உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிவதற்கான இணையதளங்களின் முகவரிகள்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவதற்கான இணையதளங்களின் முகவரிகள்                                          http://www.pallikalvi.in/ http://tnresults.nic.in/http//dge1.tn.nic.in   http://dge2.tn.nic.in ...

Read more »

நான்கு ஆண்டு பி.எட். படிப்பு: அமைச்சர் க. பொன்முடி

         நான்கு ஆண்டு பி.எட். படிப்பை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து  பரிசீலித்து வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது அரசு ஆசிரியர் பயிற்சிப்...

Read more »

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ரேஷன் அட்டை பெறுவது எப்படி?

              கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ரேஷன் அட்டை பெறுவது எப்படி என்பது குறித்து உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார்.  சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது திமுக...

Read more »

அட்சய திரிதியை: அலட்சியம் வேண்டாம்!

கடலூர் நகைக்கடை ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் தங்க நகைகள். கடலூர்:             வரும் 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அட்சய திரிதியை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி...

Read more »

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவு

            பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 14) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுவையில் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதைத்தொடர்ந்து...

Read more »

விளைபொருளை பாதுகாக்க எளியவழி களிமண் பத்தையம்

பயிர்களை பாதுகாக்கும் பாரம்பரியமிக்க களிமண் பத்தையம். சிதம்பரம்:              கடந்த சில ஆண்டுகளாக வேளாண் சந்தைகளில் தொடர்ச்சியாக உள்ள விலை ஏற்றத்தின் பலன்களை விவசாயிகள் பெற முடியவில்லை. அந்தப் பலன்களை...

Read more »

சுட்​டெ​ரிக்​கும் வெயில்: சில்வர் பீச்சில் அதிக கூட்டம்

கட​லூர்:                      கட​லூ​ரில் புதன்​கி​ழமை வெயில் கடு​மை​யா​கச் சுட்​டெ​ரித்​தது.​ ​கடலூரில் சுனாமி பீதி​யு​டன் கத்​திரி வெயில் தொடங்கி இருக்​கி​றது.​ ஒரு வாரத்துக்கு முன் பெய்த கோடை மழை​யால்,​​ தொடக்​கத்​தில் வெப்​பம் குறைந்து காணப்​பட்​டது.​ எனி​னும் கத்​திரி வெயில் தொடங்​கி​ய​தும் வெயில் தகிக்​கத் தொடங்​கி​விட்​டது.​                ...

Read more »

கோடை விடு​மு​றை​யி​லேயே ​பள்ளி மாண​வர்​க​ளுக்கு இல​வச பாட நூல்​கள்

சிதம்​ப​ரம்:                    அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​க​ளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயி​லும் அனைத்து மாணவ,​​ மாண​வி​க​ளுக்​கும் இல​வச ​ பாட நூல்​களை தமி​ழக அரசு வழங்கி வரு​கி​றது.​ இந்த கல்வி ஆண்​டுக்​கான பாடப் புத்​த​கங்​கள் பள்​ளி​க​ளில் தேர்வு முடி​வு​கள் வெளி​யி​டப்​பட்​ட​வு​டன் ​ அனை​வ​ருக்​கும் வழங்கப்​ப​டும் என கட​லூர் மாவட்ட முதன்மை...

Read more »

மாண​வர்​க​ளுக்கு வச​தி​யாக ​ரயில்​களை இயக்​கக் கோரிக்கை

கட​லூர்L                          அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் பயி​லும் மாண​வர்​க​ளுக்கு வச​தி​யாக பாசஞ்​சர் ரயில்​க​ளின் நேரங்​களை மாற்றி அமைக்க வேண்​டும்,​​ கூடுதல் ரயில்​களை இயக்க வேண்​டும் என்று,​​ ரயில்வே இலா​கா​வுக்​குத் தென்​னக ரயில்வே பய​ணி​கள் ஆலோ​ச​னைக்​குழு உறுப்​பி​னர் முனை​வர் பி.சிவ​கு​மார் கோரிக்கை விடுத்​துள்​ளார்.​...

Read more »

விருத்​தா​ச​லத்​தில் காலா​வதி உண​வுப் பொருள்​கள் பறி​மு​தல்

விருத்​தா​ச​லம்:               விருத்​தா​ச​லத்​தில் இரண்​டா​வது நாளாக காலா​வதி உண​வுப் பொருள்களை நக​ராட்சி அலு​வ​லர்​கள் பறி​மு​தல் செய்​த​னர்.​ வி​ருத்​தா​ச​லம் கடை​வீதி முல்​லாத்​தோட்​டம் பகு​தி​யில் உள்ள கடை ஒன்​றில் நக​ராட்சி துப்​பு​ரவு ஆய்வாளர் பர​ம​சி​வம் தலை​மை​யில் மேற்​கொண்ட ஆய்​வில்,​​ தகுதி நாள் முடிந்த மற்றும் தேதி,​​ முத்​தி​ரை​யி​டப்​ப​டாத 20 மூட்டை...

Read more »

50 சத​வீத மானி​யத்​தில் ஜிப்​சம் கிடைக்​கும்

நெய்வேலி:                   தேசிய வேளாண் வளர்ச்​சித் திட்​டத்​தின் கீழ் விருத்​தா​ச​லம் வேளாண்மை விரி​வாக்க மையத்​தில் தற்​போது ஜிப்​சம் மற்​றும் ஜிங்க்​சல்​பேட் இருப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது.​ தேவைப்​ப​டும் விவ​சா​யி​கள் அர​சின் 50 சத​வீத மானியத்​தில் உரங்​களை பெற்று பய​ன​டை​யு​மாறு வட்​டார வேளாண்மை உதவி இயக்​கு​நர் அன்​ப​ழ​கன் கேட்​டுக்​கொண...

Read more »

Free textbooks to be dispatched soon

CUDDALORE:             Free textbooks for 2010-2011 will soon be sent by post to 2,117 schools in the district, according to Collector R. Palanisamy. During a review meeting with officials of the Education Department held here, the Collector said 4.5 lakh students in primary, middle, high and higher secondary schools would benefit from the free textbook sche...

Read more »

Two suspended

CUDDALORE:             Vegakollai panchayat assistant R. Muthukumaran and Makkal Nala Paniyalar S. David Imanuel have been placed under suspension for malpractices in the implementation of Mahatma Gandhi Rural Employment Guarantee Programme, Collector P. Seetharaman said in a statement Criminal proceedings were initiated against the two persons and the panchayat president...

Read more »

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி சைக்கிள் பிரசார பயணம் துவக்கம்

சிதம்பரம் :             சுற்றுச்சூழலை வலியுறுத்தி இந்தியா முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பயணம் சிதம்பரத்தில் நேற்று துவங்கியது.               சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிதம்பரம் போலீஸ் நண்பர்கள் குழுவினர் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள்...

Read more »

வரிசெலுத்தாத சரக்கு வாகனங்கள் பறிமுதல் : வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை

கடலூர் :               கடலூர் மாவட்டத்தில் ஓடிய 650 புதுச்சேரி மாநில பதிவு வாகனங்கள் பிடிக்கப்பட்டு, 19 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.              புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப் பட்ட வாகனங்கள் தமிழகத்தில் ஓட்ட வேண்டுமெனில் வாகன தொகையில் 8 சதவீதம் சாலை வரியாக தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும். கடலூர்...

Read more »

கடலூர் மின்வாரியத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

கடலூர் :                கடலூர் மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய லஞ்ச ஒழிப்பு பிரிவினர் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.              கடலூர் புதுப்பாளையத்தில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் உள்ள இளமின் பொறியாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் திருச்சி...

Read more »

விளை நிலங்களை மனைகளாக மாற்றுவது அதிகரிப்பு! : விவசாயம் கேள்விக்குறியாகும் அபாயம்

சிறுபாக்கம் :                  தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உள்ள நிலங்கள் மனைகளாக மாற்றப்பட்டு வருவதால் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது.               கடலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியான வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் மானாவாரி நிலங்கள் அதிக அளவில் உள்ளன. இதில் மல்லி, பருத்தி, மக்காச்சோளம்,...

