உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 03, 2011

காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் வாக்காளர் அடையாள அட்டைவழங்கும் பணி துவங்கியது

காட்டுமன்னார்கோவில்:             காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.வரும் மே மாதம் சட்சபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைக்காக போட்டோ எடுக்கும் பணி நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து தற்போது புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. காட்டுமன்னார்கோவில்...

Read more »

வீராணம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து 45.5 அடியாக நீடிப்பு

சிதம்பரம்:               கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம்சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தாலுகாக்கள் பாசன வசதி பெறுகின்றன. அதோடு சென்னை நகரின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. கடந்த மாதம் பெய்த கனமழையால் வீராணம் ஏரிக்கு வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் வரத்து இருந்தது.             ...

Read more »

தமிழகத்தில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் ரூ.658 கோடியில் அறுவை சிகிச்சை அமைச்சர் பன்னீர்செல்வம்

சிதம்பரம்:             கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பேரூராட்சியில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 63 கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி அட்டைகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார்.  விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 15,118 பேருக்கு தகுதி அட்டைகள் வழங்கி பேசியது:-  ...

Read more »

Reserve sites in layouts should be well-marked

CUDDALORE:           The Federation of All Residents' Welfare Associations has requested the director of Town and Country Planning to strictly enforce the rules regarding allotment of sites for public purposes in new layouts.           Federation general secretary M. Maruthavanan, in a representation to the director, said that most...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior