
கடலூர் சிதைந்து இருக்கிறது! இயற்கை அழித்துப் போட்டதை இவர்கள் எப்போது மாற்றிக் கொடுப்பார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், அதற்குள் மக்கள் என்ன ஆவார்களோ தெரியவில்லை. உடனடியாக அங்கு செய்தாக வேண்டியது என்ன?
ராணுவம் வர வேண்டும்!
எவிடென்ஸ் கதிர்,
மனித உரிமைச் செயற்பாட்டாளர்
...