
கடலூரில் கடந்த 3 நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் திடீரென சூறைக்காற்று வீசியது. சிறிது நேரத்தில் மழையும் பெய்தது. சுமார் 15 நிமிடமே இந்த மழை நீடித்தது. முன்னதாக சூறாவளி காற்றால்...
கடலூர் மாவட்ட செய்திகள் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! தினசரி செய்தித்தாள்களில் வந்த கடலூர் மாவட்ட செய்திகள் (தொகுத்து வழங்குவது முன்னாள் மாணவர்கள், தாவரவியல் துறை 2004-2007, பெரியார் கலைக் கல்லூரி - கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)