
சிதம்பரம்:
சிதம்பரத்தில் சொற்பொழிவாளர் மங்கையர்கரசிக்கு ஆன்மீக ஜோதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆன்மீக சொற் பொழிவு நடைபெற்றது. சபா.கல்யாணசபாபதி தீட்சிதர் தலைமை தாங்கினார். முன்னதாக டாக்டர.பத்மினி கபாலிமூர்த்தி அறிமுக உரையாற்றினார்....