உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 25, 2011

இலங்கையின் போர்க்குற்றம் குறித்த வீடியோ காட்சிகள்

இலங்கையின் போர்க்குற்றம் குறித்த வீடியோ காட்சிகள் ...

Read more »

இந்தியாவில் 25, 50 பைசா நாணயங்கள் ஜூன் 29-ம் தேதி முதல் செல்லாது

         இந்தியாவில் ஜூன்  29-ம் தேதி முதல் 25 மற்றும் 50 பைசா நாணயங்கள் செல்லாது. இதுகுறித்த அறிவிப்பை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் 29-ம் தேதி முதல் அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின்...

Read more »

14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை-1ல் தொடக்கம்

    நெய்வேலி:              ஜூலை 1 முதல் 10-ம் தேதி 14-வது  நெய்வேலி புத்தகக் கண்காட்சி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அரங்கு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.              ...

Read more »

கடலூரில் மீன்கள் வரத்து குறைவு: மீன் விலை கடும் உயர்வு

கடலூர் கடலில் வெள்ளிக்கிழமை கிடைத்த வஞ்சரம் மீன்கள்.  கடலூர்:              கடலூரில் மீன்கள் வரத்து பெருமளவுக்குக் குறைந்ததால், மீன்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து உள்ளன.  தமிழக மக்களின் உணவுத் தேவையில் பெரும்பகுதியை கடல் உணவுகள்...

Read more »

விருத்தாசலம் ஆலந்துறை ஈஸ்வரர் கோயிலில் வெண்கல சாமி சிலைகள் திருட்டு

திருடுபோன சிலைகள் குறித்த ஆவணங்களை பார்வையிடுகிறார் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவழகன் (இடமிருந்து 2-வது). (வலதுபடம்) காணாமல் போன வெண்கலச் சிலைகள்  விருத்தாசலம்:              விருத்தாசலம் அருகே...

Read more »

கடலூர் சிப்காட் பகுதி மக்களுக்கு புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்

கடலூர்:            கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி, புற்றுநோய் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.  வியாழக்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி தலைமையில் நடந்த, கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு...

Read more »

கடலூரில் ரூ.500க்கு சாதிச் சான்றிதழ் (தட்கல் முறையில்) : பிட் நோட்டீஸ்

கடலூர் :           "ஐநூறு ரூபாய் கொடுத்தால், உடனடியாக ஜாதிச் சான்று கிடைக்கும்' என, கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த, "பிட் நோட்டீஸ்' பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.                 கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொதுமக்கள் குறைகேட்கும் கூட்ட அரங்க வளாகம் அருகே, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு...

Read more »

Suggestions sought from public to improve road safety says Cuddalore Superintendent of Police P. Pakalavan

CUDDALORE:          Concerned over the increasing number of road accidents and fatalities, the police have sought suggestions from people, non-governmental organisations, educational institutions and traders on safe travel.           The exercise has been undertaken on the direction of Deputy Inspector General of Police (Villupuram range)...

Read more »

Process for issuing unique identification cards begins in Cuddalore district on June 27

CUDDALORE:          The process for issuing unique identification cards will begin at Panruti, Kurinjipadi and Chidambaram blocks on Monday, according to Collector V.Amuthavalli. In a statement, she said that to start with two villages in each of the three blocks have been identified:  Poongunam and Ezhumedu in Panruti block;  North Sirupalaiyur and Bhoothambadi in Kurinjipadi...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior