காட்டுமன்னார்கோவில்:
நெல்பயிரை மட்டுமே நம்பியிருந்த காவிரி டெல்டா கடைமடை பகுதி விவசாயிகள் சமீப காலமாக பாமாயில் பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதிகள் காவிரி டெல்டா கடை மடை பகுதிகளாக கருதப்படும். இங்குள்ள விவசாயிகள் நெல் சாகுபடியை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.
...