Read more »

சிதைந்து போன சி.சாத்தமங்கலம் ஊராட்சி சாலை

சி.சாத்தமங்கலம்:                சி.சாத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சக்திவிளாகம் கிராமத்திற்கு செல்லும் 2 கி.மீ. சாலை கடந்த ஓராண்டு காலமாக சின்னாபின்னமாகி கிடப்பதால் சக்திவிளாகம் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சக்திவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெளியூருக்கு செல்ல வேண்டும் என்றால் சி.சாத் தமங்கலம் வந்து தான் பஸ் ஏற வேண்டும். இல்லையேல் வெள்ளாற்றின்...

Read more »

நடுவீரப்பட்டில் இருக்கும் கட்டடங்களை விட்டு விட்டு மீண்டும் கட்ட இடம் தேர்வு

நடுவீரப்பட்டு :                சி.என்.பாளையம் ஊராட்சியில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நூலகம், அரசு நடுநிலைப் பள்ளி கழிவறை உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்படாமல் மீண்டும் அதே கட்டடங்கள் கட்ட இடம் தேர்வு செய்து மக்கள் வரிப்பணத்தை அதிகாரிகள் பாழாக்கி வருகின்றனர்.                பண்ருட்டி...

Read more »

பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வருக்கு கோரிக்கை

பண்ருட்டி :            பண்ருட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர் காங்., கோரிக்கை விடுத்துள்ளது. பண்ருட்டி தொகுதி இளைஞர் காங்., தலைவர் லிஸி ஜோஸ்பின் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:                 ...

Read more »

நிறைவு பெறாத திட்டப் பணிகள்: குடிநீருக்கு அல்லாடும் சிறுபாக்கம் ஊராட்சி

சிறுபாக்கம்:                 சிறுபாக்கம் ஊராட்சியில் இரண்டு ஆண்டுகளாக குடிநீர் திட்டப்பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி அல்லாடி வருகின்றனர்.                  மங்களூர் ஒன்றியம் சிறுபாக்கம் ஊராட்சியில் சிறுபாக்கம், எஸ். மேட்டூர், நத்தகாடு உள்ளிட்ட பகுதிகள் அடங்கியுள்ளன....

Read more »

இயற்கை வேளாண்மை விஞ்ஞானி விவசாய பயிற்சி

நெல்லிக்குப்பம் :                இயற்கை வேளாண் விஞ்ஞானி சட்டையணியா சாமியப்பன் பயிற்சி அளித்தார்.               நெல்லிக்குப்பத்தில் திருப்பூரைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை விஞ்ஞானி சட்டையணியா சாமியப்பன் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி அளித்தார்.  பயிற்சியில் திருப்பூரைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை விஞ்ஞானி சட்டையணியா ...

Read more »

நெல்லிக்குப்பம் இ.ஐ. டி., பாரி சர்க்கரை ஆலையில் மண் பரிசோதனை மையம் திறப்பு

நெல்லிக்குப்பம் :                நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் மண் பரிசோதனை மையம் துவங்கப்பட்டது.            நெல்லிக்குப்பம் இ.ஐ. டி., பாரி சர்க்கரை ஆலையில் மண் பரிசோதனை மையம் துவக்க விழா நடந்தது. துணைத் தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். மையத்தை முருகப்ப செட்டியார்...

Read more »

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்

கடலூர் :                 பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.             தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது. தமிழகத்தில் 206...

Read more »

மரவள்ளியில் மஞ்சள் காரை நோய்: அதிகாரிகள் ஆய்வு

சிறுபாக்கம் :               வேப்பூர் பகுதியில் மரவள்ளியில் மஞ்சள் காரை நோய் தாக்குதல் ஏற்பட்டதையடுத்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.               வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் குங்கும ரோஸ், பர்மா, வெள்ளை ரோஸ் ஆகிய மரவள்ளிகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக இப்பயிர்களை...

Read more »

விலைவாசி உயர்வே அரசின் சாதனை : தெருமுனை கூட்டத்தில் சம்பத் பேச்சு

நெல்லிக்குப்பம் :                விலைவாசி உயர்வே தமிழக அரசின் சாதனை என சம்பத் கூறினார். நெல்லிக்குப்பம் நகர அ.தி.மு.க., சார்பில் தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் சவுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சம்பத் சிறப்புரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் காசிநாதன், மனோகர், ஜின்னா, சரவணன், ரங்கராஜன்,...

Read more »

அஞ்சலகங்களில் தங்க நாணயம் சிறப்பு விற்பனை

கடலூர் :             அக்ஷய திருதியை முன்னிட்டு அஞ்சலகங்களில் வரும் 16ம் தேதி முதல் சிறப்பு தள்ளுபடியில் தங்க நாணயம் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:                   இந்திய அஞ்சல் துறையும், ரிலையன்ஸ் மணி நிறுவனமும்...

Read more »

சுகாதார சீர்கேட்டை தடுக்க கலெக்டருக்கு கோரிக்கை

சிதம்பரம் :                சிதம்பரம் தில்லை நடராஜா நகரில் புதை சாக்கடை இல்லாமல் கழிவுநீர் ஓடுவதால் சுகாதார சீர்கேடாக இருப்பதாக கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிதம்பரம் தி.மு.க.,வக்கீல் பிரிவு அமைப்பாளர் சீத்தாராமன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:                ...

Read more »

'கான்கிரீட்' வீடு திட்ட கணக்கெடுப்பு விடுபட்டவர்கள் முறையீடு செய்யலாம்

விருத்தாசலம் :             'கான்கிரீட்' வீடு திட்ட கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம். இதுகுறித்து விருத்தாசலம் பி.டி.ஓ.,க்கள் ஆதிலட்சுமி, கலியபெருமாள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:                    கான்கிரீட்' வீடு திட்டத் தின் கீழ் கணக்கெடுப்பு...

Read more »

சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்ல கோரிக்கை

விருத்தாசலம் :              சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலத்தில் நிற்க வர்த்தகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்கம் சார்பில் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு:                  திருச்சி ரயில்வே கோட்டத்தில் விருத்தாசலம்...

Read more »

ஊராட்சிகளுக்கு ஊக்க நிதி வழங்கும் விழா

விருத்தாசலம் :               சிறுமங்கலத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு ஊக்க நிதி வழங்கும் விழா நடந்தது.                 விருத்தாசலம் அடுத்த சிறுமங்கலத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு ஊக்க நிதி வழங் கும் விழா நடந்தது. திட்ட மேலாளர்...

Read more »

நடராஜர் கோவில் உண்டியல் இன்று திறப்பு

சிதம்பரம் :               சிதம்பரம் நடராஜர் கோவிலில் 7வது முறையாக இன்று (13ம் தேதி) உண்டியல் திறக்கப் படுகிறது.             சிதம்பரம் நடராஜர் கோவில் 2009ம் ஆண்டு பிப். 2ம் தேதி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்தது. அதனையடுத்து கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் உண்டியல் வைக்கப்பட்டது. ஒரு உண்டியல்...

Read more »

ரயில்வே குடியிருப்பு திருமண மண்டபம் விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை

விருத்தாசலம் :                 ரயில்வே குடியிருப்பு திருமண மண்டப பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.               விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் அருகில் ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு விருத்தாசலம் மற் றும் சுற்றியுள்ள ரயில் நிலைய ஊழியர்கள் 500 குடும்பத்தினர் வசிக் கின்றனர். இவர்களின்...

Read more »

மின்வாரியத்தை முற்றுகையிட கடலூர் ஒன்றிய மா.கம்யூ., முடிவு

கடலூர் :              தொடர் மின் வெட்டை கண்டித்து நாளை 14ம் தேதி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட கடலூர் ஒன்றிய மா.கம்யூ., முடிவு செய்துள்ளது.                மா.கம்யூ., ஒன்றியக்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர் தட்சணாமூர்த்தி,...

Read more »

பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் அதிக வழக்கு : நகரம், தாலுகாவாக பிரிக்க நடவடிக்கை வேண்டும்

பண்ருட்டி :                   பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் அதிக வழக்குகள் பதிவாவதால் இரண்டு போலீஸ் ஸ்டேஷன்களாக பிரிக்க போலீஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.                பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷன் கடந்த 1924ல் திருவதிகையில் துவங்கப்பட்டு பின் பண்ருட்டியில் கடந்த 1949ல்...

Read more »

பண்ருட்டி ராஜாஜி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்தம்

பண்ருட்டி :              பண்ருட்டி ராஜாஜி சாலையில் ஆட்டோக்கள் நிறுத்துவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.               பண்ருட்டி ராஜாஜி சாலை, சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தியுள்ளனர். ஆட்டோக்களை நிறுத்துவதற்கென பஸ் நிலையம்,...

Read more »

வாலாஜா வாய்க்காலில் சாக்கடை நீரில் கீரைகள் பார்த்தாலே 'உவ்வே...'

பண்ருட்டி :                 திருவதிகை வாலாஜா வாய்க்காலில் சாக்கடை நீரில் கீரைகள் பயிரிட்டு வருவதால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.                கலப்படத்தில், போலியில் உண்டாகும் பாதிப்பை விட பண்ருட்டியில் கீரை வகைகள் பயிரிடும் இடத்தை பார்த்தாலே 'உவ்வே'... என சாப்பிட்டதும் வெளியே வரும் நிலை உள்ளது....

Read more »

கார் கடத்தல் வழக்கு: மூவர் கைது

பண்ருட்டி :                 கார் டிரைவரை தாக்கி காரை கடத்திய வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.                கடலூர் அடுத்த தாழங்குடாவைச் சேர்ந்தவர் கார் டிரைவர் புண்ணியகோடி (38). கடந்த ஏப். 22ம் தேதி இவரது மொபைல் போனுக்கு பேசிய ஒருவர் வடலூர் செல்ல வேண்டும் என அழைத்தார். கடலூர்...

Read more »

ஊராட்சி கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் தலைவரின் கணவர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு

கடலூர் :                  கவுன்சிலரை தாக்கிய ஊராட்சி தலைவரின் கணவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.               கடலூர் அடுத்த எம்.பி.அகரம் ஊராட்சி தலைவர் பிரேமா. இவரது கணவர் ஞானப்பிரகாசம். தி.மு.க., கிளை செயலாளர். இவருக்கும் அதே...

Read more »

மங்கலம்பேட்டையில் பொதுமக்கள் மறியல்

விருத்தாசலம் :                மங்கலம்பேட்டை கோவில் பிரச்னை தொடர்பாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.               மங்கலம்பேட்டை ஓட்டை பிள்ளையார் கோவில் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான இடத் தில் கடந்த 2002ம் ஆண்டு பொதுமக்களால் அய்யப்பன் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது....

Read more »

மக்கள் நல பணியாளரை தாக்கிய போலீஸ்காரர் உட்பட இரண்டு பேர் கைது

நெல்லிக்குப்பம் :               மக்கள் நல பணியாளரை தாக்கிய போலீஸ்காரர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.                 அண்ணாகிராமம் அடுத்த எழுமேடு பகுதியில் தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வாய்க்கால் தூர் வாரும் பணி நடந்தது. அப்போது அங்கு வந்த ஊராட்சி தலைவர் அபூர்வம் ஏகராசு மகன்கள்...

Read more »

ஒரு கோடி ரூபாய் மோசடி வழக்கில் ஒருவர் கைது

கடலூர் :                  இரண்டு மாதத்தில் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பலரிடம் பணம் வசூலித்து ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த நபரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் என்.எல்.சி., ஊழியர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.               கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 25- இன்ஜினியர்...

Read more »

கடலூர் அருகே விளை நிலத்தை பிளாட் அமைக்க மரங்கள் அகற்றம்

கடலூர் :             கடலூர் அருகே விளை நிலத்தை பிளாட் போடுவதற்காக நெடுஞ் சாலைத் துறைக்குச் சொந்தமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.                 கடலூர் - விருத்தாசலம் சாலையில் கண்ணாரப்பேட்டை அருகே காரைக்காடு செல்லும் வழியில் உள்ள விளை நிலத்தில் 'பிளாட்' போடும் பணியில் தனியார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior