விருத்தாசலம்:
ஆலிச்சிக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடை மோசடி நடந்ததை கண்டித்து, விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடியில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. நிலைய பொறுப்பு அலுவலராக பட்டியல் எழுத்தர் (தற்காலிக ஊழியர்) முத்துகுமார்...