உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

முதி​யோர் இல்​லத்​துக்கு கட்​டில்

நெய்வேலி, ​​ ​ டிச.​ 8 :                            நெய்வேலி டாக்​டர் முரு​கன் சமூக அறக்​கட்​டளை சார்​பில் வட​லூரை அடுத்த மேட்​டுக்​குப்​பத்​தில் வள்​ள​லா​ரின் பக்​த​ரால் நடத்​தப்​ப​டும் முதி​யோர் இல்​லத்​துக்கு கட்​டில் வழங்​கப்​பட்​டது.​          ...

Read more »

108 ஆம்​பு​லன்ஸ் வாக​னத்தால் 2 லட்​சம் பேருக்கு பயன்

கடலூர்,​​ ​ டிச.8: ​ ​                      தமி​ழ​கத்​தில் 108 ஆம்​பு​லன்ஸ் வாக​னம் அறி​மு​கப்​ப​டுத்​தப்​பட்​டது முதல் இது​வரை 1.98,691 பேர் அதன் மூலம் பயன் அடைந்​தி​ருப்​ப​தாக மக்​கள் நல்​வாழ்​வுத்​துறை அமைச்​சர் எம்.ஆர்.கே.பன்​னீர்​செல்​வம் தெரி​வித்​தார்.​               ...

Read more »

நடு​நி​லைப் பள்ளி முற்​றுகை

​ கட​லூர்,​​ டிச.8: ​                    கூடு​தல் ஆசி​ரி​யர்​களை நிய​மிக்க வலி​யு​றுத்தி செவ்​வாய்க்​கி​ழமை ஊராட்சி ஒன்​றிய நடு​நி​லைப் பள்​ளி​யைப் பெற்​றோர் முற்​று​கை​யிட்​ட​னர்.​ ​÷கு​ம​ராட்சி ஊராட்சி ஒன்​றி​யம் பூலா​மேடு கிரா​மத்​தில் ஊராட்சி ஒன்​றிய நடு​நி​லைப் பள்ளி...

Read more »

சாதிச் சான்​றி​தழ் மாண​வர்​கள் கவனத்துக்கு...

கட​லூர்,​​ டிச.8: ​                              10-ம் வகுப்பு மற்​றும் 12-ம் வகுப்பு ​ மாணவ மாண​வி​யர் அவர்​கள் பயி​லும் பள்​ளி​க​ளி​லேயே சாதிச்​சான்​றி​தழ் மற்​றும் வரு​மா​னச் சான்​றி​தழ் பெறு​வ​தற்கு உடனே விண்​ணப்​பிக்​கு​மாறு ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் வேண்​டு​கோள்...

Read more »

மஹா கோடி​ அர்ச்​சனை விழா

நெய்வேலி, ​​ டிச.8: ​               நெய்வேலி அருள்​மிகு வேலு​டை​யான்​பட்டு கோயி​லில் மஹா கோடி​யர்ச்​சனை விழா டிசம்​பர் 14-ம் தேதி வரை நடை​பெ​று​கி​றது.​              டி ​சம்​பர் 4-ம் தேதி தொடங்​கிய இந்த மஹா கோடி​யர்ச்​சனை ஆன்​றோர்​கள்,​​...

Read more »

குழந்​தை​கள் தின விழா

              நெய்வேலி வட்​டம் 29-ல் உள்ள தாகூர் மெட்​ரிக் மேல்​நி​லைப் பள்​ளி​யில் குழந்​தை​கள் தின​விழா அண்​மை​யில் கொண்​டா​டப்​பட்​டது.​                    வி​ழா​வுக்கு தாகூர் கல்​விக் குழும நிர்​வாக...

Read more »

ஊனமுற்ற இலங்கை அகதிகள் கவனத்துக்கு...

கட ​லூர்,​​ ​ டிச.​ 8: ​ ​                         கட​லூர் மாவட்ட இலங்கை அக​தி​கள் முகா​மில் இருக்​கும் உடல் ஊன​முற்​றோர் உப​க​ர​ணங்​கள் பெறு​வ​தற்​காக புதன்​கி​ழமை ​(இன்று)​ கட​லூர் மாவட்ட மறு​வாழ்வு அலு​வ​லரை அணு​க​லாம் என்று,​​ மாவட்ட ஆட்​சி​யர்...

Read more »

கொலை வழக்கு​ தந்தை,​​ மக​ளுக்கு ஆயுள் சி​றை

கடலூர்,​​ டிச.8:​                  சொத்​துத் தக​ரா​றில் பெண் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் தந்தை,​​ மக​ளுக்கு கட​லூர் மாவட்ட மக​ளிர் நீதி​மன்​றம் செவ்​வாய்க்​கி​ழமை ஆயுள் சிறைத் தண்​டனை விதித்​தது.​ ​              ...

Read more »

முதி​யோர் இல்​லத்​துக்கு உதவி

    நெய்வேலி டாக்​டர் முரு​கன் சமூக அறக்​கட்​டளை சார்​பில் வட​லூரை அடுத்த மேட்​டுக்​குப்​பத்​தில் வள்​ள​லா​ரின் பக்​த​ரால் நடத்​தப்​ப​டும் முதி​யோர் இல்​லத்​துக்கு கட்​டில் வழங்​கப்​பட்​டது.​               இந்த நிகழ்ச்​சி​யில் சமூக அறக்​கட்​ட​ளை​யைச் சேர்ந்த பாலச்​சந்​தர்,​​ ஜீவா​னந்​தம்,​​...

Read more »

போராட்ட அறி​விப்பு

                   கட​லூர் லாரன்ஸ் சாலை​யில் ரயில்வே சுரங்​கப்​பாதை அமைக்​கக் கோரி விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி சார்​பில் ரயில் மறி​யல் போராட்​டம் அறி​விக்​கப்​பட்டு உள்​ளது.​                     வி​டு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யின் கட​லூர்...

Read more »

வெள்ளை ​ அறிக்கை வெளி​யிட வேண்டும்

கடலூர்,​​ ​ டிச.​ 8: ​ ​                       கட​லூர் ரயில்வே சுரங்​கப்​பா​தைத் திட்​டம் கால​தா​ம​த​மா​வது குறித்து வெள்ளை அறிக்கை வெளி​யிட வேண்​டும் என்று விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி மற்​றும் பொது​நல அமைப்​பு​கள் திங்​கள்​கி​ழமை கோரிக்கை விடுத்​தன.​...

Read more »

இன்று பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

சிதம்ப​ரம்,​​ டிச.​ 7:​                       சிதம்​ப​ரம் வட்​டாட்​சி​யர் அலு​வ​லக நில அள​வைப் பிரி​வில் பட்டா மாற்​றம் மற்​றும் புல​எல்லை அளக்​கக்​கோரி ஏற்​கெ​னவே கொடுக்​கப்​பட்ட மனுக்​கள் நிலு​வை​யில் உள்​ள​வற்​றுக்கு தீர்வு காண செவ்​வாய்க்​கி​ழமை ​(டிசம்​பர் 8) பட்டா...

Read more »

கிராம மக்​கள் உண்​ணா​வி​ர​தம்

கடலூர்,​​  டிச.7: ​                  மின் வாரி​யத்​தைக் கண்​டித்து பூண்டி ஊராட்​சி​யைச் சேர்ந்த பொது​மக்​கள் கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் முன் திங்​கள்​கி​ழமை உண்​ணா​வி​ர​தம் இருந்​த​னர்.​              பண்​ருட்டி வட்​டம்...

Read more »

பெண் கைதி தப்பி ஓட்​டம்

கட​லூர்,​​ ​ டிச.​ 7: ​                     கட​லூ​ரில் பெண் கைதி லட்​சுமி ​(33) போலீஸ் காவ​லில் இருந்து திங்​கள்​கி​ழமை தப்பி ஓடி​விட்​டார்.​                வே ​லூர் மாவட்​டம்,​​ ஆம்​பூர் ரயில் நிலை​யச் சாலை​யைச்...

Read more »

கட​லூர் சிறை​யில் ஆயுள் கைதி தற்​கொலை

கடலூர்,​​ ​ டிச.7: ​                      கட​லூர் மத்​திய சிறை​யில் ஆயுள் தண்​ட​னைக் கைதி திங்​கள்​கி​ழமை பினா​யில் குடித்​துத் தற்​கொலை செய்து கொண்​டார்.​              விழுப்​பு​ரம் மாவட்​டம்,​​ தேர்​கு​ணம் கிரா​மம்...

Read more »

விலை உயர்வை கண்டித்து மறியல்

கட ​லூர்,​​ டிச.7: ​                               கட​லூர் மாவட்​டத்​தில் 9 ​ இடங்​க​ளில் இந்​தி​யக் கம்​யூ​னிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​கள் திங்​கள்​கி​ழமை இணைந்து நடத்​திய மறி​யல் போராட்​டத்​தில் 1,700 பேர் கைது செய்​யப்​பட்​ட​னர்.​ ​                    ...

Read more »

சிதம்பரம் செய்திகள்

சிதம் ​ப​ரம்,​​ டிச.7: ​     கொடி​நாள் நிதி சேக​ரிப்பு   சிதம்​ப​ரத்​தில் ஊர்க்​கா​வல்​படை சார்​பில் கொடி​நாள் நிதி சேக​ரிப்பு தொடக்க விழா கோட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.​÷நி​கழ்ச்​சியை கோட்​டாட்​சி​யர் ஜி.ராம​லிங்​கம் ​ தொடங்கி வைத்​தார்.​ கட​லூர் மாவட்ட தள​பதி ஆர்.கேதார்​நா​தன் முதல் நிதியை அளித்​தார்.​÷இந்​நி​கழ்ச்​சி​யில்...

Read more »

உலக எய்ட்ஸ் தின பிர​சா​ரம்

நெய்வேலி, ​​ டிச.​ 7:​                உலக எய்ட்ஸ் தினத்தை முன்​னிட்டு நெய்வேலி நியூ​லைட் சாரி​ட​புள் அறக்​கட்​டளை சார்​பில் எய்ட்ஸ் விழிப்​பு​ணர்வு பிர​சா​ரம் அண்​மை​யில் மேற்​கொள்​ளப்​பட்​டது.​                 இ​தை​யொட்டி...

Read more »

மாண​வர்​கள் கையெ​ழுத்து இயக்​கம்

சிதம்ப​ரம்,​ டிச.​ 7:​         சமச்​சீர்​கல்வி முறையை அமல்​ப​டுத்​தக்​கோரி இந்​திய மாண​வர் சங்​கம் சார்​பில் சிதம்​ப​ரத்​தில் 5 இடங்​க​ளில் கையெ​ழுத்து இயக்​கம் அண்​மை​யில் நடை​பெற்​றது.​​ நிகழ்ச்​சிக்கு நக​ரச் செய​லா​ளர் கோபால் தலைமை வகித்​தார்.​ நிர்​வா​கி​கள் சிவ​பா​லன்.​ சத்​தி​ய​நா​ரா​ய​ணன்,​​ மணி​வண்​ணன்,​​ கார்த்​திக்...

Read more »

விழுப்​பு​ரம்-​ மயி​லா​டு​துறை அக​லப் பாதை​யில் ​ சரக்கு ரயில் போக்​கு​வ​ரத்து விரை​வில் தொடங்​கும்

கட​லூர்,​  டிச. 6:​                       விழுப்​பு​ரம் மயி​லா​டு​துறை அகல ரயில் பாதை​யில் விரை​வில் சரக்கு ரயில் போக்​கு​வ​ரத்து தொடங்​கும் என்று திருச்சி ரயில்வே கோட்ட மேலா​ளர் சுப்​பி​ர​ம​ணி​யம் தெரி​வித்​தார்.                    ...

Read more »

நெல்​லிக்​குப்​பம் ரயில் நிலை​யம் அருகே ​சாலை​யோர வீடு​கள் பிரச்னை:​ எம்.பி. முயற்​சி​யால் தீர்வு

கட​லூர்,​ டிச. 6:​                            நெல்​லிக்​குப்​பம் ரயில் நிலை​யம் அருகே ரயில்வே ஃபீ​டர் சாலை​யோ​ரம் வசிப்​ப​வர்​கள் பிரச்​னைக்கு,​ கட​லூர் மக்​க​ளவை உறுப்​பி​னர் கே.எஸ்.அழ​கி​ரி​யின்...

Read more »

திற​மைக்​கோர் திரு​விழா

சிதம்ப​ரம்,​  டிச. 6:​                                 சிதம்​ப​ரம் ஹோட்​டல் சார​தா​ரா​மின் 21-ம் ஆண்டு விழாவை முன்​னிட்டு சிதம்​ப​ரம் பள்​ளி​க​ளுக்கு இடை​யே​யான திற​மைக்​கோர் திரு​விழா என்ற பெய​ரில்...

Read more »

நெய்வேலி ஆஞ்​ச​நே​யர் கோயி​லில் இன்​று​மு​தல் பெரிய திரு​மஞ்​ச​னம்

நெய்வேலி,​ டிச. 6:​                          ஸ்ரீ ஹனு​மன் ஜயந்​தியை முன்​னிட்டு நெய்வேலி வட்​டம் 13-ல் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்​ச​நே​யர் கோயி​லில் திங்​கள்​கி​ழமை முதல் 10 நாள்​க​ளுக்கு ​(டிசம்பர் 7 முதல் 16 வரை)​ விசேஷ பெரிய திரு​மஞ்​ச​னம் நடை​பெ​று​கி​றது.              ...

Read more »

முஸ்​லிம் முன்​னேற்​றக் கழக பேரணி,​ ஆர்ப்​பாட்​டம்

​ ​சிதம்​ப​ரம்,​ டிச. 6:​                          பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்​னிட்டு தமிழ்​நாடு முஸ்​லிம் முன்​னேற்​றக் கழ​கம் சார்​பில் சிதம்​ப​ரத்​தில் பேரணி மற்​றும் ஆர்ப்​பாட்​டம் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்​றது.                              ...

Read more »

பள்ளி மாண​வர்​க​ள் செல்​போன் பேச தடை

கடலூர்,​ டிச. 5:​                           பள்ளி மாணவ,​ மாண​வி​யர் செல்​போன்​களை பயன்​ப​டுத்​தத் தடை விதிக்க வேண்​டும் என்று கட​லூ​ரில் சனிக்​கி​ழமை நடந்த குழந்​தை​கள் நாடா​ளு​மன்​றத்​தில் தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டது. பள்ளி நேரங்​க​ளில்...

Read more »

பாபர் மசூதி இடிப்பு தினம்: ​ போலீஸ் தீவிர சோதனை

கட ​லூர்,​ டிச. 5:​                              டிசம்​பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்​னிட்டு கட​லூர் மாவட்​டத்​தில் போலீஸ் சோதனை தீவி​ர​மாக நடை​பெற்​றன. இதில் பிடி​வா​ரண்ட் நிலு​வை​யில் இருந்​த​வர்​கள் உள்​ளிட்ட...

Read more »

பிள்​ளை​யார்​குப்​பத்​தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

பண்ருட்டி,​ டிச. 5:​                          பண்​ருட்டி வட்​டம் நடுப்​பிள்​ளை​யார்​குப்​பம் கிரா​மத்​தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா சனிக்​கி​ழமை நடை​பெற்​றது. ​                     ...

Read more »

14 வய​துக்கு உள்​பட்​டோருக்கு கட்​டாய இல​வ​சக் கல்​வி

  14 வய​துக்கு உள்​பட்ட அனைத்து குழந்​தை​க​ளுக்​கும் இல​வச கட்​டா​யக் கல்வி வழங்க வகை​செய்​யும் சட்​டத்​தைத் தமி​ழக அரசு இயற்ற வேண்​டும் என்று கட​லூ​ரில் சனிக்​கி​ழமை நடந்த குழந்​தை​கள் உரி​மைச் சட்​டக் கருத்​த​ரங்​கில் அர​சுக்கு பரிந்​துரை செய்​யும் தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டது. ​÷கு​ழந்​தை​கள் உரிமை மற்​றும் வளர்ச்​சிக்​கான மையம்,​ தோழமை,​ இந்​திய நுகர்​வோர் அமைப்​பு​க​ளின் கூட்​ட​மைப்பு சார்​பில்...

Read more »

பாதி​யில் விடப்​பட்ட பள்ளி வகுப்பறை கட்​டு​மா​னப் பணி

​ பண்​ருட்டி,​ டிச. 5:​                                மாளி​கம்​பட்டு கிரா​மத்​தில் 5 ஆண்​டு​க​ளுக்கு முன் கட்​டப்​பட்டு பாதி​யில் நிற்​கும் கூடு​தல் பள்ளி வகுப்​பறை கட்​டு​மா​னப் பணியை விரைந்து முடித்​துத் தர...

Read more »

பண்​ருட்​டி​யில் மணிலா விதைப்பு மும்​மு​ரம்

​ பண்​ருட்டி,​ டிச. 5:​                                பண்​ருட்டி பகு​தி​யில் மணிலா விதைப்​புப் பணி தீவி​ரம் அடைந்​துள்​ளது. ஆள்​கள் பற்​றாக் குறை​யால் இப்​பணி பாதிக்​கப்​பட்​டுள்​ளது.                        ...

Read more »

துல்​லியப் பண்​ணைய திட்​டம் மூலம் தோட்​டக்​கலை பயிர் சாகு​படி

சிதம்​ப​ரம்,​ டிச. 5:​                                   சிதம்​ப​ரத்தை அடுத்த பரங்​கிப்​பேட்டை வட்​டா​ரத்​தில் தமிழ்​நாடு வேளாண்மை வளர்ச்சி திட்​டத்​தில் துல்​லிய பண்​ணைய திட்​டம் மூலம் தோட்​டக்​கலை...

Read more »

விருத்​தா​ச​லத்​தில் மக்​காச்​சோள விளை​பொ​ருள் குழுக் கூட்​டம்

நெய்வேலி, ​ டிச. 5:​                              விருத்​தா​ச​லம் வட்​டம் மங்​க​ளூர் ஒன்​றி​யத்​துக்கு உட்​பட்ட ஜா.ஏந்​தல் கிரா​மத்​தில் வேளாண் விற்​பனை மற்​றும் வணி​கத்​துறை சார்​பில் விருத்​தா​ச​லம் கோட்ட வேளாண் விளை​பொ​ருள் கூட்​டம் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.                       ...

Read more »

அனைத்து ஆரம்ப சுகா​தார நிலை​யங்​க​ளி​லும்​நிர்​வாக அலு​வ​லர்​களை நிய​மிக்​கக் கோரிக்கை

கட​லூர்,​  டிச. 5:​                                   அனைத்து ஆரம்ப சுகா​தார நிலை​யங்​க​ளி​லும் நிர்​வாக அலு​வ​லர்​களை நிய​மிக்க வேண்​டும் என்று தமிழ்​நாடு பொது சுகா​தா​ரத் துறை அமைச்​சுப் பணி அலு​வ​லர் சங்​கம் அர​சுக்​குக் கோரிக்கை விடுத்​துள்​ளது. ​                   ...

Read more »

திட்டக்குடி அருகே விபத்து: ஆந்திர பக்தர்கள் இருவர் பலி

கட ​லூர்,​ ​ டிச. 5:​                    ஆந்​திர மாநி​லத்​தைச் சேர்ந்த இரு பக்​தர்​கள் ராமேஸ்​வ​ரம் கோயி​லில் சாமி கும்​பிட்டு விட்டு திரும்​பு​கை​யில்,​ திட்​டக்​குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்​தில் இறந்​த​னர். சனிக்​கி​ழமை அதி​கா​லை​யில் இந்த விபத்து நடந்​தது.÷ஆந்​திர...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior