உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர்:               பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.                       பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு நிறுவனத்தில் 3ஜி சேவை தொடர்பான  டெண்டரை இறுதி செய்வதில், காலதாமதம் செய்வதன் மூலம் தனியார்...

Read more »

வன்னியர்களுக்கு கேட்காமலேயே இடஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி

சிதம்பரம்:                   வன்னியர்களுக்கு கேட்காமலேயே 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கியவர் முதல்வர் கருணாநிதி என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.                    காட்டுமன்னார்கோவில் இலவச கேஸ் அடுப்பு வழங்கும்...

Read more »

கொலை, கொள்ளை வழக்கில் சிக்கியவரிடம் 20 சவரன் நகை மீட்பு: மேலும் ஒருவர் கைது

குறிஞ்சிப்பாடி :                  மூன்று மாவட்டங்களில் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட தில்லைநாதனிடம் இருந்து 20 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், குறிஞ்சிப் பாடி அடுத்த வேலவிநாயகர்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (32). இவரது வீட்டில் கடந்த 31ம் தேதி இரவு கையில் கம்பியுடன் நுழைந்த மர்ம நபரை அப்பகுதி மக்கள் பிடித்து குறிஞ்சிப்பாடி...

Read more »

வெள்ளாற்றில் மணல் எடுக்க கள்ளிப்பாடி மக்கள் எதிர்ப்பு

ஸ்ரீமுஷ்ணம் :                        ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ளாற்றில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த கள்ளிப்பாடி வெள்ளாற் றில் அரசு மணல் குவாரி இயங்கியது. கடந்த மாதம்...

Read more »

சமூக பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை குளறுபடியால் விவசாயிகள் ஏமாற்றம்

கடலூர் :                       தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள்-விவசாயிகள் சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட உறுப் பினர் அடையாள அட்டையில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.                       ...

Read more »

சைக்கிள் 'ஷெட்' இல்லாததால் அரசு பள்ளி மாணவர்கள் அவதி

நடுவீரப்பட்டு :                     நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் "சைக்கிள் ஷெட்' இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார கிராமங் களை சேர்ந்த 1,360 மாணவ, மாணவிகள்...

Read more »

லட்சுமணபுரம் சாலை சீரமைக்கப்படுமா?

ராமநத்தம் :                    ராமநத்தம்- லட்சுமணபுரம் இடையே குண்டும் குழியுமாக உள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.ராமநத்தம்-லட்சுமணபுரம் சாலையை தொழுதூர், ஆலத்தூர், கீழக்கல்பூண்டி, வடகராம்பூண்டி, கொரக்கவாடி, கண்டமத்தான், பட்டாக்குறிச்சி, ஒரங்கூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவாளந் துறை, காரியானூர், வெள்ளுவாடி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட...

Read more »

பச்சையாங்குப்பம் - துறைமுகம் சாலை குண்டும் குழியுமாக மாறிய அவலம்

கடலூர் :                 கடலூர் துறைமுகத் திற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலையில் உள்ளது.கடலூர் துறைமுகம் பல ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு முதல் சரக்குகள் கையாளப்பட்டு வருகிறது. இதனால் துறைமுகத்தில் 14 கோடி ரூபாய் செலவில் சிமென்ட் சாலை, சுற்று சுவர் மற்றும் ஹைமாஸ் விளக்கு அமைத்து மேம்படுத்தப் பட்டது. ஆனால் துறைமுகச்சாலை...

Read more »

'டீச்சிங்' பயிற்சி மாணவர்களிடம் நன்கொடை நடவடிக்கை கோரி கலெக்டருக்கு கடிதம்

விருத்தாசலம் :             "டீச்சிங்' பயிற்சி பெரும் மாணவர்களிடம் நன்கொடை கேட்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐந்தாவது தூண் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.              இதுகுறித்து ஐந்தாவது தூண் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் சந்தானமூர்த்தி கலெக்டர் மற்றும் சி.இ.ஓ., க்கு அனுப்பியுள்ள கடிதம்:                 ...

Read more »

சந்தையாக மாறிப்போன பண்ருட்டி பஸ் நிலையம்

பண்ருட்டி :                பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் உட்கார இடமில்லாமல் தரைக் கடை ஆக்கிரமிப்பாளர்கள் சந்தைபோல் வியாபாரம் செய்து வருகின்றனர்.பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் காத் திருக்கும் நிழற்குடை பகுதியை ஆக்கிரமித்து தரைக் கடை வைத்துள்ளனர்.இதனால்...

Read more »

தொழிலாளர் நலனுக்கு எதிராக அரசு செயல்படுகிறது : சி.ஐ.டி.யூ., பொதுச்செயலர் குற்றச்சாட்டு

கடலூர் :               தொழிலாளர் நலனுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று சி.ஐ.டி.யூ., மாநில பொதுச்செயலர் சவுந்தர ராசன் கூறினார். கடலூர் மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது:                தமிழக அரசின் ஆதர வோடு முதலாளிகள், தொழிற்சங்க உரிமைகளை மறுத்து வருகின்றனர். தொழிற்சங்கங்கள்...

Read more »

கடலூரில் இன்று போக்குவரத்து மாற்றம்

கடலூர் :              சி.ஐ.டி.யூ., தொழிலாளர்கள் பேரணியையொட்டி கடலூரில் இன்று மாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்திய தொழிற் சங்க மையம் (சி.ஐ.டி.யூ) 11வது தமிழ் மாநில மூன்று நாள் மாநாடு கடலூரில் நேற்று முன்தினம் துவங்கியது. மாநாட் டின் இறுதிநாளான இன்று மாலை 4 மணிக்கு கடலூர் பாதிரிக்குப்பத் தில் துவங்கும் சி.ஐ. டி.யூ., தொழிலாளர்களின் பேரணி திருப்பாதிரிபுலியூர்...

Read more »

குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

குறிஞ்சிப்பாடி :              குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். குறிஞ்சிப்பாடியில் உள்ள வட்டம் சாரா அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது புதிதாக கட்டப்படும் மருத்துவமனை கட்டட பணிகள், சித்தா மருத்துவ பகுதி, பிரசவ வார்டுகளை பார் வையிட்டார்....

Read more »

தி.மு.க.,விற்கு உறுதுணையாக இருங்கள் அரசு விழாவில் அமைச்சர் வேண்டுகோள்

காட்டுமன்னார்கோவில் :              மாவட்டத்தில் 3 லட் சத்து 35,486 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி', வழங்கியுள்ளதாக அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார். காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆச்சாள்புரத்தில் ஊராட்சி அலுவலகம் திறப்பு, கீழகடம்பூர், ஆயங்குடி, கஞ்சன் கொள்ளை, கண்டமங்கலம், நாட்டார்மங்கலம், பழைஞ்சநல்லூர், வடக் குப்பாளையம் கிராமங்களில் 6401 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' மற்றும்...

Read more »

மஞ்சளுக்கு கூடுதல் விலை விவசாயிகள் மகிழ்ச்சி

சிறுபாக்கம் :                 சிறுபாக்கம், வேப்பூர் பகுதி மஞ்சள் பயிர் விவசாயிகள் விலை உயர்வினால் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.வேப்பூர் மற்றும் சிறுபாக்கம் பகுதி விவசாயிகள் தங்களது நீர்ப்பாசன நிலங்களில் கோ- 1, நாட்டு ரகம், எறுமதளி, ஈரோடு- 5 உள்ளிட்ட பல்வேறு...

Read more »

சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக தனி தாலுகா : வியாபாரிகள் சங்க செயலாளர் முதல்வருக்கு மனு

சேத்தியத்தோப்பு :                சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேத்தியாத்தோப்பு வியாபாரிகள் சங்க செயலாளர் மகாராஜன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:                   மாவட்டத்தில் சமீபத்தில் குறிஞ்சிப்பாடியை...

Read more »

கடலூரில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

கடலூர் :               சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி கடலூரில் நேற்று என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவ,மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.போக்குவரத்து காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கடந்த 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு...

Read more »

அதிகாரிகளுக்கு பிரிவு உபசார விழா

விருத்தாசலம் :           விருத்தாசலத்தில் பதவி உயர்வு பெற்ற வருவாய் துறை அதிகாரிகளுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் ஆர்.ஐ., களாக பணியாற்றிய நடராஜன், முரளி பதவி உயர்வு பெற்று கடலூருக்கு மாறுதலாகி உள்ளனர். அவர்களுக்கு வி.ஏ.ஓ., க்கள் சார்பில் பாராட்டு விழா...

Read more »

துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா

சேத்தியாத்தோப்பு :              கொள்ளுமேடு உதவி பெறும் முஸ்லிம் துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு செந்தில்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செழியன், பொருளாளர் அசோக் முன்னிலை வகித்தனர். செயலாளர் பொற்...

Read more »

மண்டபத்தில் புறக்காவல் நிலையம் மீண்டும் திறக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கிள்ளை :              சிதம்பரம் அருகே மண்டபத்தில் மூடப்பட்ட புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர். சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கல்லூரி மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் ஏற்படும் பிரச்னைகளை கட்டுபடுத்த கிள்ளை போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் அவசரத்திற்கு வர முடியாத நிலை இருந் தது. அதனையொட்டி அப் போதைய எம்.எல்.ஏ.,...

Read more »

திட்டக்குடியில் சாலை பாதுகாப்பு வார விழா வாகனங்களுக்கு ஒளி பிரதிபலிப்பான்

திட்டக்குடி :          திட்டக்குடியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களுககு முகப்பு ஸ்டிக்கரும், ஒளி பிரதிபலிப்பான்களும் ஒட்டப்பட்டது.திட்டக்குடி போலீசார் மற்றும் ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு வார விழாவிற்கு டி.எஸ்.பி., இளங்கோ...

Read more »

நெல் பயிரில் புகையான் தாக்குதல் இழப்பீடு வழங்க கோரிக்கை

கடலூர் :             புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சம்பா நெல் விளை நிலங்களுக்கும் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:              கடலூர் மாவட்டத்தில் 2.60 லட்சம் ஏக்கரில் சம்பா...

Read more »

வேட்டி, சேலை வழங்கும் விழா

திட்டக்குடி :         திட்டக்குடி பேரூராட்சியில் இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கவுன்சிலர்கள் முத்துவேல், செல் வம், ராஜேந்திரன் முன் னிலை வகித்தனர். வி.ஏ.ஓ., பிச்சைப்பிள்ளை வரவேற்றார். பேரூராட்சி தலைவர் மன்னன் பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். அதில் தி.மு.க., சுந்தரம், அ.தி. மு.க., துரைராஜ், குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர...

Read more »

பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டி பயிற்சி முகாம்

சேத்தியாத்தோப்பு :                 சேத்தியாத்தோப்பில் சேவை சங்கங்கள் சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்குக்கான தேர்வு வழிகாட்டி பயிற்சி முகாம் நடந்தது.சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம், ஜூனியர் சேம்பர் மற்றும் சுப்ரீம் அரிமா சங்கங்கள் இணைந்து நடத்திய முகாமிற்கு அரிமா மாவட்ட தலைவர் அகர்சந்த் தலைமை தாங்கினார். தேவசேனாதிபதி, ஜே.சி. தலைவர் டாக்டர் மகாலிங்கம், சுப்ரீம்...

Read more »

ராமநத்தத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்க மேம்பாட்டிற்கு நிதி வழங்கும் விழா

ராமநத்தம் :                       வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மங்களூர் ஒன்றியத்தில் சிறப்பாக செயல்படுவதாக உலக வங்கி குழுவினர் பாராட்டியுள்ளதாக மாவட்ட திட்ட அலுவலர் பேசினார். ராமநத்தத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்க மேம்பாட்டிற்கு நிதி வழங் கும் விழா நடந்தது. ராமநத்தம் இந்தியன் வங்கி கிளை மேலாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி...

Read more »

புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்க விழா

கடலூர் :                கடலூர் நகர புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்க முப்பெரும் விழா எஸ்.ஆர். காவலர் திருமண மண்டபத்தில் நடந்தது.கடலூர் நகர தலைவர் உமாபதி தலைமை தாங்கினார். நகர செயலாளர் வைத்தியநாதன் நிகழ்ச் சியை தொகுத்து வழங்கினார். மாநில தலைவர் சங்கர், செயலாளர்...

Read more »

யானைக்கால் நோய் ரத்த சேகரிப்பு முகாம்

கடலூர் :                கொசுக்களை ஒழிக்க தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சிக் குட்பட்ட பகுதியில் யானைக்கால் நோய் ஒழிப்பிற்காக மாவட்ட துணை இயக்குனர் மீரா உத்தரவின்பேரில் மாவட்ட மலேரியா அலுவலர் பாஸ் கர் தலைமையில் சிவக்கம் மருத்துவ அலுவலர் லலிதா, சுகாதார மேற்பார்வையாளர் ராஜகோபால், உணவு ஆய்வாளர் ரவிச்சந்திரன்,...

Read more »

மாணவர்களுக்கு தங்ககாசு பரிசு

சேத்தியாத்தோப்பு :              ஒரத்தூர் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் நிறுவனர் நினைவு நாளையொட்டி முதல் மதிப் பெண் பெற்றவர்களுக்கு தங்ககாசு பரிசளிக்கப்பட்டது. ள்ளியில் நிறுவனர் காசிநாதனின் 20வது நினைவு நாளையொட்டி, பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ராஜதுரை, அபூர்வபிரியா ஆகியோருக்கு பள்ளியின் நிர்வாகி பொன்முடி தங்ககாசுகளை பரிசாக வழங்கினார்.முன்னதாக பள்ளி...

Read more »

விருத்தாசலத்தில் சாலை பாதுகாப்பு வார விழா

விருத்தாசலம் :                  விருத்தாசலம் பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது.போக்குவரத்து கழக துணை மேலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். கிளை மேலாளர்கள் ராஜேந்திரன், சிவக் குமார் முன்னிலை...

Read more »

என்.எல்.சி.,க்கு எதிராக செயல்படுபவர்களை அனுமதிக்க முடியாது: சேர்மன் அன்சாரி

நெய்வேலி :            என்.எல்.சி., நிறுவனத் தின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படுபவர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என சேர்மன் அன்சாரி பேசினார்.              என்.எல்.சி., எஸ்.எம்., ஆபரேட்டர் சங்கத்தின் 40ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. நெய்வேலி டவுன்ஷிப் 16ம் வட்டத்தில் உள்ள அமராவதி அரங்கில் நடந்தது. சங்க தலைவர்...

Read more »

விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு 'சீல்' : திருவள்ளுவர் பல்கலை., பதிவாளர் அதிரடி

கடலூர் :                   கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, திருவள்ளுவர் பல்கலைக் கழக பதிவாளர் நேற்று நேரில் விசாரணை நடத்தி மையத்திற்கு "சீல்' வைத்தார்.                  ...

Read more »

அடிப்படை வசதிகள் இல்லாததால் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க முடிவு

கடலூர் :           அடிப்படை வசதிகள் செய்து தரவில்லையென்றால் ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.                   இதுகுறித்து மந்தாரக்குப்பம் ஓம்சக்தி நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கெங்கை கொண்டான் பேரூரட்சி தலைவர்...

Read more »

விருத்தாசலம் ரயில்வே மேம்பால பணி மந்தம் : உலர் களமாக மாறி வரும் புறவழிச்சாலை

விருத்தாசலம் :                      விருத்தாசலம் புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பால பணி மந்த கதியில் நடந்து வருவதால், பணி முடிந்த சாலை பகுதிகள் தற்போது விவசாயிகளின் நெற்களமாக மாறிவருகிறது.                   விருத்தாசலம் நகரில் அதிகரித்து வரும்...

Read more »

விழுப்புரம் - மயிலாடுதுறை அகல பாதையில் மூன்றாண்டுக்கு பின் சரக்கு ரயில் வெள்ளோட்டம்

கடலூர் :                 விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில், சரக்கு ரயில் போக்குவரத்து நேற்று வெள்ளோட் டம் விடப்பட்டது.                   விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ., தூர மீட்டர் கேஜ் பாதை அகல பாதையாக மாற்றும் பணி, கடந்த 2006ம் ஆண்டு 280 கோடி ரூபாய்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior