உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 14, 2012

தானே புயல் : கடலோர் மாவட்டத்திற்கு 60 லட்சம் முந்திரி கன்றுகள் தேவை

விருத்தாசலம்:             புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 60 லட்சம் மரக்கன்றுகள் தேவை என வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்தார்.  விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முந்திரி, பலா, நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பு சேத மதிப்பை அறியவும், புதிய நடவு குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டில்லி வேளாண் விரிவாக்க பொது துணை இயக்குநர் கோகடே தலைமை வகித்தார்....

Read more »

தானே புயல் : கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களுக்கு கட்டண விலக்கு

             "தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும் என்று அக்கல்லூரி வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர் தெரிவித்தார்.   இதுகுறித்து எஸ்.ஆர்.எம். கல்லூரி வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர்  கூறியது:   ...

Read more »

கடலூரில் தானே புயலால் பாதிக்கப்பட்ட 207 விவசாயிகளுக்கு 6,02,412 ரூபாய் முதற்கட்டமாக நிவாரணத் தொகை

கடலூர் :                கடலூரில், தானே புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர். மாவட்டத்தில் புயலால் நெல், கரும்பு, மணிலா, உளுந்து, பருத்தி, உள்ளிட்ட விவசாய பயிர்களும், முந்திரி, பலா, மா, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, வாழை, மரவள்ளி கிழங்கு, வெற்றிலை, மஞ்சள், தென்னை, பனை ஆகிய தோட்டக்கலை பயிர்கள் உட்பட மொத்தம்...

Read more »

கடலூரில் தானேபுயல் நிவாரண நிதி வழங்குவதில் முறைகேடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

இது குறித்து, கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவள்ளி கூறியது:               வீடுகளுக்கான நிவாரணத் தொகை பெறுவதில், ஏதேனும் குறைகள் இருந்தால், 1700 என்ற இலவச எண்ணிலும், 230 555 மற்றும் 231 653 ஆகிய எண்களிலும், பயனாளிகள் புகார் தெரிவிக்கலாம். வீடுகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குவது குறித்து, அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அமுதவள்ளி கூறினார்.         ...

Read more »

தானே புயலால் நெல்லிக்குப்பத்தில் வெறிச்சோடிய போகி சந்தை

நெல்லிக்குப்பம் :              காராமணிக்குப்பம் போகி சிறப்பு வாரச்சந்தை "தானே' புயலால் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது.                 நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் வாரச் சந்தை நடைபெறும். ஆண்டுதோறும் போகிப் பண்டிகைக்கு முன்பு போகி சிறப்பு சந்தை...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior