உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

Gang strikes at DMK man's house

CUDDALORE:             A four-member gang entered the house of M. Subburam (63), a Dravida Munnetra Kazhagam functionary, at Thookkanampakkam near here on Saturday night and took away 28 sovereigns of jewellery, Rs. 18,000 in cash and a cell phone, at knife-point.          Police said that the offenders came in a sports utility vehicle...

Read more »

வெள்ளாற்றில் மணல் எடுக்க பெரம்பலூர் மாவட்ட மக்கள் எதிர்ப்பு

திட்டக்குடி :                வெள்ளாற்றில் மணல் ஏற்ற சென்ற மாட்டு வண்டிகளை கிராம மக்கள் மறித்து திருப்பி அனுப்பினர்.              திட்டக்குடி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்திற்கு இடையே வெள்ளாறு உள் ளது. ஆற்றில் கடந்த 92ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தரைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின்...

Read more »

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் அசத்தல்

சிதம்பரம் :                   சிதம்பரத்தில் நடந்து வரும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியின் இரண் டாம் நாளான நேற்று மனவளர்ச்சி குன்றிய மாணவர்களின் பரத நாட்டியம், பார்வையாளர்களை கவர்ந்தது.                சிதம்பரம் நடராஜர் கோவிலில் 29வது நாட்டியாஞ்சலி விழா நேற்று முன்தினம் துவங்கியது....

Read more »

தி.மு.க., பிரமுகர் வீட்டில் நகை, பணம் கொள்ளை : கத்திமுனையில் 5 பேர் கும்பல் அட்டகாசம்

கடலூர் :                   கடலூர் அருகே திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் வீட்டுக்குள் புகுந்து கத்தியைக்காட்டி மிரட்டி, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.                  கடலூர் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தைச்...

Read more »

எனதிரிமங்கலம் மணல் குவாரியில் விதி மீறல்! நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம்

பண்ருட்டி :                      பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி மணல் எடுப்பதால்  நீர்மட்டம் குறையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.                   பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் பெண்ணையாற்றில் கடந்த டிசம்பர்...

Read more »

இருதய நோயிற்கு உயர் சிகிச்சை டாக்டர் சந்திரசேகரன் தகவல்

கடலூர் :                   இருதய நோயிற்கு நவீன கருவி மூலம் உயர் சிகிச்சை அளிப்பது குறித்த சிறப்பு கருத்தரங்கம் கடலூரில் நடந்தது.               மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் மற்றும் சென்னை போர்டிஸ் மலர் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இந்த சிறப்பு கருத்தரங்கம் கடலூர் கிருஷ்ணா மருத்துவமனையில் நடந்தது....

Read more »

திட்டக்குடியில் மினி மராத்தான் போட்டி

திட்டக்குடி :                   திட்டக்குடியில் மினி மராத்தான் மற்றும் பைக் ரேசில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும்  ரொக்கப் பரிசு வழங்கப் பட்டது.                     திட்டக்குடி கலை ஆட்டோ ஒர்க்ஸ், ஆட்டோ மொபைல்ஸ் அசோசியேஷன்ஸ் மற்றும் மெக்கானிக் அசோசியேஷன்ஸ்...

Read more »

வேதியியல் கருத்தரங்கு

கடலூர் :                 கடலூர் அரசு பெரியார் கல்லூரி வேதியியல் துறை சார்பில் தற்காலிக நடைமுறையில் வேதியியல் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.                 நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். வேதியியல் துறை தலைவர் ஷர்மிளா இந்திராணி முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழலுக்கு...

Read more »

இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதியம் பயனாளிகளுக்கு வழங்க கோரிக்கை

பரங்கிப்பேட்டை :              பரங்கிப்பேட்டை பகுதி முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரியகுமட்டி ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:             பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியகுமட்டி ஊராட்சியில் இந்திராகாந்தி...

Read more »

என்.எஸ்.எஸ்., மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

விருத்தாசலம் :               தே.கோபுராபுரத்தில் கொளஞ்சியப்பர் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்களின் சமூக விழிப்புணர்வு பேரணி நடந்தது.                   விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தில் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி என்.எஸ். எஸ்., மாணவர்களின் கிராம சீரமைப்பு சிறப்பு முகாம்...

Read more »

பெருகி வரும் குற்றங்களை கட்டுப்படுத்த புவனகிரிக்கு கூடுதல் போலீசார் தேவை

புவனகிரி :              புவனகிரி பகுதியில் அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.             புவனகிரி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் என மொத்தம் 37 பேர் பணிபுரிந்து வந்தனர்.  காலப்போக்கில்...

Read more »

19ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு

கடலூர் :                      விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 19ம் தேதி கடலூர் வளர்ச்சி மன்ற கூடத்தில் நடக்கிறது. கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், விவசாயிகள் தங்களது வேளாண் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம். குறைகளை மனுவாகவும் கொடுக்கலா...

Read more »

கடலூர் மார்க்கெட் கமிட்டிக்கு மணிலா வரத்து அதிகரிப்பு

கடலூர் :                            கடலூர் மார்க்கெட் கமிட்டியில் மணிலா வரத்து அதிகரித்துள்ளது.                            கடலூர் முதுநகர் மார்க்கெட் கமிட்டியில் நெல், மணிலா, உளுந்து, எள் உள்ளிட்ட பல்வேறு...

Read more »

அரசு ஐ.டி.ஐ., விளையாட்டு போட்டிகளில் கடலூர் மாணவர் ஸ்ரீதர் சாம்பியன் பட்டம்

கடலூர் :                 அரசினர் தொழிற்பயிற்சி மைய திருச்சி மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் கடலூர் மாணவர் ஸ்ரீதர் தடகளத்தில் சாம்பியன் பட்டம் வென்றார்.                    திருச்சி மண்டலத்திற்குட்பட்ட அரசு தொழிற்பயிற்சி மையங்களுக் கிடையேயான இரண்டு நாள் விளையாட்டு...

Read more »

சிதம்பரம் அருகே ரயில்பாதை உறுதிக்காக செம்மண் கிராவல்

கிள்ளை :               சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி- மீதிக்குடி ரயில்வே சாலையில்  மழைக் காலங்களில் அரிப்பு ஏற்படாத வகையில் கிராவல் கொட்டி பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.              விழுப்புரம்- மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணி முடிவடைந்துள்ள நிலையில் பயணிகள் ரயில் இயக்க இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. ...

Read more »

விதை கிராம திட்டத்தின் கீழ் பயிறு வகை சாகுபடி கருத்தரங்கு

சேத்தியாத்தோப்பு :              புவனகிரி வட்டாரத்தில் விதை கிராம திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிறு வகை சாகுபடி கருத்தரங்கு சேத்தியாத்தோப்பை அடுத்த பெரியநற்குணம், கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் நடந்தது.                  முகாமிற்கு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார்....

Read more »

கடலூர் சில்வர் பீச்சில் மிசோராம் கலை நிகழ்ச்சி

கடலூர் :             நேருயுவகேந்திரா சார்பில் கடலூர் சில்வர் பீச்சில் மிசோராம் மாநில கலை நிகழ்ச்சி நடந்தது.                 தேசிய ஒருமைப் பாட்டை வலியுறுத்தும் வகையில் வடகிழக்கு மாநில கலைநிகழ்ச்சிகள் திட்டத்தின் கீழ் மிசோராம் மாநில சரன் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை  கடலூர்...

Read more »

செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா

கடலூர் :                 கடலூர் கூத்தப்பாக்கம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா மற்றும் பெற்றோர் தின விழா நடந்தது.            புதிய கட்டடம் திறப்பு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை அற்புதமேரி தலைமை தாங்கினார். புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் புதிய...

Read more »

கருத்தடை வளைய விழிப்புணர்வு முகாம்

விருத்தாசலம் :                நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடை வளையம் பொருத்துதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.              டாக்டர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். வட்டார சுகாதார புள்ளியாளர் பாஸ்கரன் முன் னிலை வகித்தார். கருத் தடை வளையம் பொருத்திக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து...

Read more »

அரசு பங்க்கில் டீசல் இல்லாததால் பரங்கிப்பேட்டை மீனவர்கள் பாதிப்பு

பரங்கிப்பேட்டை :                  பரங்கிப்பேட்டை அரசு பங்க்கில் நான்கு நாட்களாக டீசல் இல்லாததால் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.                  பரங்கிப்பேட்டை அன் னங்கோவில் பகுதியில் உள்ள அரசு டீசல் பங்க்கில் பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களான...

Read more »

நெல் கொள்முதல் நிலையத்தால் தொழுதூர் நகர மக்கள் அவதி

ராமநத்தம் :              தொழுதூரில் குடியிருப்பு பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.                தொழுதூர் சிவன் கோவில் எதிரில் கடந்த ஜனவரி 28ம் தேதி நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினசரி 200 மூட்டை நெல் விற்பனைக்கு...

Read more »

நின்ற பஸ் மீது லாரி மோதல் டிரைவர் உட்பட மூவர் காயம்

திட்டக்குடி :                பயணிகளை இறக்கி விட நின்ற பஸ் மீது லாரி மோதியதில் டிரைவர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.                     நேற்று காலை விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி நோக்கி வந்த அரசு டவுன் பஸ், வெண்கரும்பூரில் பயணிகளை இறக்கிவிட நின்றது. அப்போது எதிரே வந்த...

Read more »

மத்தி மீன் அதிகரிப்பு: மீனவர்கள் மகிழ்ச்சி

கடலூர் :             கடலூர் முதுநகரில் மத்தி மீன்கள் வரத்து  அதிகரித் துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.                   கடலூர் முதுநகர் பகுதி மீனவர்கள் நேற்று அதிகாலை வழக்கம்போல கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.  மீனவர் வலையில் மத்தி மீன்கள் பாடு அதிகளவில் இருந்தது. கேரளப்...

Read more »

ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் :                    ஊதிய உயர்வு கோரி எல்.ஐ.சி., ஊழியர்கள் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த 2007முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் எல்.ஐ.சி., அலுவலகம் எதிரில் எல்.ஐ.சி., ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior