உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 04, 2011

ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்திலிருந்து 230 பேர் தேர்வு

      ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.  தமிழகத்திலிருந்து 230 பேர் தேர்வு பெற்று, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.                 மத்திய பணியாளர் தேர்வாணயம் (யுபிஎஸ்சி) சார்பில் 965 இந்திய குடிமைப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வில் 3.48 லட்சம் பேர் பங்கேற்றனர்.  இதில் 12 ஆயிரத்து...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 1,165 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை'

கடலூர்:          கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,165 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாக அறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தார்.   கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி (தனி) தொகுதியில் 90, விருத்தாசலம் தொகுதியில் 139, நெய்வேலி தொகுதியில் 109, பண்ருட்டி தொகுதியில் 160, கடலூர் தொகுதியில் 73, குறிஞ்சிப்பாடி...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள்

கடலூர்:           கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அவர்களைத் தொடர்பு கொள்வதற்கான செல்போன் எண்களையும் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை வெளியிட்டார்.  தேர்தல் அறிவிக்கப்பட்டதைக் தொடர்ந்து ஆட்சியர், புதன்கிழமை  அளித்த பேட்டி:              9 தொகுதிகளுக்கும்...

Read more »

பண்ருட்டியில் வாக்காளர் படிவம் கிடைக்காமல் மக்கள் அவதி

பண்ருட்டி:                பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் படிவங்கள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் புதிய வாக்காளர் சேர்ப்பதற்கான படிவம் 6, நீக்கல் படிவம் 7, திருத்தம் படிவம் 8, பாகம் மாற்றுதல் 8ஏ, வாக்காளர் அடையாள அட்டை புகைப்படத்துடன் பெறுவதற்கு படிவம் 001சி ஆகியவை கிடைக்காமல்...

Read more »

பொறியியல் படிப்பு கவுன்சிலிங்: மே 16 முதல் விண்ணப்பம் வழங்க முடிவு

            பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கவுன்சிலிங்குக்கு மே 16ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்க அண்ணாபல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.             தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 478 உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ. சேர்வதற்கு மொத்தம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் உள்ளன. இன்னும்...

Read more »

விஏஓ தேர்வு முடிவுகள் : டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை

           தமிழகம் முழுவதும் கடந்த 20ம் தேதி 3,484 கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் இத்தேர்வை சுமார் 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் எழுதினர்.             இத்தேர்வு எழுதியோரிடம் சிலர், சாதகமான முடிவை பெற்று தருவதாகக் கூறி பணத்தை வசூலித்து வருவதாக நிறைய புகார்கள் வந்தன....

Read more »

Majestic confluence of styles in Chidambaram Natyanjali Festivel

Exponents of various dance forms perform at the Natyanjali festival at Chidambaram Natarajar temple ...

Read more »

Cooperation sought for peaceful polls: Cuddalore Collector P. Seetharaman

Collector P. Seetharaman and Superintendent of Police Ashwin Kotnis at a meeting in Cuddalore on Thursday. ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior