உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 02, 2012

தானே புயல் : கடலூர் மாவட்டத்தில் தண்ணீர் கிடைக்கததால் பலர் 4 நாட்களாக குளிக்காமல் இருக்கும் அவலம்

கடலூர்:            தானே புயலுக்கு கடலூர் மாவட்டம் முழுவதுமே மோசமாக பாதிக்கப்பட்டது. கடலூர் உள்ளிட்ட அணைத்து பகுதியிலும் 4 நாட்கள் ஆகியும் இன்னும் மின்சாரம் வரவில்லை. எனவே அனைத்து பகுதிகளும் இருளில் மூழ்கி கிடக்கின்றன.                 விளக்கு எரிப்பதற்கு மண்எண்ணையும் கிடைக்காமால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது....

Read more »

கடலூர் மாவட்டத்தில் நில அதிர்வு

கடலூர்:             கடலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு நில அதிர்வு ஏற்பட்டதாக வதந்தி பரவியது, இதனால் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர்.              கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டி, புவனகிரி உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு நில அதிர்வு ஏற்பட்டதாகவும், நிலநடுக்கம் வரும் என்றும் சிலர் வதந்தி பரப்பினர்.           ...

Read more »

பரங்கிப்பேட்டை அருகே 3 பெயர்களில் போலியாக பாஸ்போர்ட் மீனவர் மீது வழக்குப்பதிவு

பரங்கிப்பேட்டை:                   புதுச்சத்திரம் அருகே மூன்று பெயர்களில் போலியாக பாஸ்போர்ட் வாங்கி வெளிநாடு சென்று வந்த மீனவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.          கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன், 50; மீனவர். இவர் போலி ஆவணங்கள்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior