உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

சமூக அமைப்பையே மாற்ற வேண்டும்: தா.பாண்டியன்

 சிதம்பரம்:            சாதி உணர்வை சட்டத்தால் மாற்ற முடியாது. அதற்கு சமூக அமைப்பையே மாற்றி அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.            சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில் தெருவில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் சாதி மறுப்பு...

Read more »

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சாம்பியன்

         இந்தியன் பிரீமியர் லீக் டுவென்டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. மூன்றாவது ஐபிஎல் இறுதி ஆட்டம் மும்பையில்...

Read more »

“Steps on to identify differently abled persons”

  Fulfilling demands: Health Minister M.R.K. Panneerselvam receiving petitions at Poondiankuppam in Cuddalore. CUDDALORE:              The process of identifying differently abled persons in all panchayats of Cuddalore district has already started, according to Health...

Read more »

Even Indian diaspora not free of caste bias, says Raja

  CPI leader R. Nallakannu (right), D. Raja, national secretary, CPI (centre) and D. Pandian, State secretary, at the State conference of the party in Chidambaram on Saturday. CUDDALORE:             D. Raja, National Secretary of the Communist...

Read more »

பந்த்: பஸ், ரயில்கள் ஓடும் - அரசு

          தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள செவ்வாய்க்கிழமையன்று (ஏப். 27), வழக்கம்போல் பஸ், ரயில்கள் ஓடும் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.           ...

Read more »

தொழிலாளர்களின் உணர்வுகளை என்எல்சி நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும்: தொமுச செயலர்

 நெய்வேலி:               என்.எல்.சி. நிர்வாகம் தொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பான தனது நிலையை மாற்றிக்கொண்டு அதை ஏற்படுத்த முன்வரவேண்டும் என தொமுச செயலர் ஆர்.கோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.             மத்தியப் பொதுத்துறை நிறுவனமான என்எல்சியில்...

Read more »

திருவதிகை கோயிலில் உழவாரப் பணி

 பண்ருட்டி:              சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றத்தினர், தங்களின் 99-வது உழவாரப் பணியை பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை செய்தனர். இவ்வமைப்பைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட உழவாரப் பணி தொண்டர்கள் கோயில் மின் இணைப்புகளை சரி செய்தல், சுவர்களை சுத்தம் செய்து வெள்ளை அடித்து ஆன்மிக...

Read more »

நாளை பொது வேலைநிறுத்தம் தமிழ் தேசிய காங்கிரஸ் கட்சி ஆதரவு

 சிதம்பரம்:                விலைவாசி உயர்வை கண்டித்து ஏப்ரல் 27 (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசிய காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அக் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் எஸ்.பி.கோயில் தெருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் மலேசியாவிலிருந்து...

Read more »

விளைப்பொருள் ஏல விற்பனை தொடக்க விழா

விருத்தாசலம்:              விருத்தாசலத்தில் கூட்டுறவு சங்க வளாகத்தில் விளைபொருள்கள் ஏல விற்பனை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து சனிக்கிழமைகளிலும் நடைபெறும் ஏலத்தில் விளைப்பொருள்களை கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. விழாவை விருத்தாசலம் சரக துணை பதிவாளர்...

Read more »

நாகூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது 'கம்பன் எக்ஸ்பிரஸ்'

 நாகப்பட்டினம்:                    நாகூரில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு  கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்  நேற்று முதல் சென்னைக்கு ஓடத்துவங்கியது.  விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே அகலரயில் பாதை பணி முடிவடைந்து  23ம் தேதியில் இருந்து ரயில் போக்குவரத்து துவங்கியதையடுத்து,நேற்று முன்தினம் இரவு சென்னை எழும்பூரில் இருந்து கம்பன்...

Read more »

குத்துச்சண்டை போட்டி: தமிழக வீரர் முதலிடம்

 கடலூர்:                  தமிழ்நாடு தொழில்முறை குத்துச்சண்டை சங்கம் சார்பில், தென்னிந்திய அளவிலான குத்துச்சண்டை போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. சங்கத் தலைவர்  மாரிமுத்து  தலைமை தாங்கினார்.  புதுச்சேரி பல்கலைக் கழக  விளையாட்டு அலுவலர் சந்திரசேகர் துவக்கி வைத்தார். போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி...

Read more »

மதம் மாற்ற முயன்றவர்கள் விரட்டியடிப்பு

கடலூர்:                 கடலூர் அருகே கிராமத்திற்குள் ஜெபம் செய்ய முயன்றவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். கடலூர் அருகே உள்ள நாணமேடு கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அதிபதி கிருஷ்ணன். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். அதைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை  புதுச்சேரியிலிருந்து 10க்கும் மேற்பட்டவர்கள் அதிபதி கிருஷ்ணன்...

Read more »

ரயில் இன்ஜின் பழுது 4 மணி நேரம் தாமதம்

 கடலூர் :              ரயில் இன்ஜின் பழுதானதால் மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில், நேற்று நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.               விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணி நிறைவடைந்து கோர்ட் உத்தரவின்படி ரயில் இயக்கப்படுகிறது. முதல் கட்டமாக விழுப்புரம் - மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் காலை...

Read more »

சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் : 138 பயனாளிகளிடம் ஒப்படைப்பு

கிள்ளை :             சிதம்பரம் அடுத்த கிள்ளை எடப்பாளையம் மற்றும் நெடுஞ்சியில் காசா தொண்டு நிறுவனம் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட 138 பயனாளிகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் செலவில் 4 கோடியே 14 லட்சம் செலவில் கட்டப்பட்ட வீடுகள் திறப்பு விழா நடந்தது.                 சிதம்பரம் அடுத்த கிள்ளை எடப்பாளையத்தில்...

Read more »

சேலம் - விருத்தாசலம் பாசஞ்சர் ரயில் திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வலியுறுத்தல்

கடலூர் :             சேலம் - விருத்தாசலம் பாசஞ்சர் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட் டிக்க வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.                 விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த பாதையில் ஓடிக்கொண்டிருந்த ரயில்கள் விருத்தாசலத்துடன்...

Read more »

வறுமையால் பயிற்சியை தொடர முடியாமல் மாணவர்கள் தவிப்பு! : அரசு இசை பள்ளியில் கிராமிய கலைக்கு ஆசிரியர் தேவை

 கடலூர் :                  கடலூர் அரசு இசை பள்ளியில் கிராமிய கலைகளுக்கு தனியாக ஆசிரியர்களை நியமிக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.                  தமிழகத்தில் கடலூர், திருவண்ணாமலை, காஞ் சிபுரம், விழுப்புரம், சீர் காழி, திருவாரூர், சேலம், ஈரோடு,...

Read more »

ஆண் கருத்தடை விழிப்புணர்வு

 சிதம்பரம் :                     மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு நவீன தழும்பில்லாத ஆண் கருத்தடை முறை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. வடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமில் டாக்டர் லட்சுமி வரவேற்றார். இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் துவக்கி வைத்தார்.  பள்ளி நிர்வாகி செல்வராஜ், வட்டார விரிவாக்க அலுவலர் சதாசிவம் முகாம் ஏற்பாட்டினை...

Read more »

சுரங்கப்பாதை பணியை உடனடியாக துவக்க நலச்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கடலூர் :              கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு 3வது மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டம் நடந்தது.                தலைவர் அரங்கநாதன் தலைமை தாங்கினார். இணை பொதுச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மகாவீர்மல் மேத்தா, பரமசிவம் பங்கேற்றனர். பொதுச் செயலாளர் மருதவாணன் விளக்கி பேசினார்.  கூட்டத்தில்...

Read more »

பாலங்களின் தடுப்பு சுவர்கள் உடைப்பு: விபத்துகள் அதிகரிக்கும் அபாயம்

சேத்தியாத்தோப்பு :               அறந்தாங்கியிலிருந்து சோழத்தரம் வரையில் உள்ள பாலங்கள் அனைத்தும் தடுப்புச் சுவர்கள் இடிந்து விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.                கடலூர் மாவட்டத்தின் எல்லை காட்டுமன்னார் கோவில் ஒன்றியம் அறந்தாங்கியில் முடிகிறது. அறந்தாங்கியிலிருந்து சோழத்தரம் வரையிலான 5 கி.மீ....

Read more »

சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி

 குறிஞ்சிப்பாடி :                சக்தி அறக்கட்டளை சார்பில் சுய உதவி குழுக் களுக்கு கடன் உதவி மற்றும் தையல், கம்ப் யூட்டர் பயிற்சி துவக்க விழா வடலூரில் நடந்தது.                   அறக்கட்டளை தலை வர் சிவக்குமார் வரவேற்றார். வள்ளலார் குருகுலப் பள்ளி தாளாளர் செல்வராஜ் முன்னிலை...

Read more »

கல்லூரி ஆண்டு விழா

 பண்ருட்டி :              பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் புனித அன்னாள் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு விழா நடந்தது.                கல்லூரி நிர்வாகி வில்லிஜிஸ் தலைமை தாங்கினார்.  பேராசிரியர் அனிதா வரவேற்றார்.  ஹலன்சந்திரா, பாலிடெக்னிக் செயலர் ரெக்ஸி ஆகியோர்  முன்னிலை வகித்தாõர். சிறப்பு...

Read more »

கால்நடை மருத்துவமனை திறப்பு

 கிள்ளை :           நக்கரவந்தன்குடியில் கால்நடை கிளை மருத்துவமனை திறக்கப்பட்டது. சிதம்பரம் அடுத்த நக்கரவந்தன்குடியில் கால்நடை மருத்துவமனை இல்லாமல் அப்பகுதி கால்நடைகளை பின்னத்தூர் அல்லது கவரப்பட்டு பகுதி மருத்துவமனைக்கு ஓட்டி சென்றனர். நக்கரவந்தன் சுற்றுப்பகுதியில் கால்நடை கிளை மருத்துவமனை துவங்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிதம்பரம் கோட்ட கால் நடை பராமரிப்புத்துறை...

Read more »

காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

 திட்டக்குடி :                      திட்டக்குடியில் சமையல் காஸ் பயன்படுத்தும் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் நடந்தது.            மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர்கள் திட்டக்குடி வேலு, விருத்தாசலம் செழியன் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் முருகன் வரவேற்றார்....

Read more »

கடையடைப்பு போராட்டத்தை ஆர்ப்பாட்டமாக அறிவிக்க கோரிக்கை

பண்ருட்டி ;                கடையடைப்பு போராட்டத்தை அரசியல் கட்சிகள் மறு பரசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து சங்கத் தலைவர் சண்முகம்,  செயலாளர் வீரப்பன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:                  விலைவாசி...

Read more »

பரங்கிப்பேட்டை ஒன் றியத்தில் குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்க துணை முதல்வருக்கு கோரிக்கை

 பரங்கிப்பேட்டை :                 பரங்கிப்பேட்டை ஒன் றியத்தில் குடிநீர் திட்டத் திற்கு 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்க துணை முதல்வருக்கு ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.  இதுகுறித்து பரங்கிப் பேட்டை ஒன்றிய கவுன்சிலர் மாரியப்பன், துணை முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:                 ...

Read more »

உழவர் அடையாள அட்டை ஆலோசனைக் கூட்டம்

 பண்ருட்டி :               நெல்லிக்குப்பம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் உழவர் அடையாள அட்டை  அனைவருக்கும் வழங்குவது குறித்து வி.ஏ.ஓ.க்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.                எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தாசில்தார் பாபு, சமூக பாதுகாப்பு திட்ட...

Read more »

விளையாட்டு திறனை மேம்படுத்த கல்வி மாவட்ட அளவில் பயிற்சி முகாம்

 கடலூர் :             கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு உறைவிடமில்லா பயிற்சி முகாம் நாளை துவங்குகிறது.                  உலகத் திறனாளிகளைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும்...

Read more »

தொழில் முனைவோருக்கான மூலிகை தொழில் பயிற்சி முகாம்

கடலூர் :               கடலூரில் மத்திய அரசு அங்கமான கதர் கிராம தொழில் ஆணையம் சார்பில் தொழில் முனைவோருக்கான  மூலிகை தொழில் பயிற்சி முகாம்  மஞ்சக்குப்பம்  சுசான்லி மருத்துவமனையில் 29ம் தேதி துவங்குகிறது.                கதர் கிராம தொழில் ஆணையம் சார்பில் மூலிகை தொழில் பயிற்சி முகாம்...

Read more »

விடுமுறையின்றி இயங்கும் நிறுவனங்கள் பண்ருட்டியில் தொழிலாளர்கள் பாதிப்பு

 பண்ருட்டி :                பண்ருட்டியில் வணிக நிறுவனங்கள் வாரத்திற்கு ஒருமுறை விடுமுறை அளிக்காததால் தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.                    வணிக நிறுவனங்களில் வாரம் ஒரு நாள் விடுமுறை அளித்து தொழிலா ளர்களுக்கு விடுமுறை அளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது....

Read more »

வளர் இளம்பருவ திட்ட தொண்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் :              நேரு யுவகேந்திரா வளர் இளம் பருவ  திட்ட தொண்டர் பணிக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது.                  நேரு யுவகேந்திரா கடலூர் மாவட்ட  அலுவலகத்திற்கு வளர் இளம் பருவத்தினர் நலம் மற்றும் மேம்பாட்டு  திட்டத்தின் கீழ் புவனகிரி மற்றும் நல்லூர் ஒன்றியங்களில் ...

Read more »

பண்ருட்டியில் சிறுவர் பூங்கா பராமரிப்பன்றி பாழாகும் அவலம்

 பண்ருட்டி :              பண்ருட்டி நகராட்சி  சிறுவர் விளையாட்டு பூங்கா பராமரிப்பு இல்லாமல் பொலிவிழந்து காணப்படுகிறது.              பண்ருட்டி நகராட்சி 26வது வார்டு பஞ்சமுக  ஆஞ்சநேயர் கோவில் முன் சிறுவர் விளையாட்டு திடல் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கடந்த 4 வருடங்களாக  நகராட்சி...

Read more »

பஸ் நிலையம் முன் பஸ் நிறுத்தம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

 விருத்தாசலம் :               விருத்தாசலம் பஸ் நிலையம் முன் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.                விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலூர் நோக்கிச் செல்லும் பஸ்கள் ஜங்ஷன் ரோட்டின் வலது புறத்திலும், உளுந்தூர்...

Read more »

கோவிலில் அங்கன்வாடி மையம் : மரத்தடியில் மதிய உணவு சமையல்

நடுவீரப்பட்டு :               சி.என்.பாளையத்தில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு இடவசதி இல்லாததால் குழந்தைகள் அருகில் உள்ள கோவிலில் படித்து வருகின்றனர்.               பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சி காலனியில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. மையத்தில் 25 குழந்தைகள் படித்து...

Read more »

திருத்துறையூர் ஊராட்சியில் பூட்டிக் கிடக்கும் நூலகம்

பண்ருட்டி :                பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் ஊராட்சியில் நூலக கட்டடம் பூட்டி கிடக்கிறது.                   பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் ஊராட்சியில் கடந்த 2006-07ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகம் அமைக்கப்பட்டது. நூலகம் காலை 8 மணிமுதல் பிற்பகல்...

Read more »

சுடுகாட்டு பாதை பிரச்னை: ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு

 ஸ்ரீமுஷ்ணம் :                   ஸ்ரீமுஷ்ணம் அருகே பொதுமக்கள் இரவோடு இரவாக நிலத்தின் வழியே சுடுகாட்டுப்பாதையை அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.                       ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த கீழ்புளியங்குடியில் பல்வேறு சமூகத்தினர் உள்ளனர். இப்பகுதி மக்களுக்கு சுடுகாட்டை சுற்றிலும்...

Read more »

வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்தில் திருட்டு

 கடலூர் :                 வறுமை ஒழிப்பு சங்க அலுவலக பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.                   விருத்தாசலம் அடுத்த பேரளையூர் கிராமத்தில் வறுமை ஒழிப்பு சங்கம் இயங்கி வருகிறது. சங்க செயலாளரான வளர்மதி (30) கடந்த 30ம் தேதி இரவு அலுவலகத்தை...

Read more »

வாகனம் மோதி இருவர் சாவு

பரங்கிப்பேட்டை :                 அடையாளம் தெரியாத வாகனம் இருவர் இறந்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த வேளங்கிப்பட்டைச் சேர்ந்தவர் செல்வராஜ் (48). இவரும் கொத்தட் டையைச் சேர்ந்த சதாசிவமும் (39). நேற்று முன்தினம் பைக்கில் சொந்த வேலையாக கொத்தட்டையில் இருந்து பு.முட்லூருக்கு சென்றனர். சம்மந்தம் அருகே வரும் போது பின்னால் அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு...

Read more »

கவரிங் நகை திருட்டு: 3 பெண்கள் கைது

 புவனகிரி :                     புவனகிரி அருகே கவரிங் கடையில் 8,000 ரூபாய் மதிப்புள்ள கவரிங் நகை திருடிய மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.                      புவனகிரி கடைவீதியில் அண்ணாமலையார் கோல்டு கவரிங் மற்றும் கட்பீஸ் சென்டர்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior