உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 18, 2012

கடலூர் பெருமாள் ஏரியிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு தண்ணீர்: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுகோள்

கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட குழு வழங்கிய மனுவில் கூறியிருப்பது: கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் பெருமாள் ஏரியும் ஒன்று. இந்த ஏரியின் மூலம் 40 கிராமங்களில் உள்ள சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் சகடுகள் மற்றும் மண் கலந்த நீரால் 16 கி.மீட்டர் நீளம், 1 கி.மீ அகலம் உள்ள ஏரி இன்று 8 கி.மீ அளவிற்கு தூர்ந்துவிட்டது....

Read more »

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்: பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர ஆதிதிராவிட மாணவ, மாணவிகளிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினரால் 36 மாணவர் விடுதிகளும், 23 மாணவியர் விடுதிகளும் இலவச உணவு, உறை விடத் துடன் கடலூர் மாவட்டத்தில் இயங்கி வருகின்றன.இந்த விடுதிகளில் காலியாக உள்ள இட ங்களில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior