உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 10, 2012

கடலூரில் மக்கள் நல பணியாளர்கள் சாலை மறியல்

கடலூர்          மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று  மாநில அளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் நல பணியாளர்களை மீண்டும் பணியில் நியமிக்க வேண்டும், இது தொடர்பாக கடந்த ஜனவரி 23-ந் தேதி சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என கோரி இந்த போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று கடலூர் உழவர்சந்தை அருகே பணிநீக்கம் செய்யப்பட்ட...

Read more »

சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் விலையில்லா மடிகணினி

சிதம்பரம்:    சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரும், கல்லூரி ஆட்சி மன்றக்குழுத் தலைவருமான டாக்டர் எம்.ராமநாதன் பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு மடிகணினியை வழங்கினார். கோட்டாட்சியர் எம்.இந்துமதி வாழ்த்துரையாற்றினார். கல்லூர் முதல்வர் பாலு வரவேற்றார். விழாவில் பல்கலைக்கழக மக்கள்-தொடர்பு அதிகாரி...

Read more »

பண்ருட்டி அருகே பஸ்-பைக் மோதல்: 2 பேர் சாவு

கடலூர்:      மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில், அதில் பயணம் செய்த 2 இளைஞர்கள் இறந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.         கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி வன்னியர்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் ரஞ்ஜித்குமார் (26) கிருஷ்ணராஜ் (25), சஞ்சய்காந்தி (34). இவர்கள் மூவரும் சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் பண்ருட்டிக்கு வந்து பின்னர் கடலூர் திரும்பியுள்ளனர். திருகண்டேஸ்வரம்...

Read more »

கடலூர் பகுதியில் புதுயுகம் தொண்டு நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்கள்

கடலூர் :       கடலூர் பகுதியில் புதுயுகம் தொண்டு நிறுவனம், தென்னை ராமசாமி பவுண்டேஷன் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் கடலூரில் தேசிய சுற்றுச் சூழல் விழிப்புணர்வு முகாம்கள் நடந்தது.       கடலூர் அடுத்த உச்சிமேடு, நாணமேடு, தேவனாம்பட்டினம் ஆகிய பகுதிகளில் நடந்த முகாம்களில் சமூக காடுகளை வளர்ப்போம், வாழ்வாதாரங்களை மேம்பாடு அடையச் செய்வோம் ஆகியவற்றை வலியுறுத்தி கருத்தரங்கு, வீதி நாடகங்கள்...

Read more »

பெருமாள் ஏரியிலிருந்து நாகார்ஜூனா ஆயில் நிறுவனத்திற்கு தண்ணீர் எடுக்க எதிர்ப்பு

கடலூர் :        பெருமாள் ஏரியிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு தண்ணீர் கொண்டும் செல்லும் திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி 11 ஊராட்சித் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.       கடலூர் அடுத்த குண்டியமல்லூரில் உள்ள பெருமாள் ஏரி மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இப்பகுதி விவசாயத்திற்கு...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior