கடலூர், நவ.17-கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் கடலூர் மாவட்டத்தில் வசித்து வரும் வறுமை கோட்டின் கீழ் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதி திராவிடர், கிறிஸ்துவர் ஆகியோர் தொழில் தொடங்கி பிழைக்கும் வகையில் இலவச தையல் எந்திரம் வேண்டுவோர் உடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்,...