உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 27, 2010

கடலூர் ரயில்வே சுரங்கப் பாலத்தை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

         கடலூர் ரயில்வே சுரங்கப் பாலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.   இது தொடர்பாக கடலூர் அனைத்து வியாபார சங்கங்களின் பேரவை வழக்கறிஞர் கே. சக்திவேல் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு:                கடலூரில் லாரன்ஸ் சாலை முக்கிய வியாபார மையமாக உள்ளது. இந்தச் சாலைக்கு அருகிலேயே...

Read more »

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திரத்துக்கு ஏற்றுமதியாகும் சிதம்பரம் பன்னீர் கரும்புகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்க சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் வெட்டி எடுக்கப்படும் கரும்புகள். சிதம்பரம்:             பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பன்னீர் கரும்புகள் கர்நாடகம், ஆந்திரம்...

Read more »

கடலூர் மாவட்ட ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்துக்கு

கடலூர்:            ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கார்டுகளில் இணைக்க வேண்டிய உள்தாள்களை, பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்.  மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் நேரு யுவகேந்திராவில் திட்ட அலுவலர்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:           வளர் இளம் பருவத்தினர் குழுக்களை ஒருங்கிணைத்து செயல்பட மாவட்ட திட்ட அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:               கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்திற்கு புவனகிரி, நல்லூர் ஒன்றியங்களில்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதித்த சிறுவர்களின் கல்விக்கு ரூ.1.13 கோடி செலவிடப்பட்டுள்ளது: கலெக்டர் சீத்தாராமன்

கடலூர்:             சுனாமியில் பெற்றோரை இழந்த 222 ஆதரவற்ற சிறுவர்களின் கல்விக்காக இதுவரை ஒரு கோடிய 13 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.               மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் உள்ள சுனாமி நினைவு தூணில்...

Read more »

சூனாமி நினைவு நாள்: கடலூர் மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் அஞ்சலி

கடலூர்:             கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் சிக்கி இறந்தவர்களுக்கு நேற்று கடலோர கிராமங்களில் பலர் அஞ்சலி செலுத்தினர்.கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி உருவான சுனாமி பேரலை தமிழக கடலோர மாவட்டங்களைத் தாக்கியது.                   அதில் கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம்,...

Read more »

Annamalai University to evaluate submergence-tolerance of paddy

CUDDALORE:            The International Rice Research Institute (IRRI), Manila, the Philippines, has assigned the task of evaluating submergence-tolerant paddy varieties in Tamil Nadu to the Department of Agronomy, Faculty of Agriculture, Annamalai University.              Rm.Kathiresan, head and professor, Department...

Read more »

Special gram sabha meetings on December 29

CUDDALORE:            Collector P. Seetharaman had ordered the panchayats to convene special gram sabha meetings on December 29 to discuss the proposal to convert multi-member wards into single-member wards.            In a statement released here, he said that the meeting should be widely publicised through noticeboards in...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior