உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

கடலூர் தேவநாதசாமி கோவிலுக்கு எடியூரப்பா ஒரு கோடி நன்கொடை

                       கடலூர் தேவநாதசாமி கோவிலுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான நன்கொடையை, அம்மாநில அதிகாரிகள் தமிழக அமைச்சரிடம் ஒப்படைத்தனர்.                     கடலூர் மாவட்டம், திருவந்திபுரம், தேவநாதசாமி கோவிலின் மலை மீது அமைந்துள்ள ஹயக்கிரீவர்...

Read more »

எளிமையாகிறது விவாகரத்து : இந்து திருமண சட்டத்தில் திருத்தம்

                       விவாகரத்து நடவடிக்கையை எளிமையாக்கும் விதமாக இந்து திருமணச் சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தவிர ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் சமாதியை மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பொறுப்பில் விடப்படும். விவாகரத்து கோரும் போது இழுத்தடிக்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு...

Read more »

சென்னை பல்கலை. தொலைநிலை கல்வி பட்டப் படிப்புகளோடு இலவச பட்டயப் படிப்பு

              சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு இலவச பட்டயப் படிப்புகள் வழங்கப்படவுள்ளன.   இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க. திருவாசகம் கூறியது:                                      ...

Read more »

செம்மொழி மாநாடு: தமிழகத்தில் அனைத்து பள்ளிகள்,கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு 3 நாள்கள் விடுமுறை

         உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற உள்ளதையொட்டி தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு ஜூன் 23 முதல் 25 வரை 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.மேலும் கோவை...

Read more »

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை எதிர்த்து போராடுவோம்: ராமதாஸ்

                   நெய்வேலி நிலக்கரி நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக்...

Read more »

பாமக ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் 4 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வது குறித்து விளக்குகிறார் பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன். நெய்வேலி:                   என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின்...

Read more »

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் பாமக ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்:                      தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண உயர்வைக் கண்டித்தும், நீதிபதி கோவிந்தராஜன் நிர்ணயித்த கட்டணத்தை அமல்படுத்தக் கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச்...

Read more »

விருத்தாசலத்தில் பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:                    விருத்தாசலத்தில் பா.ம.க. சார்பில் தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையைக் கண்டித்து வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.                      வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில சொத்து...

Read more »

Samathuvapuram work inspected

CUDDALORE:               Director of Rural Development Department T. Udhayachandran and Collector P. Seetharaman inspected the construction of Periyar Samathuvapuram at Ramapuram near here on Thursday.             Mr. Udhayachandran directed the officials to ensure the quality of the houses and complete the work before July...

Read more »

MLA, NLC contract workmen end fast

CUDDALORE:                 Pattali Makkal Katchi MLA T.Velmurugan and the members of the Pattali Oppantha Thozhilar Sangham ended their hunger strike on the premises of the Neyveli Lignite Corporation at Neyveli on Thursday.                  They called off their agitation...

Read more »

Computer training for coastal residents

CUDDALORE:                The M.S. Swaminathan Research Foundation at Chidambaram has been imparting computer training to coastal residents through its Village Knowledge Centres.                 The objective of the programme is to help the people stay abreast of technological development,...

Read more »

பண்ருட்டி வட்டம் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் 29ம் தேதி மனுநீதி நாள்

கடலூர் :                   பண்ருட்டி வட்டம் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் வரும் 29ம் தேதி டி.ஆர்.ஓ., தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:                      டி.ஆர்.ஓ., நடராஜன்...

Read more »

கடன் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற்றம் வராது ஸ்டேட் பாங்க் உதவி பொது மேலாளர் பேச்சு

கடலூர் :                   கடன் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற் றம் வராது என வட்டார தலைமையக உதவி பொது மேலாளர் ராமன் பேசினார்.பாரத ஸ்டேட் பாங்க் கடலூர் முதுநகர் கிளை சார்பில் விவசாய கடன் தள்ளுபடி திட்ட சிறப்பு வசூல் முகாம் மேற்கு ராமாபுரத்தில் நடந்தது. ஊராட்சித் தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். முதுநகர் முதன்மை மேலாளர் செல்லதுரை வரவேற்றார். சென்னை...

Read more »

ஊரக வளர்ச்சித்துறை திட்டப் பணிகள் துறை இயக்குனர் உதயச்சந்திரன் திடீர் ஆய்வு

கடலூர் :                       கடலூர் மாவட்டத்தில் கான்கிரீட் வீடு கணக்கெடுக்கும் பணியை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் உதயச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் உதயசந்திரன், கலெக்டர் சீத்தாராமன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.                           ...

Read more »

கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் ஆத்ம திட்டத்தில் பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி

சிதம்பரம் :                              சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் வேளாண் துறை மூலம் ஆத்மத் திட்டத்தில் பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சியை சேர்மன் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.                                ...

Read more »

சிதம்பரம் தாலுகாவில் பிற்பட்டோர் பேரவையின் புதியஉறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

சிதம்பரம் :                        பிற்பட்டோர் பேரவையின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை அகில இந்திய பிற்பட்டோர் பேரவை பொதுச் செயலாளர் வீரவன்னியராஜா வழங்கினார். சிதம்பரம் தாலுகாவில் பிற்பட்டோர் பேரவையின் புதிய உறுப்பினர் சேர்க்கை தீரவிரமாக நடந்து வருகிறது. புதிதாக சேர்க்கப்பட்ட சிதம்பரம், பரங்கிப் பேட்டை, புவனகிரி...

Read more »

ஒன்றிய அலுவலக மரத்தூண்கள் ஏலம்பணம் செலுத்தாததால் மீண்டும் ரத்து

கடலூர் :                        கடலூரில் இடிந்து விழுந்த ஒன்றிய அலுவலகத்தில் பழைய மரத்தூண்கள் விடப்பட்ட ஏலம் நேற்று முன்தினம் மாலை ரத்து செய்யப்பட்டது. கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கடந்த டிசம்பர் மாதம் கனமழையில் இடிந்து விழுந்தது. 105 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கட்டடத்தில் இருந்த பிரமாண்டமான பர்மா தேக்கு தூண்கள்...

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில்ஆனி திருமஞ்சன கொடியேற்றம்

  சிதம்பரம் :                      சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, நேற்று நடந்த கொடியேற்று விழாவில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு, நேற்று காலை 9:30...

Read more »

விருத்தாசலம் பெண்கள் பள்ளியில் கூடுதல் வசூல்: தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தால் பரபரப்பு

விருத்தாசலம் :                         விருத்தாசலம் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விருத்தாசலம் காந்திநகர் பகுதியில் உள்ளது அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி. இப்பள்ளியில் சேர்க்கை விண்ணப்பத் திற்கு ரூபாய் 35, டி.சி., பெற...

Read more »

வடலூரில் நின்றிருந்த கார் தீப்பிடித்ததால் திடீர் பரபரப்பு

குறிஞ்சிப்பாடி :                        வடலூரில் நின்றிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடலூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே நேற்று மாலை மயிலாடுதுரையில் இருந்து சென்னைக்கு செல்லவிருந்த டாடா இன்டிகா கார் நிறுத்தப்பட்டிருந்தது. காரை ஓட்டி வந்த டிரைவர் மயிலாடுதுரை செந்தில்குமார் அருகில் இருந்த ஓட்டலுக்கு...

Read more »

சிதம்பரத்தில் இடி தாக்கி மாடு பலி

சிதம்பரம் :                       சிதம்பரத்தில் இடி தாக்கியதில் பசுமாடு தீயில் கருகி இறந்தது.சிதம்பரம் பகுதியில் நேற்று காலையில் இருந்து வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. மாலையில் பலத்த டி இடித்தது. அப்போது சிதம்பரம் இளைமையாக்கினார்கோவில் தெரு அலமேலு என்பவருக்கு சொந்தமான மாட்டின் மீது இடி விழுந்ததில் சம்பவ இடத்தில் மாடு கருகி...

Read more »

ஆட்டோ டிரைவர்கள், பழக்கடைக்காரர்கள் மோதல் பண்ருட்டியில் 10 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன

பண்ருட்டி :                      பண்ருட்டியில் ஆட்டோ டிவைர்கள், பழக்கடையினரிடையே ஏற்பட்ட மோதலில் பத்து பழக்கடைகள் அடித்து நெறுக்கப்பட்டன. பண்ருட்டி காந்தி ரோட்டில் பழ வியாபாரம் செய்பவர் ராமதாஸ். இவர் மகன் செல்வகணபதி(22). இவர் நேற்று மாலை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப் போது அங்கு ஆட்டோ சங்க தலைவர் கந்தசாமி ஆட்டோவில்...

Read more »

பயணிகள் சென்ற காரை தாறுமாறாக ஓட்டிய டிரைவரிடம் போலீஸ் விசாரணை

பண்ருட்டி :                      மகாபலிபுரம் செல்ல டிராவல்ஸ் காரில் வந்த குடும்பத்தினரை குறிப்பிட்ட இடத்திற்கு செல்லாமல் காரை தாறுமாறாக ஓட்டிய டிரைவர் பண்ருட்டி போலீசாரிடம் சிக்கினார். கார் பறிமுதல் செய்யப்பட் டது.                    ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior