சிதம்பரம்:
சாதி உணர்வை சட்டத்தால் மாற்ற முடியாது. அதற்கு சமூக அமைப்பையே மாற்றி அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில் தெருவில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் சாதி மறுப்பு...