உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 27, 2010

இந்திரா நகரை தலைமையாக கொண்டு வருவாய் குறுவட்டம் உருவாக்க கோரிக்கை

கடலூர் :                  நெய்வேலி இந்திரா நகர் பகுதியை மையமாக கொண்டு ஒரு புதிய வருவாய் குறுவட்டத்தை உருவாக்க வேண்டும் என மாவட்ட இளைஞர் காங்., தலைவர் சந்திரசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:                ...

Read more »

மருத்துவ காப்பீட்டு திட்டம் புகைப்படம் எடுக்கும் பணி

விருத்தாசலம் :                     விருத்தாசலம் தாலுகாவில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்கும் பணி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதுகுறித்து சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                  ...

Read more »

பக்தர்கள் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி

விருத்தாசலம் :                         விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பாதயாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து பக் தர்கள் சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வார்கள். அவ்வாறு செல்லும் பக்தர்கள் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு...

Read more »

பண்ருட்டியில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

பண்ருட்டி :                   பண்ருட்டியில் ம.தி. மு.க., சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ம.தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத் திற்கு நகர செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந் தில்குமார் வரவேற்றார். மாவட்ட தலைவர் பெருமாள், பொருளாளர் வேலு, ஜெயசங்கர் முன்னிலை வகித்தனர்....

Read more »

கிராம மக்கள் முதல்வருக்கு மனு

சேத்தியாத்தோப்பு :            ஓடாக்கநல்லூரில் குடிநீர் வசதி கோரி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஓடாக்கநல்லூர் கிராம மக்கள் முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:                   கீரப்பாளையம் ஒன்றியம் ஓடாக்கநல்லூர் ஊராட்சியில் ஓராண்டாக குடிநீர்...

Read more »

சுனாமியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி

கிள்ளை :                     சிதம்பரம் அருகே கிள்ளையில் ஐ.என்.டி.பி., தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது.சிதம்பரம் அருகே கிள்ளை ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் கவுன்சிலர் கற்பனைசெல்வம் தலைமை தாங்கினார். வினோபா வரவேற்றார். ஐ.என்.டி.பி., நிறுவன விவசாய ஒருங்கிணைப்பாளர்...

Read more »

தவறாக பேசியவரின் காலை வெட்டிய இருவருக்கு வலை

நெல்லிக்குப்பம் :                   மனைவியை தவறாக பேசியவரின் காலை வெட்டியவரை போலீசார் தேடிவருகின்றனர். நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி தொட்டியை சேர்ந்த தயாளன் மனைவி சரளா. இவரைப்பற்றி அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் தவறாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த தயாளன், சரளா இருவரும் சேர்ந்து விஸ்வநாதன் காலை வெட்டினர். படுகாயமடைந்த விஸ்வநாதன் சென்னை அரசு...

Read more »

நடராஜர் கோவிலில் தேசிய கொடியேற்றம்

சிதம்பரம், :              குடியரசு தினவிழாவையொட்டி 140 அடி உயரமுள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் தேசிய கொடியேற்றப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவில் நுழைவாயிலான கீழ வீதியில் 140 அடி உயர ராஜகோபுர உச்சியில் பொது தீட்சிதர்கள் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னதாக நடராஜருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப் பட்டு கோபுரத்தில் கொடியேற்றினர...

Read more »

விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் 'பாயின்ட் டூ பாயின்ட்' ரயில் இயக்க எதிர்பார்ப்பு

சிதம்பரம் :                      விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை தயாராகிவிட்ட நிலையில், கட்டடப் பணிகளுக்கு காத்திருக்காமல், "பாயின்ட் டூ பாயின்ட்' (இடைநில்லா) பயணிகள் ரயில் இயக்கினால் மக்களின் நீண்ட கால அவதிக்கு தீர்வு ஏற்படும்.விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ., ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றும் பணிகள் முழுமை...

Read more »

மகன் மீது பொய் வழக்கு: தாய் எஸ்.பி.,யிடம் புகார்

கடலூர் :                     மகன் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக தாய் எஸ்.பி.,யிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இது குறித்து கடலூர் மஞ்சக்குப்பம் பெரியசாமி மனைவி கோவிந்தம்மாள் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஷிடம் கொடுத்துள்ள மனு:எனது மகன் சிவா சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இதுவரை அவர் மீது போலீசில் எந்த வழக்கும் இல்லை....

Read more »

மனநிலை பாதித்த வாலிபர் தற்கொலை

கடலூர் :                    மனநிலை பாதித்த வாலிபர் தீக்குளித்து தற் கொலை செய்துக் கொண்டார்.  கடலூர் அடுத்த பெரியக்காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகன் கிருஷ்ணமூர்த்தி(32). மனநிலை பாதிக்கப்பட்ட இவர் நேற்று காலை வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தார் ஓடி வந்து காப்பாற்றி...

Read more »

கூரை வீடு எரிந்ததில் ரூ.1.5 லட்சம் சேதம்

புவனகிரி :                          கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒன்னரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.புவனகிரி அடுத்த பெருமாத்தூர் புதுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (34). வீட்டிலேயே கவரிங் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்த சிமினி...

Read more »

பண்ருட்டி ரயில்வே கேட் சிக்னல் பழுது: சரக்கு ரயில் நிறுத்தம்

பண்ருட்டி :                      பண்ருட்டி ரயில்வே கேட் சிக் னல் இயங்காததால், விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில், நேற்று தஞ்சாவூரில் இருந்து நெல் மூட்டைகள் ஏற்றி வந்த சரக்கு ரயில், அரை மணி நேரம் நின்றது. கேட் மூடப்பட்டிருந்ததால், சென்னை - கும்பகோணம் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.                   ...

Read more »

போலி ஆவணம் தயாரித்து ரூ. 2.5 கோடி சொத்து விற்பனை கடலூரில் இருவர் கைது

கடலூர் :                           போலி ஆவணம் தயாரித்து இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை விற்றவர் மற்றும் வாங்கிய இருவரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கடலூர், திருப்பாதிரிப்புலியூர் சங்கரநாயுடு தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி(54). இவர், தற்போது சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் கம்ப்யூட்டர்...

Read more »

கடலூர் அருகே பஸ் சிறைபிடிப்பு

கடலூர் :            கடலூர் அருகே அரசு டவுன் பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் அடுத்த தம்மனாம்பேட்டை கிராமத் திற்கு கடலூரில் இருந்து அரசு டவுன் பஸ் (தடம் எண்.26) தினமும் காலை 5.30, மாலை 3.30, இரவு 10.30 மணிக்கு இயக்கப்படுகிறது.                           ...

Read more »

மினிலாரி கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு பெண் பலி

கடலூர் :                                     மினி லாரி கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு பெண் இறந்தார். காட்டுமன்னார்கோவில் தாலுகா பாளையங்கோட்டை வடக்குபாளையம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 60 பேர் நேற்று முன்தினம் கடலூரில் நடந்த ஆர்ப் பாட்டத்தில்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior