உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

விதிகளை மீறும் சினிமா பேனர்கள்

விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் நீண்டதூரம் வைக்கப்பட்டுள்ள சினிமா விளம்பர டிஜிட்டல் பேனர்கள். விருத்தாசலம்:             விருத்தாசலத்தில் முக்கிய சாலையில் வைக்கப்பட்டுள்ள சினிமா பேனர்களால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள்...

Read more »

ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவு வெளியீடு: தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் தேர்ச்சி

            மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) சார்பில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நேர்காணல் தேர்வில் அகில இந்திய அளவில் 875 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.            ...

Read more »

சென்னையில் உள்ள கல்லூரிகள் பட்டியல்

பொறியியல்:  1. மியாசி அகாதெமி ஆப் ஆர்க்கிடெக்சர், சென்னை (1999). பி.ஆர்க். 2. மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி, கோடம்பாக்கம் (2001). இன்ஃபர்மேஷன்...

Read more »

காவிரி, ஒகேனக்கல் பிரச்னைகளுக்கு தலைமைச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு: எடியூரப்பா

கடலூர்:              ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்குத் திறப்பதற்கு வசதியாக காவிரியில் தண்ணீர் விடுவது, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பிரச்னை ஆகியவற்றுக்கு...

Read more »

முதுகலை மருத்துவப் படிப்பு வகுப்புகள் தொடக்க விழா

சிதம்பரம்:        சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 2010-11 கல்வி ஆண்டுக்கான முதுகலை பட்டப்படிப்புக்கான வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தொடங்கி வைத்து மருத்துவ உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். மருத்துவப்புல முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம் தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன்,...

Read more »

மக்கள் குறைகேட்பு தேதி மாற்றம்

சிதம்பரம்:           சிதம்பரத்தை அடுத்த வானமாதேவி மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் மே 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் வரும் மே 18-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறும். சிதம்பரம் கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும்  இரண்டாவது செவ்வாய்க்கிழமையில்  செயற்பொறியாளர் அலுவலகத்தில்...

Read more »

கோயில் விழாவில் மாடு முட்டி 15 பேர் காயம்

நெய்வேலி :            நெய்வேலியை அடுத்த இருப்பு கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது மாடு மிரண்டு முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். கம்மாபுரம் ஒன்றியம் இருப்பு கிராமத்தில் புகழ்பெற்ற அரசியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் செடல் திருவிழா நடைபெறும். இதையொட்டி, 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் மாட்டு வண்டி மூலம் இக்...

Read more »

சென்னை பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கக் கோரிக்கை

கடலூர்:            கடலூர் மாவட்டத்தில் பாலித்தீன் பைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் நிர்வாகச் செயலாளர் எம்.நிஜாமுதீன் கோரிக்கை விடுத்து உள்ளார்.   கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் நிர்வாகச் செயலாளர் எம்.நிஜாமுதீன் செவ்வாய்க்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:                ...

Read more »

Official-level talks soon with Tamil Nadu: Yeddyurappa

CUDDALORE:             Karnataka Chief Minister B.S.Yeddyurappa on Thursday said that Chief Secretary-level talks would be held soon to find amicable solutions to outstanding issues between Karnataka and Tamil Nadu.             Mr. Yeddyurappa visited the Lakshmi Hayagreevar temple and the Sri Devanatha Swamy temple...

Read more »

Slum Clearance Board Houses Inaugurated

New shelters: Minister for Slum Clearance Board and Accommodation Control Suba.Thangavelan and Health Minister M.R.K. Panneerselvam at a function in Parangipettai on Wednesday. CUDDALORE:           Minister...

Read more »

பண்ருட்டி நகராட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை யாரும் நம்ப வேண்டாம்: பண்ருட்டி சேர்மன்

பண்ருட்டி :              பண்ருட்டி நகராட்சி நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதை யாரும் நம்ப வேண்டாம் என சேர்மன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பண்ருட்டி சேர்மன் பச்சையப்பன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:              பண்ருட்டி நகராட்சி எனது நிர்வாகத்தின் கீழ் துவங்கியது முதல்...

Read more »

இடம் வாங்கித் தருவதாக ரூ.53 லட்சம் மோசடி : புதுச்சேரியில் துப்பாக்கியுடன் வாலிபர் கைது

கடலூர் :              விசைப் படகு கட்டும் தொழிலுக்கு இடம் வாங்கித் தருவதாக 53 லட்சம் ரூபாயை ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்ட வாலிபர் புதுச்சேரியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.             கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் இன்ஜினியர் கார்த்திக். இவர் சென்னையில் பணிபுரிந்த போது முதுநகர் அடுத்த சிவானந்தபுரத்தைச்...

Read more »

பண்ருட்டி அருகே மதமாற்ற முயற்சி கிராம மக்கள் முற்றுகையால் பரபரப்பு

பண்ருட்டி :               பண்ருட்டி அடுத்த பூங்குணம் பிள்ளையார் கோவில் தெருவில் கிறஸ்தவ மத மாற்றம் செய்ய முயற்சி செய்த குழுவினரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.               பண்ருட்டி அடுத்த பூங்குணம் பிள்ளையார் கோவில் தெருவில் நேற்று காலை 8 மணிக்கு கிறிஸ் தவ மதத்திற்கு மாற வலியுறுத்தி...

