உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 30, 2010

தமிழக கவர்னர் சிதம்பரம் வருகை

சிதம்பரம் :                  சிதம்பரத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு கவர்னர் வருகையையொட்டி ஹெலிகாப்டர் ஒத்திகை பார்க்கப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரும் 6ம் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது.  கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்குகிறார். அவரது வருகையையொட்டி பல்கலைக்கழக வேளாண் கல்லூரி ஹெலிபேட் மைதானத் தில்...

Read more »

குறைந்த நீர்.. நிறைந்த மகசூல்...

சிதம்பரம்:                 குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிகளவு நெல் சாகுபடி செய்ய வேளாண் ஆராய்ச்சிகள் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய 5 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும் நிலை, குறைந்து வரும் நிலப்பரப்பு மற்றும் தண்ணீரை...

Read more »

மண் பரிசோதனையுடன் நீர் பரிசோதனையும் அவசியம்

கடலூர்:                   சிறந்த வேளாண்மைக்கு மண் பரிசோதனை எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்கு பாசன நீர் பரிசோதனையும் மிகவும் அவசியம்.முற்றிலும் ஏரி, குளங்களில் தேக்கிய மழைநீரைக் கொண்டு விவசாயம் செய்த நிலை மாறி வருகிறது. ஆறுகள் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள், மக்களாலும், தொழிற்சாலைகளாலும் பெருமளவுக்கு மாசுபடுத்தப்படுகின்றன.                  ...

Read more »

128 லட்சத்தைப் பாழாக்கிய கடலூர் சுகாதார வளாகங்கள்

 கடலூர்:               கடலூர் நகராட்சிப் பகுதியில், பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் சுகாதார வளாகங்களுக்குச் செலவிட்ட மக்கள் வரிப்பணம் 128 லட்சம், பாழாய்ப் போய்விட்டது. தற்போது பொது சுகாதாரம் மற்றும்...

Read more »

என்.எல்.சி. முதல் அனல்மின் நிலையம் முற்றுகை

நெய்வேலி:              என்எல்சி முதல் அனல் மின் நிலையம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 510 ஒப்பந்தத் தொழிலாளர்களை நெய்வேலி தெர்மல் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, செப்டம்பர் 19-ம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.                 ...

Read more »

பண்ருட்டி முந்திரிக் கொட்டை: மூட்டைக்கு ஆயிரம் உயர்வு

பண்ருட்டி:]                எப்போதும் இல்லாத அளவுக்கு முந்திரிக் கொட்டையின் விலை மூட்டைக்கு (80 கிலோ)  ஆயிரம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் வியாபாரிகள் மட்டுமே லாபம் அடைந்துள்ளதாகவும், விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்று தெரிய வருகிறது.                ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி...

Read more »

அதிக சொத்து சேர்த்ததாக கடலூர் கனிமத் துறை அதிகாரி மீது வழக்கு

கடலூர்:                கடலூர் மாவட்ட கனிமங்கள் துறை உதவி இயக்குநர் மீது, லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.                 கடலூரில் மாவட்ட கனிமங்கள் துறை உதவி இயக்குநராக இருப்பவர் சிவகுமார். அவர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸ் பிரிவினருக்குப் பல புகார்கள் வந்தன. அதைத்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள் வழங்க 45 லட்சம் ஒதுக்கீடு

கடலூர்:                  கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள், உபகரணங்கள் வழங்க 9 சட்டப் பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, தலா  5 லட்சம் வீதம்  45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். கடலூர் மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                ...

Read more »

ஆதிதிராவிட நலப் பள்ளிகளை கல்வித்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர கோரிக்கை ஒரத்தூரில் சமுதாய நலக் கூடம் அமைக்க கோரிக்கை

சிதம்பரம்:                 சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது கிளை மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. பல ஆண்டுகளாக புறம்போக்கு பகுதியில் சாலை ஓரங்களில் குடியிருப்போருக்கு இலவச குடி மனைப் பட்டா வழங்க வேண்டும். வீட்டுமனை இல்லாத குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.               ...

Read more »

Burglar held for series of break-ins

Superintendent of Police Ashwin Kotnis displaying the valubles recovered from an offender in Cuddalore on Wednesday.   CUDDALORE:              A special police team formed by Superintendent of Police Ashwin Kotnis...

Read more »

Security intensified in view of Ayodhya verdict

CUDDALORE:               Superintendent of Police Ashwin Kotnis has said that in view of the scheduled pronouncement of the verdict on the title suits on the Ayodhya issue today, the entire security machinery in Cuddalore district has been kept on full alert.             Mr. Kotnis told reporters here on Wednesday...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior