உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 03, 2010

இன்றுமுதல் பி.இ. விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி

             தமிழகத்தில் பி.இ. படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் 58 மையங்களில் திங்கள்கிழமை (மே 3) முதல் விநியோகிக்கப்படவுள்ளன. விண்ணப்பங்கள் மே 29-ம் தேதி வரை வழங்கப்படும். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகங்களின் 16 உறுப்புக் கல்லூரிகளில் 5,905 பி.இ. இடங்கள், 6 அரசு பொறியியல் கல்லூரிகளில் 2,560 இடங்கள், 3 அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 2,465...

Read more »

கடலூரில் தமிழுக்கு இந்த நிலையா

புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக கடலூர் நகருக்குள் நுழையும் இடத்தில், சுற்றுலாத் தலங்கள் என்பதற்குப் பதில் "சுற்றுலாத் தளங்கள்' என்று கடலூர்:                சமயக் குறவர்கள் நால்வரில் திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் கடலூர் மாவட்டத்தைச்...

Read more »

பண்ருட்டியில் பலாப்பழ வரத்து அதிகரிப்பு

பண்ருட்டி வட்டம் கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.ஆர்.மாயவேல் (வலது) தோட்டத்தில் விளைந்த 65 கிலோ எடையுள்ள மெகா சைஸ் பலாப்பழம்.பண்ருட்டி:                 சீசன் தொடங்கியுள்ளதால் பண்ருட்டி சந்தையில் பலாப்பழத்தின் வரத்து அதிகரித்துள்ளது....

Read more »

Rs. 1,000 crore given as maternity assistance, says Minister

  Health Minister M.R.K.Panneerselvam and Cuddalore Collector P. Seetharaman at a function in Kurinjipadi on Sunday. CUDDALORE:                Health Minister M.R.K. Panneerselvam...

Read more »

என்எல்சி அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர் கைது

 நெய்வேலி:                நெய்வேலியில் என்எல்சி 2-ம் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை செய்யும் செல்வக்குமார் என்பவரை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். என்எல்சி 2-ம் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகள் நெய்வேலியில் தற்போது முழுவீச்சில் நடைபெறுகிறது. இங்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு...

Read more »

சுற்றுப்புற கிராமங்களில் கல்வி சுகாதாரத்துக்கு என்எல்சி உதவிடும்

 நெய்வேலி:                நெய்வேலிக்கு அருகில் 10 கி.மீ. சுற்று வட்டாரத்துக்குள் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்த என்எல்சி தயாராக இருப்பதாக நெய்வேலி மாற்றுக் குடியிருப்பில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி பேசினார். என்எல்சிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு நெய்வேலி...

Read more »

தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் திமுக ஆட்சியில் அதிகரிப்பு

 கடலூர்:              திமுக ஆட்சியில் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சி.மகேந்திரன் தெரிவித்தார்.  சி.ஐ.டி.யூ. ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கங்கள் சார்பில், கடலூர் தேரடித் தெருவில் சனிக்கிழமை இரவு நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் மகேந்திரன் பேசியது:                           ...

Read more »

போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல் ரவுடிகள் பெரும் அட்டகாசம்: மூவர் கைது

திட்டக்குடி :               திட்டக்குடியில் குடிபோதையில் போலீஸ்காரரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மூன்று பேரை தேடி வருகின்றனர்.             திட்டக்குடி மேலவீதியைச் சேர்ந்தவர் ஆனந்த் என்ற முருகானந்தம்; பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர்...

Read more »

டாக்டர்கள் மனசாட்சியுடன் பணியாற்ற அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள்

குறிஞ்சிப்பாடி :              டாக்டர்கள் மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டுமென குறிஞ்சிப்பாடியில் நடந்த வளைகாப்பு மற்றும் மகப்பேறு நிதியுதவி வழங்கும் விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.                ...

Read more »

தி.மு.க., ஆட்சியில் பாதாள சாக்கடை பணிகள் முடியாது: முன்னாள் அமைச்சர் சொல்கிறார்

கடலூர் :                  முப்பது ஆண்டுகளானாலும் தி.மு.க., ஆட்சியில் பாதாள சாக்கடை பணி முடியாது என முன்னாள் அமைச்சர் கலைமணி பேசினார். அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் கடலூர் புதுப்பாளையத் தில் நடந்தது. மாவட்ட செயலாளர் பாலகிருஷ் ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் குமரன் வரவேற்றார்.  கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கலைமணி...

Read more »

கோவில்களுக்கு வர வேண்டிய வருவாய் இழப்பு! நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்

கடலூர் :                   கோவில் சொத்துக்களுக்கான வாடகை மற் றும் குத்தகை வசூலிப்பதில் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் போதிய ஆர்வம் காட்டாததால் அரசுக்கு வர வேண் டிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது.                 ஆன்மிகத்தை வளர்க்கும் பொருட்டு மன்னர் காலத்தில் கலை நயமிக்க...

Read more »

பாலம் அகலப்படுத்தும் பணி எச்சரிக்கை பலகை தேவை

பண்ருட்டி :                பண்ருட்டி - பாலூர் சாலையில் பாலம் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.                 பண்ருட்டி - பாலூர் சாலையில் முத்துகிருஷ் ணாபுரம் முதல் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரையில் மூன்றரை அடி சாலை அகலப்படுத்தும் பணி 43 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது. இதில்...

Read more »

கோடை மழை பொழிவு காய்கறி பயிர்கள் பாதிப்பு

கடலூர் :                கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கோடை மழை காரணமாக காய்கறி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.            கோடை வெயில் சுட்டெரிக்கும் வேளையில் திடீரென கோடை மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் சராசரியாக 30 மி.மீ., மழை பெய் தது. கடலூரில் 36 மி.மீ., ராமநத்தத்தில் 80 மி.மீ., மழையும்...

Read more »

மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி

கடலூர் :                   கடலூர் அடுத்த பெரியகங்கணாங்குப்பத்தில் வீடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான செயற்கைகோள் மூலம் மூன்று கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது.                 கடலூர் நகராட்சி பகுதியில் உள்ள 45 வார்டுகளிலும் மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய...

Read more »

கடலூரில் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்

கடலூர் :              தமிழகம் மற்றும் கடலூர் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் சார்பில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு கருத்தரங்கம் நடந்தது.                கடலூர் கே.டி.ஆர்., ஓட்டலில் நடந்த கருத்தரங்கிற்கு டான்ஸ்டியா பொது செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். தலைவர் காந்தி குமார் தலைமை தாங்கி பேசினார்....

Read more »

டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த கலெக்டருக்கு பொதுமக்கள் மனு

சேத்தியாத்தோப்பு :               ஓடாக்கநல்லூரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்டாக் கடையை ஒதுக்குப்புறமான இடத்திற்கு மாற்ற கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஓடாக்கநல்லூர் கிராம மக்கள் சார்பில் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:                   கீரப்பாளையம்...

Read more »

திருப்பாதிரிப்புலியூரில் ரயில்களை நிறுத்த வேண்டும் : ரயில்வே அதிகாரிக்கு முன்னாள் எம்.எல்.சி, கடிதம்

கடலூர் :                 விழுப்புரம் - மயிலாடுதுறை அகலப் பாதையில் இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களும் திருப் பாதிரிப்புலியூரில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் சட்டசபை மேலவை உறுப்பினர் ஜெயச்சந்திரன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:                  ...

Read more »

பண்ருட்டியில் ரயில் பயணிகள் நலச் சங்கம் துவக்கம்

பண்ருட்டி :                 பண்ருட்டியில் ரயில் பயணிகள் நல சங்கம் புதியதாக துவக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் புதிய தலைவராக சண்முகம், துணை தலைவராக ஹரிஹரன், அசோக்ராஜ், செயலாளராக சீனுவாசன், இணைசெயலாளர் வீரப்பன், துணை செயலாளர் கலியபெருமாள், யாசீன், பொருளாளர் சம்பத்லால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பண்ருட்டி வழியாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களும்...

Read more »

கடலூரில் விழிப்புணர்வு 'ஸ்கேட்டிங்' ஊர்வலம்

கடலூர் :                 கடலூர் மாவட்ட அமெச்சூர் 'ரோலர் ஸ்கேட் டிங்' அசோசியேஷன் சார்பில் புவி வெப்பமாதல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கடலூரில் நடந்தது.                   சங்க தலைவர் கரிகாலன் வரவேற்றார். எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு 1,827 பேர் எழுதினர்

சிதம்பரம் :                  சிதம்பரத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 தேர்வில், 1,827 பேர் தேர்வு எழுதினர்.                டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 தேர்வு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று நடந்தது. அரசு நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள்...

Read more »

உயர்மட்ட பாலத்திற்கு இணைப்பு சாலை போடாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

நடுவீரப்பட்டு :                  நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே கட்டப்பட்ட உயர் மட்ட பாலத்திற்கு இணைப்பு சாலை போடாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.               பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் கிராம சாலைகள் மற்றும் நபார்டு திட்டத்தின்...

Read more »

வீட்டிற்கு தீ வைப்பு: 8 பேர் மீது வழக்கு

கடலூர் :                 முன் விரோதத்தில் வீட்டிற்கு தீ வைத்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.                    திட்டக்குடி அடுத்த மேலகல்பூண்டியைச் சேர்ந்தவர் மின்னல்கொடி (50). இவரது வீடு நேற்று முன்தினம் நள்ளிரவு எரிந்து சாம்பலானது. அதில் 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள...

Read more »

கலெக்டர் நடவடிக்கை எடுத்தும் உழவர் சந்தை செயல்படவில்லை

பண்ருட்டி :                     கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டு மே 1ம் தேதி முதல் பண்ருட்டி உழவர் சந்தை செயல்படும் என கூறியும் அதிகாரிகள் மெத்தனத்தால் இன்னும் செயல்பட துவங்கவில்லை.                    பண்ருட்டி உழவர்சந்தை செயல்படுத்துவது குறித்து...

Read more »

ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு : பரங்கிப்பேட்டையில் தொடரும் சம்பவம்

கடலூர் :                    வீடு புகுந்து 4.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.                   பரங்கிப்பேட்டை பெரிய ஆசானகான தெருவைச் சேர்ந்தவர் ரிஜாயத் அலி. நேற்று இரவு 8 மணிக்கு இவரது வீட்டில் இருந்தவர்கள்...

Read more »

வேப்பூரில் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு

சிறுபாக்கம் :                   வேப்பூர் பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.                 திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான பெரியநெசலூர், சேப்பாக்கம், நல்லூர், நிராமணி, கண்டப்பங்குறிச்சி,...

Read more »

விருத்தாசலத்தில் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

விருத்தாசலம் :               விருத்தாசலம் அண்ணா நகர் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வராததை கண்டித்து நேற்று சாலை மறியல் செய்தனர்.                 விருத்தாசலம் 13 வது வார்டு பகுதியை சேர்ந்தது அண்ணாநகர். இந்த பகுதியில் கடந்த மூன்று நாட் களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறி, அப்பகுதி...

Read more »

மூதாட்டி கழுத்தை நெரித்து ஆறு சவரன் நகை திருட்டு

கடலூர் :                     வீட்டில் இருந்த மூதாட்டி கழுத்தை நெரித்து ஆறு சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.                   கடலூர் மஞ்சக்குப்பம் உப்பலவாடித் தெருவைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மனைவி ஜெயா (65)....

Read more »

மணல் திருட்டில் மயானம் காணாமல் போனதால் போராட்டம்

கடலூர் :                         கடலூர் கூத்தப்பாக்கத்தில் இறந்தவர் உடலை புதைக்க இடம் இல்லாததால் தவித்த பொதுமக்கள் பாடையில் படுத்து போராட்டம் நடத்தினர்.                       கூத்தப்பாக்கம் பாரதியார் நகரைச் சேர்ந்த...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior