கடலூர்:
பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு நிறுவனத்தில் 3ஜி சேவை தொடர்பான டெண்டரை இறுதி செய்வதில், காலதாமதம் செய்வதன் மூலம் தனியார்...