உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

கடலூர் - புதுச்சேரி எல்லை பிரச்சனை

கடலூர்:               மாநில எல்லைப் பிரச்னைகளில், பிழைப்புக்கு வழியின்றி, கடலூர் ஆட்டோ ரிக்ஷா தொழிலாளர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.                    மாவட்டத் தலைநகராக கடலூர் இருந்த போதிலும், கடலூர் மக்களுக்கு அருகே உள்ள பெருநகரம் புதுவைதான். விலை வித்தியாசம் இருக்கிறதோ இல்லையோ,...

Read more »

இலவசப் பொறியியல் படிப்பு

சிதம்பரம்:                பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு பதிலாக, தமிழகத்தில் மிகப்பெரிய வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டுவிட்ட கல்வியான பொறியியல் கல்வி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலைகளையும் முற்றிலும் இலவசமாக வழங்கி தமிழக முதல்வர் வரலாற்றுச் சாதனை படைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம்...

Read more »

புதுவையில் தேசிய மூத்தோர் தடகளப் போட்டி: கடலூர் மாவட்டத்திற்கு 24 பதக்கம்

கடலூர்:               புதுவையில் நடைபெற்ற தேசிய மூத்தோர் தடகளப் போட்டியில் கடலூர் மாவட்ட மூத்த தடகள வீரர்கள் 24 பதக்கங்களை வென்றனர்.                  31-வது தேசிய மூத்தோர் தடகளப் போட்டிகள் புதுவையில் கடந்த 4-ம் தேதிமுதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு...

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் பி.எட்.படிப்பு

சிதம்பரம் :            சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூர கல்வியில் பி.எட்., படிக்க நாளை வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூர கல்வி இயக்ககம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூர கல்வியில் இரண்டு ஆண்டு பி.எட்., படிப்பில்...

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை துறை பன்னாட்டு கருத்தரங்கம்

சிதம்பரம் :               சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. துறைத் தலைவர் பஞ்சநாதம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மாதவி வரவேற்றார். துணை வேந்தர் ராமநாதன் கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசினார்.               பின்னர் 19 நாடுகளைச் சேர்ந்த...

Read more »

சமச்சீர் கல்வி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு விவரம்

             தமிழ்நாட்டில்  கடந்த ஆண்டு ஒன்று மற்றும் ஆறாம்  வகுப்புகளில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வியை கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை என்று கூறப்பட்டது.           ...

Read more »

சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

                தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதலே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.            இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior