உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 12, 2011

கடலூர் மத்திய சிறையில் முன்னாள் அமைச்சர் பொன்முடியுடன் ஸ்டாலின்சந்திப்பு

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும், முன்னாள் அமைச்சர் பொன்முடியை சந்தித்து விட்டு வெளியே வரும், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். கடலூர்:            அ.தி.மு.க. அரசைக் கண்டித்து...

Read more »

திருமண நல உதவித் தொகை, தாலிக்கு தங்கம் திருமணத்துக்கு ஒருவாரத்துக்கு முன்னதாக வழங்கப்படுகிறது: சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம்

 விருத்தாசலம்:           திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே திருமண நல உதவித் தொகை, தாலிக்கு தங்கம் ஆகியன வழங்கப்பட்டு வருவதாக தமிழக சமூக நலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் தெரிவித்தார்.               விருத்தாசலம், கம்மாபுரம், மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியத்துக்குள்பட்ட 224 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி,...

Read more »

இலவச இலவச மடிக்கணினியில் பொறியியல், கலை அறிவியல் பாடங்கள் பதிவு செய்து வழங்கப்படும்

            கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச லேப்டாப்-ல் பொறியியல், கலை அறிவியல் பாடங்கள் பதிவு செய்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக உயர்கல்வித் துறைச் செயலர் ஆர்.கண்ணன் தெரிவித்தார். கோவையில் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் தரமான கல்வி என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடந்த கருத்தரங்கைத் துவக்கி வைத்து தமிழக உயர்கல்வித் துறைச் செயலர்...

Read more »

கடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஜே.சி.பி. ஓட்டுனர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

கடலூர் :           கடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஜே.சி.பி. ஓட்டுனர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். கடலூர் நகராட்சி கமிஷனர் இளங்கோவன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:              கடலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப நபர்களிடம்...

Read more »

நவீன வசதிகளுடன், குளிரூட்டப்பட்ட பிரமாண்டமான டாஸ்மாக் மதுபானக் கடைகள் - தமிழக அரசு அறிவிப்பு

            வீதிகள் தோறும் நமது அரசு மதுபானகடைகளை திறந்து வைத்துள்ளது.   இப்போது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலமாக கடந்த ஆண்டு 14,965 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும்.     இந்த வருமானத்தை அடுத்த அண்டில் 20 ஆயிரம் கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது...

Read more »

மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்தநாள் தேசியக் கல்வி நாளாக கொண்டாட்டம்

சிதம்பரம்:               சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்தநாள் தேசியக் கல்வி நாளாக சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.  மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபலின் வேண்டுகோளின்படி, கொண்டாடப்பட்ட இவ்விழாவில், பிரதமர் மன்மோகன்சிங்கின் தூதுமடலை, மாணவர்கள் முன்னிலையில்...

Read more »

திட்டக்குடி நகைக் கடையில் ரூ.50 லட்சம் நகை கொள்ளை

கடலூர்:            கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகைக்கடையில் ரூ. 50 லட்சம் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.              திட்டக்குடி சின்ன கடைவீதியில் அடகுக் கடையுடன் இணைந்த நகைக் கடை வைத்து இருப்பவர் பூபதி (35).வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு அருகில் உள்ள வீட்டுக்குச் சென்று விட்டார். அதிகாலை 2...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior