விருத்தாசலம்: புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 60 லட்சம் மரக்கன்றுகள் தேவை என வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்தார். விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முந்திரி, பலா, நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பு சேத மதிப்பை அறியவும், புதிய நடவு குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டில்லி வேளாண் விரிவாக்க பொது துணை இயக்குநர் கோகடே தலைமை வகித்தார்....