கடலூர் :
கடலூர் சி.கே. பொறியியல் கல்லூரி மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த "டெக்னோ 2011' போட்டியில் 5ம் பரிசு வென்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 16 தேதி முதல் 19ம் தேதி வரை இந்திய அளவில் பொறியியல் கல்லூரிக்கான மாணவர்களின் வடிவமைப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் "டெக்னோ...