Read more »

பள்ளத்தில் கிடப்பவர்களை தூக்கி விடுபவர்தான் கருணாநிதி : பரங்கிப்பேட்டையில் அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்

பரங்கிப்பேட்டை :               பள்ளத்தில் கிடப்பவர்களை தூக்கி விடுபவர்தான் முதல்வர் கருணாநிதி என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.  பரங்கிப்பேட்டையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் புதியதாக கட்டப்பட்ட 168 வீடுகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் பன்னீர் செல்வம் வழங்கி பேசியதாவது:                 ...

Read more »

தண்ணீர் பிரச்னை குறித்து தலைமை செயலர்கள் பேச்சு: எடியூரப்பா புது விளக்கம்

கடலூர் :               'தமிழகத்தினுடனான தண்ணீர் பிரச்னை குறித்து, தலைமைச் செயலர்கள் அளவிலான பேச்சு வார்த்தை நடத்தப் பட்டு தீர்வு காணப்படும்' என, கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார்.             'ஆந்திரா, தமிழகம் மாநிலங்களுடனான நீர் பங்கீட்டுப் பிரச்னையில், மத்திய அரசு தலையிட வேண்டும்' என, சில தினங்களுக்கு முன்...

Read more »

குற்ற வழக்குகளில் பாதித்தவர்களுக்கு எஸ்.பி., நிவாரண நிதி வழங்கினார்

கடலூர் :               மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட 22 பேரின் குடும்பத்திற்கு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் நிவாரண நிதி வழங்கினார்.               கொலை, கற்பழிப்பு, வரதட்சணை கொடுமை, தகராறில் காயம் உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு அரசு பாதிக்கப்பட்டவர்...

Read more »

ஊரக மேம்பாட்டு இணைய கல்விக்கழக கூட்டம்

கடலூர் :                ஊரக மேம்பாட்டு இணைய கல்விக் கழக கூட்டம் பரங்கிப்பேட்டையில் நடந்தது.               சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஊரக மேம்பாட்டுக்கென இணைய கல்விக்கழகம் என்ற திட்டத்தினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 7 மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தகவல்...

Read more »

புவனகிரியில் கண் சிகிச்சை முகாம் 74 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு

புவனகிரி :                புவனகிரியில் நடந்த கண் சிகிச்சை முகாமில் 74 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய் யப்பட்டனர்.                மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தேவாங்கர் சமுதாய டிரஸ்ட் அமைப்பு, புதுவை அரவிந்த் கண் மருத்துவமனை, ஓ.என்.ஜி.சி., இணைந்து புவனகிரியில் இலவச கண் சிகிச்சை...

Read more »

சென்னையில் விளையாட்டு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் :                தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அளிக்கப்பட உள்ள 6 வார கால பயிற்சி வகுப்பிற்கு தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                 ...

Read more »

பல்கலை., மாணவர்களுக்கு வசதியாக மாலையில் ரயில் இயக்க வலியுறுத்தல்

கடலூர் :               பல்கலை., மாணவர்களுக்கு வசதியாக மாலையில் ஒரு ரயிலை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்க உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ரயில் பயணிகள் சங்க உறுப்பினர் சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:                அகலப்பாதை அமைப்பதற்கு முன்பு அனைத்து ரயில்களும்...

Read more »

ஊராட்சியில் திட்ட பணி கலெக்டர் ஆய்வு

பரங்கிப்பேட்டை :             பரங்கிப்பேட்டை அருகே 100 நாள் வேலை திட்டப் பணியை கலெக்டர் சீத்தாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.                பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சிலம்பிமங்கலம், வில்லியநல்லூர், வேளங்கிப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் 100 நாள் திட்டத்தில் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணி, ஏரி,...

Read more »

பல்பொருள் அங்காடியில் சோதனை

கடலூர் :                கடலூரில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடியில் காலாவதி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர்.               கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகம் செய்வதாகவும், காலாவதியான பிறகும் உணவுப் பொருட்களை...

Read more »

கலப்பட டீத்தூள் விற்பனை சுகாதாரத்துறையினர் பறிமுதல்

குறிஞ்சிப்பாடி :                 வடலூரில் டீத்தூளில், முந்திரி கொட்டைத் தோலை கலப்படம் செய்து விற்று வந்ததை சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.            வடலூர் கோட்டைக்கரையை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் கலியபெருமாள். இவர் டீத்தூளில் முந்திரி கொட்டைத் தூள் கலந்து விற்பனை செய்வதாக சுகாதாரத்துறைக்கு...

Read more »

அனாதையாக கிடந்த பெண் குழந்தை : தீயணைப்பு படையினர் மீட்பு

நெல்லிக்குப்பம் :                  நெல்லிக்குப்பம் முட்புதரில் அனாதையாக கிடந்த பெண்குழந்தையால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.             நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு முனியன் ஓடை வழியே அண்ணா நகரை சேர்ந்த பிரேமானந்தா, தமிழ்வாணன் நடந்து சென்றனர். அப்போது அங்குள்ள முட்புதரில் இருந்து குழந்தையின்...

Read more »

குறிஞ்சிப்பாடியில் முற்றுகை போராட்டம்

குறிஞ்சிப்பாடி :                குறிஞ்சிப்பாடியில் தொடர் மின்வெட்டை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்திய விவசாய சங்கத்தினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.                தமிழ்நாட்டில் நிலவி வரும் தொடர் மின் வெட்டைக் கண்டித்து விவசாய சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. குறிஞ்சிப்பாடி...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior