உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 19, 2011

கடலூர் மாவட்டத்தில் விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் தொழிலால்அழிந்து வருகின்றன

சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் செல்லும் சாலையில் விளைநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனைகள்.  சிதம்பரம்:           விவசாயத்தில் லாபமின்றி நலிந்து போனதால் கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில்...

Read more »

வீராணம் குடிநீர் இன்றுமுதல் சென்னைக்கு விநியோகம்

வீராணம் ஏரி நீரை சென்னைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி, சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் நெய்வேலி:           நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து நீரேற்று நிலையத்திலிருந்து வீராணம் நீரை சென்னைக்கு அனுப்பிவைக்கும் பணி மீண்டும் திங்கள்கிழமை...

Read more »

கடலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் இலவச தொழிற்பயிற்சி

கடலூர்:             தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த, 540 மாணவ மாணவியருக்கு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி திங்கள்கிழமை தெரிவித்தார்.   இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:              மேற்கண்ட...

Read more »

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு

விஏஓ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.  முடிவுகளைத் தெரிந்து கொள்ள :  வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள்  அல்லது,  வி.ஏ.ஓ தேர்வு முடிவுகள் ...

Read more »

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு: 23ம் தேதி சிறப்பு முகாம்

கடலூர் :            கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 23ம் தேதி தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.  இதுகுறித்து கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:             சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் "செயின் கோபெயின்' நிறுவனம் உற்பத்தி தொழில் நுட்பம் என்ற ஐந்தாண்டு பயிற்சியுடன்...

Read more »

கடலூருக்கு இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர் ஸ்ரீகாந்த் வருகை

கடலூர்  முதுநகர் :            "கிரிக்கெட் மூலம் அனைவரிடமும் எளிதாக ஐக்கியமாக முடியும்'' என இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர் ஸ்ரீகாந்த் பேசினார். கடலூர் ரோட்டரி கிளப் மிட்டவுன் 2011 - 12 புதிய தலைவராக கூத்தரசன், செயலராக மணிகண்டன் பதவியேற்றனர்.  விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர் இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர் ஸ்ரீகாந்த் பேசியது:            ...

Read more »

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம்

குறிஞ்சிப்பாடி :             குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடந்தது.                கல்லூரி நிர்வாக குழுத் தலைவர் சட்டநாதன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி முத்துக்குமரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சேரமான் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக ஆட்சி...

Read more »

கடலூரில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மரக்கன்று நடுகிறார்

          சென்னையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்து, தமிழகத்தில் இருந்து பசுமை புரட்சி தொடங்க வேண்டும் என்று நடிகர் விவேக் கூறினார்.           பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து, தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பசுமை கலாம் திட்டம் தொடங்கப்பட்டது. சென்னையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior