உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 20, 2011

தமிழகத்தில் மின் கட்டண மதிப்பீட்டு முறையில் மாற்றம்: எஸ்எம்எஸ் மூலம் மின் கட்டண அறிவிப்பு

          தமிழகத்தில் மின் கட்டண மதிப்பீட்டு முறையில் விரைவில் மாற்றங்களைச் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் முடிவு செய்துள்ளது.                இப்போதுள்ள மீட்டர்களுக்குப் பதிலாக டிஜிட்டல் மீட்டர்களைப் பொருத்தி, மின் பயன்பாட்டு அளவைக் கணக்கிட வரும் அலுவலருக்காக வீட்டில் அட்டையை வைத்துக்...

Read more »

கடலூரில் தொடர்ந்து சேதம் அடையும் பாதாள சாக்கடை மூடிகள்

கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் பாதாள சாக்கடைத் திட்ட, ஆள் இறங்கு குழியில் விழுந்து கிடக்கும் சிமென்ட் மூட்டைகள் ஏற்றப்பட்ட லாரி. கடலூர்:            கடலூரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளில், ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் உள்ளாட்சி கட்ட தேர்தலில் 81 சதவீதம் ஓட்டுப்பதி

கடலூர்:            கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை நடந்த இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 81 சதவீதம் ஓட்டுப்பதிவானது. கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஓட்டுப் பதிவில் கடலூர், சிதம்பரம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 7 ஊராட்சி ஒன்றியங்களின் ஓட்டுப்பதிவு சதவீதம் விவரம்: நகராட்சி:  கடலூர் 71, சிதம்பரம் 75.1.  பேரூராட்சி: குறிஞ்சிப்பாடி 84, வடலூர் 79, திட்டக்குடி...

Read more »

கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியம் : நோயாளி இறந்ததால் மருத்துவமனை சூறை

  கடலூர்:           கடலூர் முதுநகர் அருகே உள்ள சுத்துக்குளம் பகுதியை சேர்ந்தவர் பரமகுரு (வயது 40) இவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து இவரது உறவினர்கள் பரமகுருவை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.             ...

Read more »

பி.எஸ்.என்.எல் அறிமுகம் : குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பேசும் பூஸ்டர் கார்டு

         மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம், தனது 2ஜி, 3ஜி “பிரி பெய்டு” வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பேசும் வசதிக்கு பூஸ்டர் கார்டுகளை அறிமுகம் செய்துள்ளது.           கனடா, அமெரிக்கா,  ஹாங்ஹாங், சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளுக்கு நிமிடத்துக்கு 1.49 செலவில் பேச மாதம் ரூபாய்...

Read more »

80 per cent polling recorded in second phase Local Body Election

         Around 80 per cent of the 1.92 crore electors on Wednesday cast their votes in the second phase of local body elections. Polling went off without any major violence.       In the second phase, 65 municipalities, 270 town panchayats and 194 panchayat unions were covered. Elections to the posts of about 30,450 village panchayat ward members, 5,900 village...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior