உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மே 29, 2011

இலவச மின்னூல் பதிவிறக்கம் - சத்குரு ஜக்கி வாசுதேவின் அத்தனைக்கும் ஆசைப்படு

இலவச மின்னூல் பதிவிறக்கம் - சத்குரு ஜகி வாசுதேவின் அத்தனைக்கும் ஆசைப்ப...

Read more »

சமூகநலத் துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் செல்வி ராமஜெயம் ஆலோசனை

கடலூர்:             முந்தைய தி.மு.க. அரசைவிட, முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் சமூகநலத் துறை திட்டங்கள், மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் என்று தமிழக சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் தெரிவித்தார்.             சமூக நலத்துறை அமைச்சர் பொறுப்பு ஏற்றதும், முதல்முறையாக செல்வி ராமஜெயம் சனிக்கிழமை கடலூர் வந்தார். ...

Read more »

தமிழக அமைச்சர்களுக்கு அரசுக் குடியிருப்புகள் அறிவிப்பு

       தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு சென்னை, கிரீன் வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இந்த பங்களா வீடுகளில் அமைச்சர்கள் தங்களது குடும்பத்துடன் இன்னும் சில தினங்களில் குடியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.            தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,...

Read more »

கடலூர் மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசலே சட்டமன்றத் தேர்தலில் தோல்விக்கு காரணம்

         கட்சியில் புரையோடியுள்ள ஜாதிய உணர்வு மற்றும் கோஷ்டி அரசியல் காரணமாக, தி.மு.க.,வின் கோட்டை என கூறப்பட்ட பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள, 20 தொகுதிகளிலும் தி.மு.க., படுதோல்வி அடைய நேரிட்டுள்ளது' என கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் புலம்புகின்றனர். இதுகுறித்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க., மூத்த நிர்வாகி கூறியது:             ...

Read more »

கடலூர் செம்மண்டலத்தில் புதிய பேருந்து நிலையம்: ஊரக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்

கடலூர் : "             "கடலூர் செம்மண்டலத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என ஊரக தொழில் துறை அமைச்சர் சம்பத் கூறினார்.  கடலூரில் ஊரக தொழில் துறை அமைச்சர் சம்பத் கூறியது:                முதல்வர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் நலன் கருதி 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior