உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 28, 2012

மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியங்களுக்கு நடப்பு ஆண்டில் 341 பசுமைவீடுகள் ஒதுக்கீடு

சிறுபாக்கம்:


            மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியங்களுக்கு நடப்பு ஆண்டில் 341 பசுமைவீடுகள் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது

    .மங்களூர் ஒன்றியத்தில் 66 ஊராட்சிகளில் 23 ஊராட்சிகளுக்கு நடப்பாண்டில் முதல்வரின் பசுமை வீடுகள் 163 வீடுகள் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழ்ஒரத்தூர் 5, அடரி 5, மாங்குளம் 10, சிறுபாக்கம் 10, வடபாதி 15, ஒரங்கூர் 10, வினாயகனந்தல் 5, கழுதூர் 5.ம.புடையூர் 5, கொரக் கவாடி 5, ஆலத்தூர் 10, தொழுதூர் 5, ராமநத்தம் 8, ஆலம்பாடி 10, ஈ.கீரனூர் 5, சிறுமுளை 5, போத்திரமங்கலம் 5, ஆவினங்குடி 5, வள்ளிமதுரம் 10, அரங்கூர் 5, ஆவட்டி 5, எஸ்.புதூர் 10, தச்சூர் 5 ஆகிய 163 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஒன்றியம்:


64 ஊராட்சிகளில் 20 ஊராட்சிகளுக்கு 178 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி நகர் 13, பெரியநெசலூர் 5, வேப்பூர் 5, ஆதியூர் 5, நல்லூர் 5, பிஞ்சனூர் 5, சாத்தியம் 5, வலசை 13, ஆதமங்கலம் 13, இறையூர் 5, கொசப்பள்ளம் 5, குருக்கத்தஞ்சேரி 13, துறையூர் 5.வெண்கரும்பூர் 5, அருகேரி 13, கோனூர் 13, கொத்தட்டை 5, நரசிங்கமங்கலம் 13, வடகரை 16, தொளார் 16 ஆகிய ஊராட்சிகளுக்கு மொத்தம் 178முதல்வரின் பசுமைவீடுகள் ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.


       ஒவ்வொரு வீடுகளும் தலா ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் சோலார் வசதியுடன் கட்டப்படும். இதற்கான பயனாளிகள் கிராம சபைக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior