உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

எஸ்எஸ்எல்சி தேர்வு: 2009, 2010 ஒப்பீடு

                  எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் பள்ளிகள் மூலம் விண்ணப்பித்தவர்கள் தொடர்பான புள்ளிவிவரம் கீழே தரப்பட்டுள்ளது. 2009 2010     ...

Read more »

இடிந்து விழுந்தது ஸ்ரீகாளஹஸ்தி கோயில் ராஜகோபுரம்

விரிசல் ஏற்பட்ட நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி கோயில் ராஜகோபுரம். புதன்கிழமை இரவு இடிந்து விழுந்த ராஜகோபுரம்.                    திருப்பதிக்கு அருகிலுள்ள ஸ்ரீகாளஹஸ்தி கோயில் ராஜகோபுரம் இடிந்து...

Read more »

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மண்டல மாணவர் முதலிடம்

                 நாடு முழுவதும் உள்ள மத்திய தொழில் நுட்ப நிறுவனங்களில் (ஐ.ஐ.டி.) சேருவதற்கு நடைபெற்ற ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வு 2010-ன் தேர்வு முடிவு புதன்கிழமை வெளியிடப்பட்டது.  நுழைவுத் தேர்வில் சென்னை ஐ.ஐ.,டி. மண்டலத்தைச் சேர்ந்த மாணவர் அனுமுலா ஜிதேந்தர் ரெட்டி முதலிடம் பெற்றுள்ளார். புவனேசுரம், சென்னை, தில்லி, காந்திநகர், குவஹாத்தி,...

Read more »

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் நெல்லை மாநகராட்சிப் பள்ளி மாணவி முதலிடம்

சாதனை மாணவி(வலமிருந்து 3-வது) ஜாஸ்மினுடன் பெருமையைப் பகிர்ந்து கொள்ளும் தாயார் மற்றும் தந்தை(வலமிருந்து 4-வது). உடன் மகிழ்ச்சியில் திளைக்கும் தோழிகள்.               பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில்...

Read more »

சிறப்பிடம் பெற்ற நெய்வேலி பள்ளிகள்

நெய்வேலி:                   பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள என்எல்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 98 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி ராகப்பிரியா 472 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மெட்ரிக் பள்ளி வரிசையில் நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.ஆர்த்தி 485...

Read more »

விருத்தாசலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாதனை

விருத்தாசலம்:                பத்தாம் வகுப்பு தேர்வில் கடலூர் மாவட்ட அளவில் விருத்தாசலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றுள்ளது.                     இப் பள்ளியி மாணவி சிவரஞ்சனி 490 மதிப்பெண்கள் பெற்று கடலூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல் விருத்தாசலம்...

Read more »

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்ட முதல் மாணவி கே.சிவரஞ்சனி

கடலூர்:                 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கே.சிவரஞ்சனி 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்று கடலூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.                  10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை வெளியிடப்பட்டது. இதில் விருத்தாசலம்...

Read more »

மீண்டும் கட்டப்படுமா பாண்டியநாயகம் கோயில்?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள பாண்டியநாயகம் கோயிலின் வெளிப்புறத் தோற்றம், இடிக்கப்பட்ட கோயில் மண்டபத்தின் சுவர்கள் சிதம்பரம்:              சிதம்பரம் நடராஜர் கோயிலில் இடிக்கப்பட்ட பாண்டியநாயகம் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி...

Read more »

மானிய விலையில் சி.எப்.எல்., பல்பு: கடலூர் மாவட்டத்தில் வழங்க முடிவு

கடலூர்:                    உலக வெப்பமயமாதலை தடுக்கவும், மின் சிக்கனத்தை கடைபிடிக்கவும் மின் வாரியம் சார்பில் மானிய விலையில் சி.எப்.எல்., பல்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் வெப்பமயமாதலை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் தமிழ்நாடு மின்சார வாரியம், பல்புகளால் ஏற்படும் வெப்பத்தைக் குறைக்க முயற்சி...

Read more »

Government school student is district topper in Cuddalore

K. Sivaranjani CUDDALORE:                 K. Sivaranjani of Government Girls' Higher Secondary School at Vriddhachalam has emerged district topper (490/500) in the Secondary...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 75.15 சதவீதம் தேர்ச்சி! எஸ்.எஸ்.எல்.சி.,யில் 4 சதவீதம் கூடுதல்

கடலூர் :                கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு எழுதிய 30 ஆயிரத்து 873 மாணவ, மாணவிகளில் 23 ஆயி ரத்து 201 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 75.15 சதவீதமா கும். இது கடந்தாண்டை விட 4 சதவீதம் கூடுதலாகும்.  எஸ்.எஸ்.எல்.சி., மற் றும் மெட்ரிக் பொதுத் தேர்வு முடிவுகளை கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 32 பள்ளிகள் "சென்டம்'

கடலூர் :              கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ். எல்.சி., மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வுகளில் 32 பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளன.               நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் கடலூர் மாவட் டத்தில் உள்ள 207 பள்ளிகளில் 8 பள் ளிகளும், மெட்ரிக் பிரிவில் 83 பள்ளிகளில் 24 பள்ளிகளும் முழு தேர்ச்சி...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 69 பேர் தமிழ் பாடத்தில் மட்டும் தோல்வி

கடலூர் :                எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் கடலூர் வருவாய் மாவட்டத்தில் 69 பேர் தமிழ் பாடத்தில் மட்டுமே தோல்வியடைந்துள்ளனர்.               எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் கடலூர் வருவாய் மாவட்டத்தில் 54 பேர் தமிழிலும், 262 பேர் ஆங்கிலத்திலும், 382...

Read more »

பிளஸ் 2வில் மாநிலத்தில் முதலிடம் பெறுவது லட்சியம் : மெட்ரிக் முதலிட மாணவி உறுதி

கடலூர் :                    பிளஸ் 2 வில் மாநில அளவில் முதலிடம் பெறுவதே லட்சியம் என்று மெட்ரிக் பள்ளிகளில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஷாஜிதாபானு கூறினார்.                     கடலூர் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஷாஜிதாபானு 488 மதிப் பெண்கள்...

Read more »

ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம் 3ம் இடம் பெற்ற மாணவி பெருமிதம்

கடலூர் :               பாடத்தை திரும்ப திரும்ப படித்ததால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது என மாவட்டத்தில் மூன்றாமிடம் பெற்ற புனித அன்னாள் பெண்கள் பள்ளி மாணவி யாஷினி தெரிவித்தார்.               எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் கடலூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி யாஷினி 488 மதிப்பெண் பெற்று...

Read more »

குடும்ப சூழ்நிலையை உணர்ந்து படித்தேன் : அரசு பள்ளி மாணவி அகிலா பேட்டி

சிதம்பரம் :                  குடும்ப சூழ்நிலை உணர்ந்து படித்ததால் அதிக மதிப்பெண்பெற முடிந்தது என மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி அகிலா கூறினார். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அகிலா 484 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்...

Read more »

மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி இந்த ஆண்டு 2 சதவீதம் குறைவு

கடலூர் :                 கடலூர் மாவட்டத்தில் மெட்ரிக் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி  சதவீதம் குறைந்தது.             கடலூர் கல்வி மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து 2,257 மாணவர்கள், 1,790 மாணவியர்கள் என மொத்தம் 4,047 பேரும், விருத்தாசலம் கல்வி மாவட் டத்தில் 464 மாணவர்களும்,...

Read more »

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் 144 பள்ளிகளில் தேர்ச்சி அதிகரிப்பு

கடலூர் :                எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 144 பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.                எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 203, மெட்ரிக் பள்ளிகள் 87 உள்...

Read more »

பண்ருட்டியில் தனியார் பள்ளிகள் சங்க கூட்டம்

பண்ருட்டி :            தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பண்ருட்டி தனியார் பள்ளிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.              பண்ருட்டி நகர தனியார் பள்ளிகள் சங்க கூட்டம் சுப்ராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு பாலவிகார் மெட்ரிக்குலேஷன்...

Read more »

பிச்சாவரத்தில் சதுப்புநில தாவரங்கள் வளர்ப்பு

கிள்ளை :            சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் இயற்கை பேரிடர்களை தடுக்கும் வகையில் வனத்துறை மூலம் சதுப்பு நில தாவரங்கள் நடப்பட்டுள்ளது. சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் பகுதியில் சதுப்பு நிலக்காடுகள் கடலுக்கும், ஆற்றுக்கும் இடையில் இயற்கை அரண்களாக உள்ளது. இதனால் கடந்த சுனாமியின் போது அதிகளவில் பாதிப்பு தடுக்கப்பட்டது. சுனாமிக்குப் பின் பிச்சாவரம் வனப்பகுதியில் சதுப்பு நிலத் தாவரங்கள்...

Read more »

மங்களூர் கனரா வங்கிக்கு சிறப்பு விருது

சிறுபாக்கம் :              மங்களூர் கனரா வங்கி கிளைக்கு விருது வழங்கப்பட்டது. திருச்சி மண்டலத்தில் கனரா வங்கி 140 கிளைகளை கொண்டு செயல்படுகிறது. இந்த மண்டலத் திலேயே மங்களூர் வங்கி கிளை அனைத்து நிலைகளிலும் முதன்மையாக செயல் பட்டுள்ளதை பாராட்டி விருது வழங்கப்பட்டது. துணை பொது மேலா ளர் கிருஷ்ணன், அருண் உல்மன், சந்திரகுமார் ஆகியோர் இரண்டு சிறப்பு விருதினை கிளை மேலாளர் ஜெயச்சந்திரன்,...

Read more »

திருச்சோபுரம் கோவில் நிலம் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம்

கடலூர் :                திருச்சோபுரம் கோவில் நிலம் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் விடப்பட்டது.             கடலூர் அடுத்த திருச்சோபுரத்தில் உள்ள திருச் சோபுரநாதர் கோவிலுக்கு சொந்தமாக 183 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்ட நிலங் களை ஏலம் விடுவதாக இந்து அறநிலையத்துறை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அறிவித்தது....

Read more »

கடலூர் அருகே தீ விபத்தில் 7 வீடுகள் சாம்பல் : ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கடலூர் :                 கடலூர் அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏழு வீடுகள் எரிந்ததில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சாம்பலாயின.                கடலூர் அடுத்த கோண்டூர் காலனியைச் சேர்ந்தவர் நடராஜன் (36). இவரது மனைவி விமலா நேற்று மதியம் வீட்டில் சமைப்பதற்கு ஸ்டவ் பற்ற வைத்தபோது வீட்டின்...

Read more »

கொத்தட்டை கோவில் திருவிழாவில் போலீஸ்காரரை தாக்கியதால் பரபரப்பு

பரங்கிப்பேட்டை :                கோயில் திருவிழாவில் போலீஸ்காரை மர்ம ஆசாமிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.                பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டையில் கூத்தாண்டவர் கோவிலில் நேற்று முன்தினம் அரவாணிகள் திருவிழா நடந்தது. இந்த விழாவில் அரவாணிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம...

Read more »

நகை கடையில் புகுந்து திருட்டு ஆசாமிக்கு 3 ஆண்டு சிறை

கடலூர் :                நகை கடையின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை திருடிய ஆசாமிக்கு கடலூர் கோர்ட்டில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.               மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (65). என்பவருக்கு சொந்தமான நகைக் கடையில் கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி 50...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior