உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 01, 2011

அண்ணா பல்கலைக்கழகத்தில் 'டெக்னோ 2011' போட்டி: கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரிக்கு 5ம் பரிசு

 கடலூர் :              கடலூர் சி.கே. பொறியியல் கல்லூரி மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த "டெக்னோ 2011' போட்டியில் 5ம் பரிசு வென்றனர்.            சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 16 தேதி முதல் 19ம் தேதி வரை இந்திய அளவில் பொறியியல் கல்லூரிக்கான மாணவர்களின் வடிவமைப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் "டெக்னோ...

Read more »

விருத்தாசலம் பீங்கான் தொழில் நுட்பக் கல்லூரியினை நவீன படுத்த கோரிக்கை

விருத்தாசலம் :               விருத்தாசலம் பீங்கான் தொழில் நுட்பக் கல்லூரியில் கூடுதலாக பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்துகுமார் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தொழில் வணிகத்துறை ஆணையர் மற்றும் இயக்குனர் அபூர்வவர்மா ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:               ...

Read more »

கடலூர் மாவட்ட அளவில் இளம் விஞ்ஞானி மாணவன் அன்பசரனுக்கு பாராட்டு விழா

கிள்ளை :            சிதம்பரம் அருகே எம்.ஜி.ஆர் இருளர் குடியிருப்பு நடுநிலைப் பள்ளியில் இளம் விஞ்சானிக்கு பாராட்டு விழா நடந்தது.                தமிழக அரசின் கல்வித்துறை மாணவர்களை அறிவியல் மற்றும் கணிதத்துறையில் ஆர்வத்தை தூண்டிட பல்வேறு வகையில் ஊக்கப்படுத்தி வருகிறது. சிதம்பரம் அருகே கிள்ளை எம்.ஜி.ஆர் நகர்...

Read more »

திட்டக்குடியில் பிறப்பு சான்றிதழ் வேண்டி கைக்குழந்தையுடன் அலையும் பெண்

 திட்டக்குடி:                 திட்டக்குடியில் அரசு அதிகாரிகளிடம் பிறப்பு சான்றிதழ் வேண்டிய ஒரு தாய் தனது கைக்குழந்தையுடன் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள தளவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி நவமணி. இவருக்கு கடந்த மே 7ம் தேதி திட்டக்குடி...

Read more »

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திமுக ஆர்பாட்டம்

 கடலூர்:                  கடலூர் மாவட்ட தி.மு.க. வக்கீல்கள் அணி கூட்டம் கடலூரில் சனிக்கிழமை  நடந்தது. கூட்டத்துக்கு கடலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். வக்கீல் அணி அமைப்பாளர் சிவராஜ்,...

Read more »

விருத்தாசலம் சத்தியவாடிஆலந்துறை ஈஸ்வரர் கோவில் சிலைகள் மீட்பு

திட்டக்குடி:               விருத்தாசலத்தை அடுத்துள்ள சத்தியவாடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஆலந்துறை ஈஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி இரவு மர்ம ஆசாமிகள் சிலர் கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கே இருந்த 5 சிலைகளை திருடிச் சென்றனர்.                இதுகுறித்து...

Read more »

Cuddalore to get priority in Centre’s infra spending

           New infrastructure projects in Gujarat, Andhra Pradesh, West Bengal, Tamil Nadu and Orissa are set to get a major push in the five years starting 2012 as various government agencies will be prioritising building of roads, rail networks, airports and sea ports in these states that are setting up mega petroleum and petrochemical investment regions.           ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior