உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 25, 2010

அஞ்சல் துறையில் 615 காலியிடங்களுக்கு அக்.14-ல் தேர்வு

              அஞ்சல் துறையில் உள்ள 615 காலியிடங்களுக்கு அக்டோபர் 14-ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது.  தமிழக அஞ்சல் வட்டாரத்தில், அஞ்சல் உதவியாளர், கடிதங்களை பிரிக்கும் உதவியாளர் ஆகிய பணிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு நேரடியாக ஆள்தேர்வு செய்யப்படவுள்ளது.  இது குறித்து தமிழக வட்டத்தின் தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கை:               ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் சுனாமியில் தாய், தந்தை இழந்த 8 பேருக்கு தலா ரூ.51 ஆயிரம்

கடலூர்:           சுனாமியில் தாய் அல்லது தந்தையை இழந்த 18 வயதுக்குள்பட்ட 8 பேருக்கு, தலா ரூ.51 ஆயிரம் வீதம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வழங்கினார்.            பாரதப் பிரதமரின் தேசிய குழந்தைகள் நலஉதவித் திட்டத்தில் இத் தொகை வழங்கப்பட்டது. திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் நிதியுதவியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இத்...

Read more »

என்.எல்.சி. புதிய ஊதிய விகித ஒப்பந்தம் நாளை கையெழுத்து

நெய்வேலி:               என்எல்சி தொழிலாளர்களுக்கான புதிய ஊதியமாற்று வரைவு ஒப்பந்தம் கையெழுத்தாகியும் இதுநாள் வரை புதிய ஊதிய விகிதம் மற்றும் அதற்கான நிலுவைத் தொகை கிடைக்காமல் தொழிலாளர்கள் விரக்திக்கு ஆளாகியுள்ளனர்.               இந்நிலையில் வியாழக்கிழமை, மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் என்எல்சி...

Read more »

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் மழை நீடிப்பு: கடல் அலை அரிப்பால் மீனவர் கட்டிடம் சேதம்

கடலூர்:                  கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. வங்ககடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீடித்தது.                கடலூர், நெல்லிக்குப்பம், நெய்வேலி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம்...

Read more »

கோவிலை தோண்டிய போது புதையல்: தொழிலாளி பதுக்கிய 19 தங்க காசுகள் மீட்பு

கடலூர்:                கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குழி கிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.                  இப்பணியை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீகாஞ்சி கிராமத்தை சேர்ந்த துரை என்பவர் காண்டிராக்ட் எடுத்து செய்து வருகிறார். இவரிடம்...

Read more »

விளக்கப்பாடியில் அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் சிதம்பரம் சாலையில் மறியல்

விருத்தாசலம் :                   விளக்கப்பாடி கிராம மக்கள் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.                  விருத்தாசலம் கம்மாபுரம் அடுத்த விளக்கப்பாடி கிராமத்தில் இருந்து முகந்திரையான்குப்பம் கிராமத்திற்கு இணைப்பு சாலை உள்ளது....

Read more »

கடலூர் மத்திய சிறையில் கைதிகள் மோதல்

கடலூர் :                  கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக் குள் ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.                புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (24). கடலூர் அடுத்த மேல் பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் பாரூக் (27). இருவரும்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior