உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

2,600 வி.ஏ.ஓ., பதவிக்கு இதுவரை விண்ணப்பித்தவர்கள் 6 லட்சம் பேர்!

             தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  அறிவித்த 2,653 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு, இதுவரை 6 லட்சம் பேர் போட்டி, போட்டுக் கொண்டு விண்ணப்பங்களை வாங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். கடைசி தேதியான...

Read more »

பண்ருட்டி அருகே பாட்டை ஆக்கிரமிப்பால் பாதிக்கப்படும் விவசாயிகள்

நொச்சிப்பாட்டையில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு. பண்ருட்டி:            பண்ருட்டி அருகே பாட்டை ஆக்கிரமிப்பால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் விளைபொருள்களை கொண்டு செல்வதற்கு பல கி.மீ. தூராம் சுற்றி...

Read more »

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் திருவிழா: 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர்

சிதம்பரம்:              சிதம்பரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.             ...

Read more »

கிராமங்களை முன்னேற்றும் பணியில் தென் கொரிய இளைஞர்கள்

                 தென் கொரியாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், டாக்டர்கள்  உள்பட 125 பேர் கொண்ட குழு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களைத் தேர்ந்தெடுத்து சமூக சேவைகளை செய்து வருகிறது.  ஹூண்டாய் கார்...

Read more »

தீபாவளி: ரயில் டிக்கெட் முன்பதிவு தீவிரம்

              தீபாவளி பண்டிகைக்கு (நவம்பர் 5) செல்ல, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.             ரயில்களில் பயணம் செய்ய பொதுவாக 90 நாள்களுக்கு முன்பே  டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இப்போது தீபாவளி பண்டிகைக்கு...

Read more »

தமிழகம் முழுவதும் கூட்டுறவு மருந்துக் கடைகள்: கோ.சி. மணி

       தமிழகம் முழுவதும் கூட்டுறவு மருந்துக் கடைகள் திறக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி தெரிவித்தார். திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் சார்பில் காமதேனு கூட்டுறவு மருந்துக் கடைகள் சென்னையில் ஆறு இடங்களில்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் முழுமையாகத் தூர் வாராததால் 20 கிராமங்கள் பாதிப்பு

கடலூர்:             மூன்று கி.மீ. தூரம் உள்ள முரட்டு வாய்க்காலை, முழுமையாகத் தூர் வாராததால் 20 கிராமங்களில் மழைக் காலங்களில் வெள்ளம் வடியாமல், பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருப்பதாக, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளம்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் இரா.தமிழ்வளவன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த...

Read more »

11-ம் தேதி கீழணையிலிருந்து தண்ணீர் திறக்கலாம்

சிதம்பரம்:         சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் முடித்த பின்னர் ஆகஸ்ட் 11-ம் தேதி கீழணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறக்கலாம் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.            கீழணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய...

Read more »

ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்க வாக்கெடுப்பு வேலைநிறுத்தத்துக்கு 5570 பேர் ஆதரவு

நெய்வேலி:           என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து தொழிலாளர்களிடம் ஜூலை 30 மற்றும் 31 தேதிகளில் வாக்கெடுப்பு நடத்தியது ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்.              இந்த வாக்கெடுப்பில் 5570 தொழிலாளர்கள்...

Read more »

நெய்வேலியில் உலக தாய்ப்பால் வார விழா தொடக்கம்

நெய்வேலி:           நெய்வேலியில் உள்ள இந்திய மருத்துவக் குழுமம் சார்பில் உலகத் தாய்ப்பால் வாரவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.            உலகத் தாய்ப்பால் வாரவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை ஒருவார காலம் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் நோக்கம்...

Read more »

நாளை தி.மு.க. ஆர்ப்பாட்டம் இளைஞர்கள் திரண்டு வர அமைச்சர் வேண்டுகோள்

கடலூர்:           தி.மு.க. புதன்கிழமை நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு, இளைஞர் அணியினர் திரளாக வர வேண்டும் என்று மாவட்ட தி.மு.க. செயலரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.            முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கை விரைவுப்படுத்த வலியுறுத்தி தி.மு.க. சார்பில் புதன்கிழமை, தமிழகம்...

Read more »

விருத்தாசலத்தில் வேலை வாய்ப்பு பதிவு அட்டை வழங்கும் விழா

விருத்தாசலம்:              விருத்தாசலம் டேனிஷ் மிஷன் பள்ளியில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு அட்டை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.             மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே...

Read more »

அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியருக்கு வித்யா சேவாரத்தினம் விருது

சிதம்பரம்:            சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியருக்கு காஞ்சி காமக்கோடி பீடம் அறக்கட்டளை, வித்யா சேவாரத்தினம் விருது வழங்கி  கௌரவித்துள்ளது.              மேலாண்மை துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு சமுதாய நல்லிணக்கம் மற்றும் கற்றல் ஆராய்ச்சி மூலம் மாணவர் சமுதாயத்துக்கு பெரும்பணி ஆற்றி வருவதை பாராட்டி அண்ணாமலைப்...

Read more »

Residents besiege Highways Department office

— Photo: C. Venkatachalapathy Protest:Representatives of social welfare organisations who besieged the Highways Department on Beach Road in Cuddalore were arrested on Monday. ...

Read more »

Fire service personnel get new equipment

CUDDALORE:             As part of the modernisation programme, the Fire Service and Rescue Department here has been provided with at least half a dozen new equipment to improve the efficiency-level...

Read more »

கடலூர் மாவட்டத்திற்கு நமக்கு நாமே திட்டத்தில் ரூ.221 லட்சம் ஒதுக்கீடு

கடலூர்:            நமக்கு நாமே திட்டத்தில் கடலூர் மாவட்டத்திற்கு 221 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                 நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கடலூர் மாவட் டத்திற்கு 2010-11ம் ஆண்டிற்கு தமிழக அரசால்...

Read more »

சிதம்பரத்தில் நோய் குணமாகியதால் "பாடை பிரார்த்தனை': வினோத வழிபாடு

சிதம்பரம்:            சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் பாடை கட்டி இழுத்தும், வயிற்றில் மாவிளக்கு போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.            கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையம் அருகே கீழத் தெரு மாரியம்மன் கோவில்...

Read more »

கடலூரில் கடலோர கிராமங்களில் மீனவர்களுடன் போலீசார் கலந்தாய்வு

கடலூர்:             கடலோர பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து மீனவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.             கடல் வழியே தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அந்தந்த பகுதி மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கடலில் அன்னிய...

Read more »

கடலூரில் வாய்சுத்த தினம்

கடலூர்:             வாய் சுத்த தினத்தை முன்னிட்டு கடலூர் பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு பேஸ்ட், பிரஷ் வழங்கப்பட்டது.               வாய் சுத்த தினத்தை முன்னிட்டு கடலூர் பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு பிரஷ் மற்றும் பேஸ்ட் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு டாக்டர் பாபு தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பிரஷ் மற்றும்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு பணியிடை பயிற்சி

கடலூர்:            தீயணைப்புத் துறை வீரர்களுக்கு நவீன கருவிகள் கையாள்வது மற்றும் பராமரித்தல் குறித்த இரண்டு நாள் பணியிடைப் பயிற்சி நேற்று துவங்கியது.             கடலூர் மாவட்டத்தில் 14 தீயணைப்பு நிலையங்களில் 246 பேர் பணியாற்றி வருகின்றனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு காலத்திற்கேற்ப தீயணைப்பு மற்றும் மீட்புக் கருவிகள்...

Read more »

நெல்லிக்குப்பம் நகருக்குள் ஷேர் ஆட்டோ அனுமதிக்க கோரிக்கை

நெல்லிக்குப்பம்:          நெல்லிக்குப்பம் நகருக்குள் ஷேர் ஆட்டோக் களை அனுமதிக்க வேண்டுமென அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் ஸ்ரீரங்கன் பிரகாஷ் விடுத்துள்ள அறிக்கை:             நெல்லிக்குப்பத்தில் அம்பேத்கர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கத்தில் 15 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்....

Read more »

சிறுபாக்கம் ஏரியில் காட்டாமணக்கு செடி:நீர்ப்பிடிப்பு குறைந்து தூர்ந்தது

சிறுபாக்கம்:              சிறுபாக்கம் ஏரியில் காட்டாமணக்கு செடி மற்றும் ஆக்கிரமிப்புகளால் நீர்வரத்து குறைந்துள்ளது.             சிறுபாக்கம் மேற்கு புறம் ஆண்டவர் கோவில் அருகில் அமைந்துள்ள ஏரியில் நான்கு மதகுகள் அமைந்துள்ளது. இதன் நீர்ப்பிடிப்பின் மூலம் சிறுபாக்கம், அரசங்குடி, எஸ்.புதூர், மாங்குளம், ரெட்டாக்குறிச்சி...

Read more »

கடலூரில் சுரங்கப்பாதை அமைப்பதில் இழுபறி

கடலூர்:                கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது.                 நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறை பரஸ்பரம் குற்றம் சாட்டி வருவதால் பாலம் கட்டுமானப் பணி துவங்கப்படாமல் ஜவ்வாக இழுத்து வருகிறது. கடலூர் நகரில் தலையாய பிரச்னையாக இருப்பது ரயில்வே...

Read more »

சிதம்பரத்தில் சுவர்கள் அசுத்தமாவதை தடுக்கநெடுஞ்சாலைத் துறை "டெக்னிக்'

சிதம்பரம்:              சிதம்பரத்தில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சுவர்கள், பாலங்களில் விளம்பரம் எழுதியும் போஸ்டர் ஒட்டியும் அசுத்தம் செய்வதை தடுக்க ஓவியங்களை வரைந்து அசத்தி வருகின்றனர்.             பாலங்கள், சுவர்களைப் பார்த்து விட்டால் நம்ம ஊர் அரசியல் கட்சியினர் முதல் பல்வேறு சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள்,...

Read more »

பரங்கிப்பேட்டையில் அரசு பெண்கள் பள்ளிக் கட்டடம்: பாழாகி வரும் அவலம்

பரங்கிப்பேட்டை:             பரங்கிப்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்தப்படாததால் பாழாகி வருகிறது.               பரங்கிப்பேட்டை வண்டிக்காரத் தெருவில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசு பெண்கள் பள்ளி இயங்கி வந்தது. மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் போதிய இடவசதி மற்றும்...

Read more »

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றுவது பற்றிதாசில்தார் பேச்சுவார்த்தை

ஸ்ரீமுஷ்ணம்:          ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளிக்கூடம் கட்ட ஒதுக் கப்பட்ட இடத்தில் ஆக் கிரமிப்புகளை அகற்றுவது குறித்து தாசில்தார் பேச்சு வார்த்தை நடத்தினார்.               ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த சாத்தா வட்டம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏற்பட்ட இட நெருக்கடியால் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது....

Read more »

கடலூரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது

கடலூர்:              கடலூரில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க அரசு பணம் ஒதுக்கீடு செய்தும் பணியை துவங்காத நெடுஞ்சாலைத்துறையினரைக் கண்டித்து அலுவலகத்தை முற்றுயிட்ட அனைத்து பொது நல இயக்கங்களைச் சேர்ந்த 22 பேரை போலீசார் கைது செய்தனர்.                கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க தமிழக...

Read more »

திட்டக்குடியில் பஸ் வர தாமதம் சாலை மறியல்

திட்டக்குடி:          திட்டக்குடியில் பஸ் வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.                 திட்டக்குடியில் இருந்து இரவு 8.10 மணிக்கு நாவலூருக்குச் செல்ல வேண்டிய அரசு பஸ் 9.40 மணி வரை பஸ் நிலையத்திற்கு வரவில்லை. நாவலூர் செல்லும் பயணிகள் பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடம்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior