விருத்தாசலம்: இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விருத்தாசலத்தில் கல்லூரி மாணவர்கள் சனிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து மறியலில் ஈடுபட்டனர். இதேபோல், திராவிடர் மாணவர் கழகத்தினர் ராஜபட்சவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில்...