உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 06, 2011

விருத்தாசலம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் எடை மோசடி: விவசாயிகள் முற்றுகை

விருத்தாசலம்:             ஆலிச்சிக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடை மோசடி நடந்ததை கண்டித்து, விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.                கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடியில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. நிலைய பொறுப்பு அலுவலராக பட்டியல் எழுத்தர் (தற்காலிக ஊழியர்) முத்துகுமார்...

Read more »

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் தன்சுத்தம் விழிப்புணர்வு கலந்துரையாடல்

குறிஞ்சிப்பாடி :          குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எச்.ஐ.வி., ரத்த தானம், தன் சுத்தம் விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் எழிலன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மோகன், செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர். கடலூர் அரசு மருத்துவமனை ஆற்றுப்படுத்துனர்...

Read more »

கடலூ செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களுக்கு தங்கம்

கடலூர் :                பல்கலைக் கழகங்களுக்கிடையே நடந்த குத்துச்சண்டை போட்டியில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றனர். வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக் கழகங்களுக்கிடையே குத்துச்சண்டை போட்டி நடந்தது. போட்டியில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி கணிதவியல் துறை மாணவர் மனோ தங்கப் பதக்கமும், திருச்சியில் அண்ணா பல்கலைக் கழகங்களுக்கிடையே நடந்த குத்துச்சண்டை போட்டியில்...

Read more »

Overcoming hurdles to achieve their goal

Talented lot:Residents of Seva Illam in Cuddalore. CUDDALORE:       For 47 residents of the Cuddalore Seva Illam, laurels do not come in a trickle but in a deluge. All of them, in the age group of 13 to 19, have made their mark in national football competitions and some of them have even won accolades in international...

Read more »

Marriage halls, printing presses under scrutiny

CUDDALORE:            Owners of marriage halls should intimate the dates of weddings to polling officials well in advance. If political parties want to make use of the marriage halls, they should get prior permission, according to P. Seetharaman, Collector and District Election Officer. If any political meeting is held in marriage hall, the entire proceedings would be videographed....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior