடத்தை சுடுகாடாக...

Read more »

வீராணம் ஏரியில் மீன் குஞ்சுகள் மீன்வளத்துறை சார்பில் விடப்பட்டது

 சிதம்பரம்:                   வீராணம் ஏரியில் மீன் வளத்தை பெருக்க மீன் வளத்துறை சார்பில் கெண்டை மீன் குஞ்சுகள் விடப்பட்டுது. வீராணம் ஏரி சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் பகுதி விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ளது. சென்னைக்கும் இங் கிருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. சென்னைக்கு தண்ணீர் செல்வதால் ஏரி வற்றாமல் தண் ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

Read more »

தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது : முன்னாள் அமைச்சர் சம்பத் குற்றச்சாட்டு

பண்ருட்டி:                   சுகாதார துறை அமைச் சராக இருந்தும் கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவர முடிய வில்லை என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார்.                தி.மு.க., அரசின் மக் கள் விரோத போக்கு மற் றும் மின்தடையை கண் டித்து அ.தி.மு.க., சார்பில் புதுப்பேட்டையில்...

Read more »

வெளியூர் தேர்வர்கள் தங்ககடலூர் டவுன்ஹால் தயார்

கடலூர்:                    ராணுவ தேர்வில் பங் கேற்க வந்துள்ள வெளியூர் இளைஞர்களுக்கு இரவு தங்குவதற்கு கடலூர் டவுன்ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வெளியூர்களிலிருந்து வந்துள்ள இளைஞர்கள் தங்குவதற்கு இடமின்றி இரவு நேரத்தில் மைதானத்தில் வெட்ட வெளியில்...

Read more »

பிச்சாவரம் சாலை அபிவிருத்தி பணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு

 கிள்ளை:                  சிதம்பரம் அருகே அ. மண்டபத்தில் இருந்து கிள்ளை பிச்சாவரம் வரை சாலை அபிவிருத்தி திட் டத்தின் மூலம் நடக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சிதம்பரம் அருகே அ.மண்டபத்தில் இருந்து கிள்ளை, பிச்சாவரம் வரை சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாலையை அகலப்படுத்தி வடிகால் கட்ட 2 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில்...

Read more »

குறிஞ்சிப்பாடியில் நாளை மின் நிறுத்தம்

 கடலூர்:                   குறிஞ்சிப்பாடி பகுதியில் நாளை (16ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (16ம் தேதி) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதன் காரணமாக அன்று குறிஞ்சிப்பாடி, எல்லப்பன்பேட்டை, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னித்தமிழ்நாடு, வேலவிநாயகர்குப்பம், விருப்பாட்சி,...

Read more »

'காவு' வாங்க காத்திருக்கும் ஆழ்துளை கிணறு நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே திக்... திக்

நடுவீரப்பட்டு:                    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தத் திற்கு அருகில் உள்ள புளியந்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள தரை மட்ட ஆழ்துளை கிணறு (போர் வெல்) எந்த நேரத்திலும் சிறுவர்களை 'காவு' வாங்க காத்திருக்கும் நிலையில் உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சி பஸ் நிறுத்தம் அருகில் புளியந்தோப்பில் அரசு...

Read more »

சாலை அகலப்படுத்தும் பணி நிறுத்தம் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

 விருத்தாசலம்:                  விருத்தாசலத்தில் முக்கிய சந்திப்புகளில் நடந்த சாலை அகலப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். விருத்தாசலத்தில் பாலக்கரை மற்றும் கடைவீதி போக்குவரத்தின் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் இடப்பற்றாகுறை காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசலும்,...

Read more »

கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டம் இழுபறி: மாற்றுப் பாதை தயார்படுத்தாததால் தாமதம்

 கடலூர்:                       கடலூர் நகரில் மாற்றுப் பாதை தயார் படுத்தாத காரணத்தால் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடியாமல் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் 40 கோடியில் கடந்த 21.1.2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒரே ஆண்டில் முடிக்க வேண்டிய இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிக்கப்படவில்லை....

Read more »

நகராட்சியில் பணியிடங்கள் காலிவளர்ச்சிப் பணிகள் பாதிப்பு

பண்ருட்டி :                   பண்ருட்டி நகராட்சியில் உதவி பொறியாளர் பணியிடம் காலியாகவும், கட்டட ஆய்வாளர் 2 மாதம் விடுப்பில் சென்றதாலும் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.                பண்ருட்டி நகராட்சி உதவி பொறியாளராக பணிபுரிந்த சுமதி செல்வி பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து...

Read more »

டாக்டர் இல்லாததால் நோயாளிகள் அவதி

நெல்லிக்குப்பம்:                  நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனைக்கு டாக்டர் சரியாக வராததால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் ஒரு டாக்டர், மருந்தாளுனர், செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். ஏழை மக்கள் அதிகளவு வசிக்கும் பகுதி என்பதால் தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் நகராட்சி மருத்துவமனைக்கு அதிகளவு நோயாளிகள்...

Read more »

செங்கல் சூளைகளில் இலவச மின்சாரம்இரவு முழுவதும் எரியும் அவலம்

நெல்லிக்குப்பம்:                    மின் தட்டுப்பாடு நிலவும் நேரத்தில் செங்கல் சூளைகளில் தேவையில்லாமல் இரவு முழுவதும் 200க்கும் மேற்பட்ட பல்புகள் எரிகின்றன. நெல்லிக்குப்பம் மாளிகைமேடு விழுப்புரம் சாலையில் மாளிகைமேடு சாலையையொட்டி தரமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலங்களில் எந்த பயிர் செய்தாலும் நன்கு விளையும் தன்மை கொண்டவை. விவசாயிகள் அதிகப்படியான...

Read more »

குடிநீர் குழாய் உடைப்பு கடலூருக்கு குடிநீர் தட்டுப்பாடு

கடலூர்:                      திருவந்திபுரம் அருகே குடிநீர் குழாய் சேதமடைந்ததால் கடலூருக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி உள்ளது. இதற்கு எட்டு போர்வெல் மூலம் தண் ணீர் ஏற்றப்படுகிறது. இங்கிருந்து குழாய் மூலம் திருப்பாதிரிபுலியூர்,...

Read more »

நகராட்சி அலுவலகத்தில் பாம்பு?பூட்டி கிடக்கும் ஆவண காப்பக அறை

 பண்ருட்டி:                    பண்ருட்டி நகராட்சி அலுவலக ஆவண காப்பக அறையில் பாம்பு இருப்பதாக கிளம்பிய பீதியைத் தொடர்ந்து அந்த அறை கடந்த ஒரு மாதமாக பூட்டியே கிடக்கிறது. பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள தோட்டங்களில் இருந்து சாரை, நல்ல பாம்புகள், கருநாக பாம்பு என வரிசையாக படையெடுப்பது சகஜமான ஒன்று. இதனால் கடந்த சில ஆண்டுகளாக...

Read more »

நிர்வாணமாக திரியும் மனநலம் பாதித்தவர்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

கடலூர்:                        அரை நிர்வாணமாக ரோட்டில் திரியும் மன நலம் பாதித்தவர்களை மருத்துவமனையில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் நகர பகுதிகளில் அழுக்கேறிய உடல், கிழிந்த உடை, பரட்டை தலையுடன் சாலையில் திரிந்து கொண்டிருக்கும் மனநலம் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் பெரும்பாலும்...

Read more »

பொலிவிழந்த முதுநகர் காந்தி பூங்கா

 கடலூர்:                         கடலூர் முதுநகர் காந்திப் பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் பொலிவிழந்து காணப்படுகிறது. கடலூர் முதுநகர் மணிகூண்டு எதிரில் பழமையான காந்திப் பூங்கா உள் ளது. இப்பூங்கா கடந்த 2005ம் ஆண்டு பொது நிதி மூலம் 11.5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. பூங்காவிற்கு மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில்...

Read more »

என்.எல்.சி.,யில் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் அமைவதில் இழுபறி

நெய்வேலி:                     என்.எல்.சி., தொழிலாளர்களின் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் அமைவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. என்.எல்.சி., நிறுவனத்தில் பணி செய்து வரும் 18 ஆயிரத்து 303 நிரந்தர பணியாளர்களில் 4,017 இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு அதன்படி தற்போது அவர்களுக்கு மட்டும் புதிய...

Read more »

சிதம்பரம் அருகே சாலை மறியல் வி.சி.,யினர் மீது போலீஸ் தடியடி

 பரங்கிப்பேட்டை:                          புதுச்சத்திரம் அருகே டிஜிட்டல் பேனரை கிழித் தவர்களை கைது செய்ய கோரி கடலூர் - சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விருது வழங்கும் விழா...

Read more »

டெண்டர் எடுப்பதில் தகராறு

 கடலூர்:                              கழிவறையை டெண்டர் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கடலூர் அடுத்த வழிசோதனைப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சந்திரகாசு, துரைரங்கம், சண்முகவேல். இவர்கள் மூவரும் கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிவறையை கடந்த இரண்டு ஆண்டுகளாக டெண்டர் எடுத்து நடத்தி வந்தனர்....

Read more »

வாகன சோதனை: 25 பேர் மீது வழக்கு

சிறுபாக்கம்:                வேப்பூர் போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையில் 25 பேர் மீது வழக்கு பதிந்தனர். வேப்பூர் சப்- இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ராஜாராம் மற்றும் போலீசார் வேப்பூர் கூட்ரோடு, புல்லூர் சாலை ஆகிய இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லைசென்ஸ், ஹெல்மெட் அணியாமல், குடிபோதையில் வாகனம் ஓட்டியது, வாகன உரிமம் இன்றி சென்ற 25 பேர் மீது...

Read more »

கோஷ்டி மோதல்: 5 பேர் கைது

 பண்ருட்டி:                     பண்ருட்டி அருகே கலப்பட பெட்ரோல் விற்றதை தட்டிக் கேட்ட தகராறில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (45). இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் இதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கடையில் பெட்ரோல் வாங்கினார். பெட்ரோலில் கலப்படம்...

Read more »

மதுபாட்டில் கடத்தல்: 2 பேர் கைது

கடலூர்:                      புதுச்சேரியிலிருந்து ஜெயங்கொண்டத்திற்கு அரசு பஸ்சில் சூட்கேஸ் மற்றும் பைகளில் 250 மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப் இன்ஸ்பெக்டர் அர்ஜூனன், ஏட்டு அமிர்தலிங்கம் ஆகியோர் நேற்று ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior