உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

பொதிகை டிவி'யில் சிதம்பரம் நடராஜர் கோவில்

                       பொதிகை, 'டிவி'யில் தினமலர் வழங்கும், 'எப்படிப் பாடினரோ' நிகழ்ச்சியில், இன்று, ஆடல் வல்லானின் அருமைகளை பறைசாற்றும் சிதம்பரம் கோவில் பற்றிய தகவல்கள் முதல் பகுதி இடம் பெறுகின்றன. வாரம்தோறும் திங்கள்,...

Read more »

டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை

                         "டுவென்டி-20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி ஜோராக கைப்பற்றியது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. கீஸ்வெட்டரின் அதிரடி அரைசதம்...

Read more »

கால​மா​னார் எழுத்​தா​ளர் அனு​ராதா ரம​ணன்

          பிர​பல எழுத்​தா​ளர் அனு​ராதா ரம​ணன் ​(62) சென்​னை​யில் ஞாயிற்றுக்கிழமை கால​மா​னார்.​உடல்​ந​லக் குறைவு கார​ண​மாக அவர் மருத்துவ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வந்​தார்.​சென்னை திரு​வான்​மி​யூ​ரில் வசித்து வந்த அனு​ராதா...

Read more »

இன்று முதல் எம்.பி.பி.எஸ் விண்​ணப்​பம்:​ 17 அரசு ​கல்​லூ​ரி​க​ளில் விநி​யோ​கம்

              எம்.பி.பி.எஸ்.,​​ பி.டி.எஸ்.​ ​(பல் மருத்​து​வம்)​ படிப்​பு​க​ளில் ​மாண​வர்​க​ளைச் சேர்க்க திங்​கள்​கி​ழமை ​(மே 16) முதல் விண்​ணப்​பம் வழங்​கப்​ப​டு​கி​றது.​அரசு மருத்​து​வக் கல்​லூ​ரி​க​ளில் உள்ள 1,483 எம்.பி.பி.எஸ்.​ இடங்​கள் மற்​றும் சென்னை பாரி​முனை அரசு பல் மருத்​து​வக் கல்​லூ​ரி​யில் உள்ள 85 பி.டி.எஸ்.​ இடங்​க​ளில் மாண​வர்​கள் சேர்க்​கப்​ப​டு​வார்​கள்.​​            ...

Read more »

சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக மேலாண்​மைத்​துறை சார்​பில் கோடைக் ​கால எம்.ஃபில்.​ படிப்பு தொடக்க விழா

சிதம்ப​ரம்:         சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக மேலாண்​மைத்​துறை சார்​பில் கோடைக்​கால எம்.ஃபில்.​ பட்​டப்​ப​டிப்பு தொடக்​க​விழா அண்​மை​யில் நடை​பெற்றது.​ து​ணை​வேந்​தர் டாக்​டர் எம்.ராம​நா​தன் குத்​து​வி​ளக்​கேற்றி தொடங்கி வைத்​தார்.​ வேளாண்​புல முதல்​வர் பி.நாரா​ய​ண​சாமி வாழ்த்தி பேசினார்.​ மேலாண்​மைத்​துறை...

Read more »

சிதம்​ப​ரம் அரசு மருத்​து​வ​மனை நோயா​ளி​கள் தண்​ணீ​ரின்றி அவ​தி

சிதம்​ப​ரம்:                 சிதம்​ப​ரம் காம​ராஜ் அரசு மருத்​து​வ​ம​னை​யில் கடந்த 3 தினங்​க​ளாக மோட்​டார் பழு​தால் தண்​ணீன்றி நோயா​ளி​க​ளும்,​​ மருத்​து​வர்​க​ளும் பெரும் அவ​தி​யுற்​றுள்​ள​னர்.​சி​தம்​ப​ரம் காம​ராஜ் அரசு மருத்​து​வ​ம​னை​யில் தண்​ணீர் பற்​றாக்​கு​றையை போர்​வெல் அமைக்​கப்​பட்டு போக்கு சிறிய மேல்​நிலை குடி​நீர்த் தேக்​கத் தொட்டி மூலம் நீரேற்றி...

Read more »

கட​லூர் மாவட்​டத்​தில் ​ரூ.420 கோடி​யில் வெள்​ளத்​த​டுப்​புப் பணி​கள்​: மத்​திய நீர்​வள ஆணைய குழு​வி​னர் ஆய்வு

சிதம்​ப​ரம்:                 கட​லூர் மாவட்​டத்​தில் ரூ.420 கோடி​யில் வெள்​ளத்​த​டுப்பு பணி​கள் மேற்​கொள்ள மத்​திய அரசு ஒப்​பு​தல் வழங்​கு​வ​தற்​காக மத்​திய நீர்​வள ஆணைய குழு​வி​னர் மே15,16 தேதி​க​ளில் ஆய்வு மேற்​கொண்​ட​னர்.​ த​மிழ​கத்​தில் திருச்சி,​​ நாகப்​பட்​டி​னம்,​​ கட​லூர்,​​ விழுப்​பு​ரம்,​​ அரி​ய​லூர்,​​ பெரம்​ப​லூர்,​​ திருச்சி,​​ புதுக்​கோட்டை...

Read more »

சாதிக் கல​வ​ரத்தால் பாதிக்கப்பட்ட ​தாழ்த்​தப்​பட்ட மக்களுக்கு நிவா​ர​ணம்​: ஆட்​சி​ய​ரி​டம் கோரிக்கை

கட​லூர்:                கட​லூர் அருகே சாதிக் கல​வ​ரத்​தில் பாதிக்​கப்​பட்ட தாழ்த்​தப்​பட்ட மக்​க​ளுக்கு நிவா​ர​ணம் வழங்க வேண்​டும் என்று,​​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி சார்​பில்,​​ அண்​மை​யில் மாவட்ட ஆட்​சி​ய​ரி​டம் மனு அளிக்​கப்​பட்​டது.​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சியின் கட​லூர் மாவட்​டச் செய​லா​ளர் சு.திரு​மா​றன் உள்​ளிட்ட நிர்​வா​கி​கள் பாதிக்​கப்​பட்ட...

Read more »

விருத்​தா​ச​லம் நக​ராட்சி சார்​பில் துப்​பு​ரவு ஆய்​வா​ளர் அலு​வ​ல​கம் திறப்பு

விருத் ​தா​ச​லம்:                  விருத்​தா​ச​லம் நக​ராட்சி சார்​பில்,​​ சாத்​துக்​கூ​டல் சாலை​யில் துப்​பு​ரவு ஆய்​வா​ளர் அலு​வ​ல​கக் கட்​ட​டத் திறப்பு விழா அண்​மை​யில் நடை​பெற்​றது.​ ந​க​ர​மன்ற தலை​வர் வ.க.முரு​கன் கட்​ட​டத்தை திறந்து வைத்​துப் பேசி​னார்.​ நகர்​மன்ற உறுப்​பி​னர்...

Read more »

கீரப்​பா​ளை​யத்​தில் திறன் உயர்த்​திய புதிய மின்​மாற்றி

சிதம்​ப​ரம்:                  சிதம்​ப​ரத்தை அடுத்த கீரப்​பா​ளை​யம் ஊராட்​சி​யில் அமைந்​துள்ள 3311 கே.வி.​ துணை மின் நிலை​யத்​தில் உள்ள ஒரு மின் மாற்​றி​யின் திறனை 3 எம்.வி.ஏ.வி.லிருந்து 5 எம்.வி.ஏ.வாக உயர்த்தி அமைக்​கப்​பட்​டுள்​ளது.​ ரூ.2 லட்சம் மதிப்​பீட்​டில் அமைந்​துள்ள புதிய மின்​மாற்​றி​யால்,​​ கீரப்​பா​ளை​யம் மற்​றும் அதனை சுற்​றி​யுள்ள சுமார்...

Read more »

வட​லூ​ரில் மாநில அள​வி​லான தக​வல் தொழில்​நுட்ப கருத்​த​ரங்கு

நெய்வேலி:                  வட​லூர் ஓ.பி.ஆர்.​ கல்​வி​யி​யல் கல்​லூ​ரி​யில் "கல்​வி​யி​யல் தக​வல் தொடர்பு மற்​றும் தொழில்​நுட்​பம்' என்ற தலைப்​பில் மாநில அள​வி​லான ஒரு​நாள் கருத்​த​ரங்​கம் அண்​மை​யில் நடை​பெற்​றது.​ க​ருத்​த​ரங்​கில் 300-க்கும் மேற்​பட்ட மாண​வி​கள் பங்​கேற்​ற​னர்.​ கருத்​த​ரங்​குக்கு கல்​லூ​ரி​யின் செய​லர் ஆர்.செல்​வ​ராஜ் தலைமை வகித்​தார்.​...

Read more »

தனி​யார் கட்​ட​டத்​தில் தள்​ளா​டும் விருத்​தா​ச​லம் கிளை நூல​கம்

விருத்​தா​ச​லம்:                  விருத்​தா​ச​லத்​தில் உள்ள அரசு கிளை நூல​கம் கடந்த 55 ஆண்​டு​க​ளாக தனி​யார் கட்​ட​டத்​தி​லேயே இயங்கி வரு​கி​றது.​ ​வி​ ருத்​தா​ச​லத்​தில் அரசு கிளை நூல​கம் 1955-ம் ஆண்டு அமைக்​கப்​பட்​டது.​ 55 ஆண்​டு​கள் கடந்த நிலை​யி​லும் கிளை நூல​கம் இன்​றும் தனி​யார் கட்​ட​டத்​தி​லேயே இயங்கி வரு​கி​றது.​ தற்​போது விருத்​தா​ச​லம்...

Read more »

Jewellery marts do brisk business

CUDDALORE:              Jewellery marts here did brisk business on the occasion of Akshaya Tritiya on Sunday.           According to a jewellery shop owner, the bullish trend in the bullion market had not dampened buyers' spirit, thanks to the marriage season. However, post offices and nationalised banks that were also marketing...

Read more »

Local body blamed for subway project delay

CUDDALORE:              The Joint Action Council of Welfare Organisations of Cuddalore has blamed the municipality for the delay in commencing the work on the subway at Lawrence Road level crossing here.              In a recent meeting held under the aegis of the Consumer Federation of Tamil Nadu, the JAC...

Read more »

புதுச்சேரி கார்களை பிடிப்பதில் அதிகாரிகள் தயக்கம்! : தாமாக முன்வந்து வரி செலுத்துவது அதிகரிப்பு

கடலூர் :                    தமிழகத்தில் சாலை வரி செலுத்தாத புதுச்சேரி பதிவெண் கொண்ட கார்களை பிடிப்பதில் அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.                     தமிழகத்தை விட புதுச்சேரியில் வாகனங்கள் விலை குறைவாக இருப்பதால் தமிழக எல்லையோர கிராமமக்கள்...

Read more »

மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

சிதம்பரம் :            வானமாதேவி பிரிவு அலுவலகத்தில் நாளை நடைபெற இருந்த பொது மக்கள் குறை கேட்புக் கூட்டம் வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.              தமிழ்நாடு மின்சார வாரியம் வானமாதேவி பிரிவு அலுவலகத்தில் நாளை (18ம் தேதி) காலை 11 மணிக்கு பொது மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடக்க இருந்தது. தவிர்க்க முடியா...

Read more »

அரசு பணியாளர் பேரியக்க மே தின கருத்தரங்கம்

கடலூர் :                தமிழ்நாடு அரசு பணியாளர் பேரியக்கம் சார்பில் கடலூர் டவுன்ஹாலில் மேதின விழா கருத்தரங்கம் நடந்தது.            கரத்தரங்கில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக அறவாழி, துணைத் தலைவர்களாக சங்கீதா, சுப்ரமணியன், செயலாளராக தென்னரசு, பிரசார செயலாளராக மாயக்கண்ணன், தலைமை நிலைய...

Read more »

திறந்த வெளியில் கிடந்து பாழாகும் தொகுப்பு வீடு கதவு, ஜன்னல்கள்

ராமநத்தம் :               மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் தொகுப்பு வீடுகளுக்காக வழங்கப்படும் கதவு, ஜன்னல்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.                மங்களூர் ஒன்றியத்தின் கீழ் உள்ள ஊராட்சிகளுக்கு பல்வேறு திட்டங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை ஆண்டு தோறும்...

Read more »

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கடலூர் :               முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் கடலூரில் நடந்தது. குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியின் 1999-2000ம் ஆண்டு மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் கடலூரில் நடந்தது. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ராஜரத்தினம், சத்தியா, ராஜிவ்காந்தி, பிரகாஷ் முன்னிலை வகித்தனர். ஆதிமூர்த்தி வரவேற்றார். பெரியார் கல்லூரி பேராசிரியர் அர்த்தநாரி, ஆசிரியர்கள் குப்புசாமி,...

Read more »

சேத்தியாத்தோப்பு தனி தாலுகா பா.ம.க., கோரிக்கை

சேத்தியாத்தோப்பு :            சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்க அரசுக்கு பா.ம.க., கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கடலூர் தெற்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் சிட் டிபாபு அரசுக்கு அனுப்பியுள்ள மனு:                    சேத்தியாத்தோப்பை சுற்றியுள்ள புவனகிரி, கம்மாபுரம், கீரப்பாளையம்,...

Read more »

மானிய விலையில் ஜிப்சம் உதவி இயக்குனர் தகவல்

விருத்தாசலம் :          தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் ஜிப்சம் பெற்று விவசாயிகள் பயனடையலாம் என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                   தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்...

Read more »

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.ஓ.எஸ்., பழுது: வாகன ஓட்டிகள் அவதி

ராமநத்தம் :                 சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.ஓ.எஸ்., எனப்படும் 'சேவ் அவர் சோல்' அவசர அழைப்பு தொலைபேசி செயலிழந்து காட்சிப் பொருளாக உள்ளது.               சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தப்பட்ட பின் ஆங்காங்கே 'டோல்வே' அமைத்து வாகன ஓட்டிகளிடம்...

Read more »

சிதம்பரம் அருகே பின்னத்தூரில் காட்சி பொருளாக நிற்கும் 'ஹைமாஸ்'

கிள்ளை :                 சிதம்பரம் அருகே பின்னத்தூரில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு காட்சிப் பொருளாக உள்ளது.                பரங்கிப்பேட்டை ஒன்றியம் பின்னத்தூர் ஜமாத் நிர்வாகத்தினரின் கோரிக்கையை ஏற்று பின்னத்தூர் கிழக்கு பகுதிக்கு செல்லும் சாலையில் பள்ளிவாசல்,...

Read more »

டிரான்ஸ்பார்மர் பழுதானதால் இருளில் மூழ்கும் சின்னாத்துக்குறிச்சி

ஸ்ரீமுஷ்ணம் :                 ஸ்ரீமுஷ்ணம் அருகே டிரான்ஸ் பார்மர் பழுதானதால் கிராமமே இருளில் முழ்கியுள்ளது.                  ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்துள்ள சின்னாத்துக்குறிச்சி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு...

Read more »

சிறுபாக்கத்தில் தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு

சிறுபாக்கம் :                  சிறுபாக்கத்தில் தாழ்வாக பறந்த விமானத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறுபாக்கம், மங்களூர், வேப்பூர் பகுதிகளில் நேற்று காலை 7.10 மணியளவில் பலத்த சத்தத்துடன் விமானம் ஒன்று சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக மிகவும் தாழ்வாக பறந்து சென்றது. வழக்கத்திற்கு மாறாக திடீரென விமானம் தாழ்வாக பறந்து சென்றதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior